Thursday 7 August 2014

புற்று நோய், கிட்னி பெயிலியருக்கு விரைவு சிகிக்சை...

நண்பர்கள் கவனத்திற்கு...

எனக்கு முன்பே தெரிந்த விஷயம் தான் இது. பலருக்கு மெயிலில் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் அனுப்பிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் ஒரு நண்பர் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்த தகவலும், இணைய தளத்தில் இருந்த தகவலையும் ஒருங்கிணைந்து இந்த பதிவினை எழுதுகிறேன்.உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவரா? இனி டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, எந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை விடப்பட்ட நோயாளியா.?            (இங்கு பூரண குணம் அடைந்து தீர்வு காணப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் இங்கு பகிர்கிறேன்.ஒருமுறை முயற்சி செய்து பார்க்கவும்)      இங்கு இரு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள். எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனராம்.


      நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும் 

  பார்வை நாள் ;- வாரத்தில் ஞாயிறு மற்றும் வியாழன் இரண்டு நாட்களில் மட்டும்

முகவரி :

N.S.அனந்த மூர்த்தி,
 நரசிபுரா, அன ந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர் நாடகா.
போன் : 08183258033

மேற்கண்ட இடத்திற்கு எப்படிச் செல்வது ?  

பெங்களூரிலிருந்து சிமோகா சென்று அங்கிருந்து  அனந்தபுரா செல்ல வேண்டும். அனந்தபுராவிலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு நரசிபுரா சென்று விசாரித்தால் இடம் தெரிந்து விடும்.

கீழ்கண்ட கனொலியை ப் பாருங்கள்..

http://www.youtube.com/watch?v=76819p5OIJY

வாழ்க வளமுடன் !


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment