Tuesday 30 June 2015

வெளிநாட்டு நாளிதழ்களில் அப்துல் கலாம் பற்றிய புகழ்!!

முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் இயற்கையெய்திய செய்தியை வெளிநாட்டு நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த, அனைவராலும் நேசிக்கப்பட்ட அவரைப் பற்றிய செய்தி வெளிவந்துள்ள சில நாளிதழ்களைப் பார்ப்போம். அப்பெருமகனாருக்கு அஞ்சலி செலுத்துவோம்


ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தபின்னர் அவர் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களோடு உரையாடி அவர்கள் தம் கனவுகளை செயல்படுத்த தூண்டுகோலாக இருந்தார்.....
தன் பணியை நிறைவு செய்துவந்த பின்னரும் அவருக்கு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அறிவுரை கேட்டு மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருந்தன. பெரும்பாலானவர்களுக்கு அவர் மறுமொழி அனுப்பிவிடுவார்...........
கார்டியன், லண்டன்

எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தைக்கு பல படகுகள் இருந்தன. அவர் அதனை உள்ளூரிலுள்ள மீனவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கலாம் தன்னை இந்தியாவில் உருவானவர் என்று கூறிக்கொள்வார். அவர் வெளிநாட்டில் எவ்வித படிப்போ, பயிற்சியோ மேற்கொள்ளவில்லை....
டெய்லி மெயில், லண்டன்
Mail, London: Abdul Kalam was a true Karam Yogi and raised the status of the presidency
1998இல் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு முக்கிய காரணமாக இருந்தார். சுகோய் விமானத்தில் முதன்முதலாகப் பறந்தவர், நீர்மூழ்கிக்கப்பலுக்குள் சென்றவர், எல்லைப்பகுதியில் உள்ள சியாசன் பனிப்பகுதியைப் பார்வையிட்டவர் என்ற பெருமைகளைக் கொண்டவர். 90 வருட இந்தியன் அறிவியல் காங்கிரசில் சொற்பொழிவாற்றிய முதல் குடியரசுத்தலைவர் என்ற சிறப்பைப் பெற்றவர்....மாணவர்களுடன், குறிப்பாக பள்ளி மாணவர்களுடன், விவாதிக்கும் எந்த ஒரு சூழலையும் பயன்படுத்திக்கொள்வார். அவர்களை அதிகம் கனவு காணச்சொல்வார். அப்போதுதான் அவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக ஆக முடியும் என்பார்.......

பல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தம்மை ஆம் ஆத்மி என்று கூறிக்கொள்வர். ஆனால் மக்களுக்காக ஒருவர் உண்டென்றால் அவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மட்டுமே. எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உண்மையான மக்கள் ஜனாதிபதியான பெருமை அவருக்கு உண்டு..... இந்தியாவின் மிகச் சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர். அவர் ஒரு அரசியல் ஜனாதிபதி அல்லர். தேசப்பற்று மிக்க இவர், தன் நாடு பலமான நாடாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். தமிழ்ப்பண்பாட்டில் ஊறித்திளைத்தவர். தமிழ்க் கவிதைகள் எழுதினார், ருத்ர வீணை வாசித்தார். ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு கர்மயோகி என்று கூறப்படுவதுண்டு.  அவ்வாறு இருப்பது உண்மையாயின் கலாம்தான் உண்மையான கர்மயோகி (ஆங்கிலத்தில் கரம்யோகி என்று உள்ளது)

இன்டிபென்டண்ட், லண்டன்
Independent: APJ Abdul Kalam: Physicist known as the father of India's missile programme who also served as the country's President

மக்கள் ஜனாதிபதி என்ற பெருமைக்குரிய இவர் கிராமப்புறத்திலுள்ளோரின் முன்னேற்றத்திற்காக தன் அறிவியல் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியுள்ளார்.  நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இவர், இந்திய ஏவுகணைத்திட்டத்தின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்..........

இவர் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இந்திய ராணுவத்திற்காக ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்தார்.................போர் விமானியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் குறுகிய இடைவெளியில் அவ்விலக்கை அடையமுடியாமல் போனார்..........

டான், பாகிஸ்தான்
Dawn: Former Indian president Abdul Kalam dies aged 83
Ignited Minds என்னும் நூலை எழுதிய கலாம் இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து விலையுயர்ந்த இறக்குமதிகளைத் தவிர்க்கவேண்டும் என்றார். நாட்டின் ஏவுகணைத்தந்தை என்று அழைக்கப்படும் இவர் இரண்டாவது முறை இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது பெரும்பங்காற்றியுள்ளார். 1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனை நடத்த உதவியாக இருந்த நிலையில் பெரும் புகழ் பெற்றார்.

நியூயார்க் டைம்ஸ், அமெரிக்கா
New York Times: APJ Abdul Kalam, Ex-President who pushed a Nuclear India, Dies at 83
Ignited Minds இந்தியாவின் 11ஆவது ஜனாதிபதியான ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இந்தியாவின் அணு ஆயுதத்திட்டத்தை முன்னுக்கு எடுத்துச்சென்ற நிலையில் நாட்டின் மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார். ஏவுகணை மனிதர் என்றழைக்கப்பட்ட அவர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளால் மதிக்கப்பட்டார். அவரது மரணம் இந்தியாவிற்கு பெரும் சோகத்தைத் தந்துவிட்டது.

எளிமையான தென்னிந்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை மீனவர்களுக்குப் படகை வாடகைக்கு விட்டவர்...கலாம் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தவர்....

அணுகுண்டு சோதனைக்குப் பின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர், 2500 ஆண்டுகளாக இந்தியா எந்த ஒரு நாட்டையும் பிடித்ததில்லை. மாறாக பிற நாட்டவர் இங்கு வந்திருக்கின்றனர் என்றார்........

ஜனாதிபதியான பின்னர் தன்னுடைய ஐந்தாண்டுப் பதவிக் காலத்திற்குள் 5,00,000 இளைஞர்களை நேரடியாகச் சந்திக்க இலக்கு வைத்தார்...பலர் இவரை கலாம் மாமா என்றனர்.இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அதற்கு முன்னர் மாமா என அழைக்கப்பட்டார்...கலாமின் பேச்சில் ஒரு உத்வேகத்தைக் காணமுடியும்....

வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்கா
1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனையின்போது மிக முக்கியமான பங்காற்றியவர். அச்சோதனையின் காரணமாக இந்தியாவின்மீது பல பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அச்சோதனை அவரை மிகச் சிறந்த கதாநாயகராக ஆக்கிவிட்டது..........

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள், அக்கனவுகளை நினைவாக்குங்கள். அந்நினைவுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்றார் அவர்.....
------------------------------------------
எங்களை கனவு காணவைத்துவிட்டு, கண்ணீரில் விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களே ஐயா. அனைவருடைய இதயங்களிலும் தாங்கள் குடியிருக்கின்றீர்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது எங்களுக்குப் பெருமையே. தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் உலகளவில் உயர்த்திப் பிடித்தவரே. உங்களுக்கு நிகர் நீங்களே. உங்களால் நீங்கள் ஏற்ற பதவிகள் பெருமை பெற்றன. உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம். இவ்வாறாக ஒரு மனிதன் இப்பூமியில் பிறந்து வாழ்ந்து மக்களின் இதயங்களில் கலந்துவிட்டார் என்று பல தலைமுறைகள் தங்களின் பெயரைக் கூறிக்கொண்டேயிருக்கும். 

எனது நூலைப் பாராட்டித் தாங்கள் எழுதிய கடிதம் அலுவலகத்தில் நான் பணியாற்றுமிடத்திலும், எங்களது இல்ல நூலகத்திலும் எப்பொழுதும் இருந்துகொண்டு எங்களை மென்மேலும் கனவு காண வைத்துக்கொண்டிருக்கும். கனவுகளை நினைவாக்குவோம். வாழ்க தங்களின் புகழ்.  
------------------------------------------

நன்றி :  கார்டியன், மெயில், டான், இன்டிபென்டண்ட், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் 

Courtesy: The Guardian, The Mail, Dawn, The Independent, New York Times and Washington Post

Thursday 25 June 2015

Do You Have More Uric Acid In Your Body? Lets See How to Control Your Uric Acid Levels !!

High levels of uric acid in the blood, also called hyperuricemia, can result from either increased production of uric acid in the body or decreased excretion of it through the kidneys.
It can further lead to problems like gouty arthritis, kidney stones and renal failure. Recent studies have also associated high blood uric acid levels with hypertension and cardiovascular disease.
High uric acid level can be reduced with a change in diet. Doctors strongly recommend making simple changes in diet like eliminating beef rolls and choosing green leafy vegetables, cabbage and high fiber foods instead for regulating uric acid levels.

Uric Acid in Blood

The blood uric acid test measures the amount of uric acid in a blood sample. Uric acid is produced from the natural breakdown of your body's cells and from the foods you eat.
Most of the uric acid is filtered out by the kidneys and passes out of the body in urine. A small amount passes out of the body in stool. But if too much uric acid is being produced or if the kidneys are not able to remove it from the blood normally, the level of uric acid in the blood increases.
High levels of uric acid in the blood can cause solid crystals to form within joints. This causes a painful condition called gout camera.gif. If goutremains untreated, these uric acid crystals can build up in the joints and nearby tissues, forming hard lumpy deposits called tophi. High levels of uric acid may also cause kidney stones or kidney failure.
Normal uric acid levels are:
  • Men: 3.4–7.0mg/dL
  • Women: 2.4–6.0 mg/dL
The values may vary at different labs.
Factors that can contribute to a high uric acid level include a diet high in purines (purines are broken down into uric acid), excess alcohol consumption, renal insufficiency, obesity, underactive thyroid, genetics, endocrine or metabolic conditions like diabetes or acidosis, and certain other diseases.
Certain cancers, chemotherapy agents and other medications, such as diuretics, may also contribute to it. Exercising, fasting and crash dieting may elevate uric acid levels temporarily.
There are some tips and natural remedies that can help reduce and control uric acid levels. In addition, proper diagnosis and treatment by a healthcare professional is a must.

Here are the top 10 ways to control uric acid levels.

1.Apple Cider Vinegar

Being a natural cleanser and detoxifier, apple cider vinegar can help remove wastes like uric acid from the body. It contains malic acid that helps break down and eliminate uric acid. Apple cider vinegar also helps restore the alkaline acid balance in the body and provides anti-inflammatory and antioxidant benefits.
  1. Add one teaspoon of raw, organic, unpasteurized apple cider vinegar to a glass of water.
  2. Drink this solution two or three times a day.
You can gradually increase the amount of apple cider vinegar up to two tablespoons per glass of water and continue this remedy until your uric acid levels come down.
Note: Do not take apple cider vinegar in excess as it may decrease potassium levels in the body. Also, it may interfere with diuretic drugs.

2. Lemon Juice

Though it may seem that lemon juice will make the body more acidic, in actuality, it produces an alkaline effect and helps neutralize uric acid. Plus, its vitamin C content also helps lower uric acid levels.
  • Squeeze the juice of one lemon into a glass of warm water. Drink it in the morning on an empty stomach. Continue for at least a few weeks.
  • You can also take vitamin C supplements. For proper dosage and suitability, consult your doctor.

3. Cherries

Cherries and dark berries contain chemicals that help reduce uric acid levels. Plus, purple and blue-colored berries contain flavonoids called anthocyanins that help lower uric acid and reduce inflammation and stiffness.
  • Eat one-half cup of cherries daily for a few weeks. You can also drink one or two cups of tart cherry juice for about four weeks.
  • Also, add blueberries, strawberries, tomatoes, bell peppers, and other vitamin C and antioxidant-rich fruits and vegetables to your diet.

4. Baking Soda

Baking soda, also called bicarbonate of soda, is highly beneficial for lowering uric acid levels and reducing gout pain. It helps maintain the natural alkaline balance in the body and makes the uric acid more soluble and easier to flush out of the kidneys.
  1. Mix one-half teaspoon of baking soda in a glass of water.
  2. Drink up to four glasses of this daily for two weeks. You can drink it every two to four hours.
Note: Do not take this remedy on a regular basis. Also, do not follow this remedy if you suffer from high blood pressure. People age 60 or older should not drink more than three glasses of this baking soda solution daily.

5. Olive Oil

Most vegetable oils turn into rancid fats when heated or processed. The rancid fats destroy the vital vitamin E in the body, which is essential for controlling uric acid levels.
Opt for cold-pressed olive oil rather than using vegetable oil, butter or shortening in your cooking and baking. Olive oil contains monounsaturated fats that remain stable when heated. Plus, it is high in vitamin E and antioxidants, and has anti-inflammatory benefits.

6. Water

Drinking plenty of water helps optimize uric acid filtering. It helps dilute the uric acid and stimulates the kidneys to eliminate excess amounts from the body through urine.
Plus, drinking adequate water regularly can reduce the risk of recurrent gout attacks. In an internet-based study presented at the 2009 annual meeting of the American College of Rheumatology, researchers found that participants who drank five to eight glasses of water in the 24-hour period prior to a possible gout attack had a 40 percent decreased risk of an attack compared with those who drank only one glass of water or less.
  • Drink at least eight to 10 glasses of water throughout the day.
  • Also, include more fluids and fresh, water-rich fruits and vegetables in your diet.

Also Dr. Sharad Kasarle, chief scientist of DSK Nutrition Research Center Pvt. Ltd helps us with a list of dos and don'ts when choosing the right diet for high uric acid levels.

Uric acid: Manage high uric acid with nutrition tip #1
High-fibre foods..
According to the University of Maryland Medical Center, adding foods high in dietary fibre may help lower uric acid levels in your blood. Dietary fibre may help absorb uric acid in your bloodstream, allowing it to be eliminated from your body through your kidneys. Increase the consumption of dietary soluble fibres such as Isabgol, Oats, Spinach, Broccoli to name few.
Uric acid: Manage high uric acid with nutrition tip #2

Cold-pressed olive oil
Use cold-pressed olive oil in cooking instead of shortening, butter or vegetable oils. Oils that have been subjected to heat or processing turn rancid quickly. Rancid fats destroy vitamin E in your body - this vitamin is necessary for controlling uric acid levels. Olive oil helps you avoid the production of excess uric acid, which is associated with the consumption of rancid fats.

Uric acid: Manage high uric acid with nutrition tip #3

Take in a healthy dose of vitamin C
To help reduce the amount of uric acid in your system, regularly taking 500 milligrams of vitamin C will decrease your uric acid levels in a month or two.

Uric acid: Manage high uric acid with nutrition tip #4

Avoid bakery products
Avoid cakes, pastries, cookies and other sugary delights which are rich in saturated fats and trans fats.

Uric acid: Manage high uric acid with nutrition tip #5

Celery seed extract 
This is also a popular natural remedy for gout and uric acid problems. The seeds of the celery plant have long been used to treat gout, rheumatism and arthritis. Celery possesses sedative, antioxidant and mild diuretic action and is considered a urinary antiseptic. In rare cases, this herb is also used to treat sleeplessness, anxiety and nervous breakdown. Although the seeds of this plant are often used in herbal supplements, the roots may also be used.

Uric acid: Manage high uric acid with nutrition tip #6

Antioxidant-rich foods
Fruits and vegetables such as red bell peppers, tomatoes, blueberries, broccoli and grapes are rich sources of antioxidant vitamins. Antioxidants which are vitamins that prevent free radical molecules from attacking your organ and muscle tissue cells may help lower uric acid levels.

Uric acid: Manage high uric acid with nutrition tip #7

Cherries 
Cherries contain chemical compounds that may help neutralise uric acid allowing your body to eliminate this acid as waste. Some researchers recommend consuming 30 to 40 cherries every four hours during an attack.

Uric acid: Manage high uric acid with nutrition tip #8

Apple cider vinegar
It is believed that raw, apple cider vinegar can help alleviate high uric acid levels by changing the pH values of your blood. But it has to be raw, un-distilled, un-pasteurised apple cider vinegar; the kind you get from your local health food store.

Dr Sharad advices a simple home remedy, "Add 2 teaspoons of vinegar to a large glass of water and stir thoroughly. Drink a glass between 2 and 3 times every day. You can also use it topically: half a cup added to three cups of hot water and soak the affected area for 30 minutes. Reheat and repeat as necessary."
More...

Uric acid: Manage high uric acid with nutrition tip #9

Saturated fat, trans fat, sugar and alcohol
All these affect your triglycerides, a type of fat that can clog your arteries and increase your risk for heart attacks and strokes.

Uric acid: Manage high uric acid with nutrition tip #10

High-fructose corn syrup 
This is a type of sweetener in soft drinks and other processed foods that can elevate your levels of triglyceride and uric acid - a chemical associated with diabetes, gout, alcoholism, kidney disease and other health problems.

Uric acid: Manage high uric acid with nutrition tip #11

Drink plenty of fluids to help flush uric acid from your body
Drink a minimum of 3 and 1/2 liters of water daily. Water is a medium that aids the kidney to 'strain' the impurities from your body.

Uric acid: Manage high uric acid with nutrition tip #12
Also avoid high-protein weight-loss diets which can cause you to produce too much uric acid (hyperuricemia).

Uric acid: Manage high uric acid with nutrition tip #13
Limit meat, poultry and fish - animal proteins are high in purine and this will result in high uric acid levels in the body

Uric acid: Manage high uric acid with nutrition tip #14

Limit or avoid alcohol
Alcohol interferes with the elimination of uric acid from your body. Drinking beer in particular has been linked to gout attacks. If you are prone to uric acid attacks, limit alcohol consumption to one drink three times a week.

Uric acid: Manage high uric acid with nutrition tip #15

Choose complex carbohydrates
Eat more whole grains, fruits and vegetables and fewer refined carbohydrates such as white bread, cakes and candy. Because foods rich in complex carbohydrates promote feelings of fullness, and prevent overeating and are useful in maintaining a healthy weight.

Prepared by:  M.Ajmal Khan.

Thanks :Dr. Sharad Kasarle, ( DSK Nutrition Research Center, Mumbai)
                Dr.Peer Mohammed (Karaikudi, Tamil Nadu)

Monday 22 June 2015

இயற்கை சிகிச்சை மையங்களில் செய்யப்படும் குளியல் முறைகள்!! ஒரு சிறப்பு பார்வை ..


குளியல் இயற்கை சிகிச்சை முறைகள்
*******************************
(1) வாழையிலைக் குளியல்
(2) மண் குளியல்
(3) நீராவிக் குளியல்
(4) முதுகு தண்டுக் குளியல்
(5) இடுப்புக் குளியல்
(6) கண் குவளை
(7) மூக்கு குவளை
(8) எனிமா
(9) ஈரத்துணிப்பட்டி
(10) ஈரமண் பட்டி
(11) சூரிய ஒளி குளியல்

வாழையிலைக் குளியல்
==================
(1) 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும்.
(2) இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும். வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை.
(3) இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும்.
(4) மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.
(5) நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும். அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.
(6) போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 (அ) 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும். (சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக). இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும். சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும்.
(7) 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம். மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம்.
(8) 1/2 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.
(9) பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.
(10) உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.
(11) இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி, கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது.
(12) இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ, தலைவலியோ இருக்கும். பயப்படத் தேவையில்லை.
(13) ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும். நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.




மண் குளியல்
==========
(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.
(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.
(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.
(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.
(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.
(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.
(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.
(10) அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.


நீராவிக் குளியல்
============
மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு. இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை, நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது. குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும். நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3 (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.


முதுகு தண்டு குளியல்
================
இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன் தரும்.


இடுப்புக் குளியல்
============
இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது. பாதி பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அமரவும். கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும். கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும். ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும். 40 நிமிடங்கள் வரை அமரலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம். ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது. தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கண் குவளை
==========
இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம். இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி. பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும். இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.
இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக இருக்கும். இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.

மூக்கு குவளை
==========
இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்க
ி கொள்ளவும். அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும். வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும். நீர் இடது நாசி வழியாக வெளியேறும். இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும். இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும்.

எனிமா
======
இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.
மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும். மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது. இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது. நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம். மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும். இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம்
1 முறை எனிமா எடுத்தால் போதுமானது. மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி, காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம். சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.
எப்படி உபயோகப்படுத்துவது?
எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும். பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும். நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம். தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும். படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும். பலனும் நன்றாக இருக்கும். பிறகு மலம் கழிக்கலாம். குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும். குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்.

ஈரமண்பட்டி
= =========
சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம். பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.


சூரிய ஒளிக் குளியல்
================
குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம். சுரிய ஒ:ளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது. விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.
சூரிய ஒளியின் நன்மைகள்:
(1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.
(2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.
(3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.
(4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும். சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

எண்ணெய் கொப்பளித்தல்
====================
இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நா¬ ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.
தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

இஸ்லாத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை!! ஒரு தவகல்..
















பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்!!


1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித்(ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ்(ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி).
பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்!!
பெண் மக்கள்


1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).
ஆண் மக்கள்.
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி). 

நீதி நபி (ஸல்) அவர்களின்நிர்வாகஸ்தர்கள். 
1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப் ( ரலி )
2 . பிலால் (ரலி)
3 . அஸத் இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி).
கவிஞர்கள்.
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).
முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.
1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).
பணியாளர்கள் ஆண்கள்.
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).
பெருமானார் (ஸல்)அவர்களின்   குதிரைகள் மற்றும்   ஒட்டகங்கள் 
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்
ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்
1 . பைளா.:
2 . முஸ்னா
3 . ரவ்ஹா.:
4 . முஸ்வீ
5 . ஸ.:ப்ரா
6 . ஜவ்ரா.:
7 . சதாத்.
இஸ்லாமிய போர்கள் !!
போரின் பெயர் ,பிறை,ஹிஜ்ரி.
1 . பத்ரு போர் ரமலான்01
2 .உஹது போர் ஷவ்வால் 03
3 . சவீக்சண்டை ஷவ்வால் 03
4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான் 05
5 . அஹழ் போர் ஷ.:பான் 05
6 . கைபர் போர் ஷ.:பான் 07
7 . மூத்தாப் போர் ஷ.:பான் 07
8 . மக்கா வெற்றி ஷவ்வால் 08
9 . ஹூனைன் போர் ஷவ்வால் 09
10 . தபூக் போர் ரஜப் 09
11 . தாயிப் போர்.
நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம்பற்றி நபிமார்கள் வேதம் பாஷை.
மூஸா (அலை) :தவ்ராத் இப்ரானி.
தாவூத் (அலை) : ஸபூர் யூனானி.
ஈஸா (அலை) : இன்ஜீல் ஸூர்யானி.
முஹம்மது (ஸல்) :குர்ஆன் அரபி.
க.:பா கட்டுவதற்கு கல்எடுக்கப்பட்ட மலைகள்.
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.
க.:பாவை கட்டியவர் : இப்ராஹீம் (அலை) ,
இஸ்மாயில் (அலை).
மனிதனின் அந்தஸ்துகள் (தரஜாகள் )

முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 . அப்தால்
10 . அக்யார்
11 . ஆரி.:பீன்
12 . அன்வார்
13 . அவ்தாத்
14 . முக்தார்
15 . இமாமனி
16 . குதுப்
17 . தாபியீ
18 . சஹாபி
19 . அன்சாரி
20 . முஹாஜிரி
21 . ஷஹீத்
22 . சித்திக்
23 . நபி
24 . ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும் ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்.
நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
ரஸூல்மார்கள் - 313 பேர்.
குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்கள்- 25 பேர்.
313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர்.
1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).
திருக்குர்ஆனின் வசனம் - 6666
சொற்கள் - 75430
எழுத்துக்கள் - 326671.
சுவர்க்கத்தின் பெயர்கள்.
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்.
நான்கு வகை உயிர்கள்.
1 . ரூஹுல் ஜிமாத் -ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து - தாவர உயிர்
3 . ரூஹுல் ஹைவான் - பிராணி உயிர்
4 . ரூஹுல் இன்சான் - மனித உயிர்.
நப்ஸின் ஏழு வகைகள்.
1 . நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா.
மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்.
1 . தபக்கஹூத்துஸ் தூர்
2 . தபக்கத்துல் கல்பி
3 . தபக்கத்துஷ் ஷிகாப்
4 . தபக்கத்துல் .:புஆத்
5 . தபக்கத்து ஹூப்பத்துல்கல்லி
6 . இல்முல்லதுன்னி
7 . தபக்கத்த.
 இதை அதிகமாக பகிர்ந்துகொள்ளுங்கள்...


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Sunday 21 June 2015

முஸ்லீகளுக்கு யோகா தேவையா ? ஒரு இஸ்லாமிய பார்வை !!

முஸ்லீகளுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும்யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையாவது அழைக்கிறோமா? நமக்குத் தேவையும் இல்லை. 

யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்?
கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ் ஐ உருவாக்கிய Dr.Keshav Baliram Hedgewar (1 April 1889 – 21 June 1940) என்பவனின் மறைவு நாளான 21 ஜூன் தினத்தை இந்தியா முழுவதும் சிறக்க செய்யும் வகையில் 21 ஜூன் தினத்தை யோகா தினமாக கொண்டாட அமல் படுத்தி இருப்பதுடன் யோகாவை இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்து மத கோட்பாட்டை உள்ளடக்கிய யோகாசனங்களை கட்டாயப்படுத்தி அமல் செய்ய உத்தரவு தீட்டியுள்ளது. இப்பொழுது புரிகிறதா? எப்படி திட்டம்?

தமிழ் சினிமா படத்தில் புது மாப்பிள்ளையினைப் பார்த்து 'மாப்பிள்ளை டே,புது மாப்பிள்ளை டே' என்று பாடும் பாடலை கேட்டிருக்கின்றோம். அதே போன்று தான் இந்துத்துவத்தை திணிக்க முயலும் காவி கும்பல் " யோகா ஒரு உடற்பயிற்ச்சிதான், அது முதுமையையும் விரட்டி அடிக்கிறது" என்ற முழக்கத்துடன் கூவிக் கூவி மைனாரிட்டி சமூகத்தினரிடம் திணிக்க பார்க்கின்றார்கள். 

உடலை வருத்தி ஆண், பெண் அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து அதற்கென்று உடலை ஒட்டிய யோகா டிரஸ் அணிந்து பொது இடங்களில் செயல் முறையாக்கப் பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் யோகா குருக்கள் மீது பல்வேறு பெண்கள் கற்பழிப்பு புகார்கள் கொடுத்து அது விசாரணையில் இருப்பதும் பத்திரிக்கை வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

எப்படி 'வல்லாரை லேகியம்' விற்கும் வைத்தியர் தன் வார்த்தை ஜாலங்களால் லேகியத்தினை விற்கின்றாரோ அதே போன்றுதான் யோகா பயின்றால் புற்று நோய், மனபிதற்றல், காச நோய், இருதய நோய்களும் குணமாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் பற்றி ஆய்வு நடத்தியவர்கள் புற்று நோய் சுகமாவதிற்கும், யோகப் பயிற்சிக்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் போடுகின்ற முடிச்சு போன்ற பேச்சே அது என்றும் கூறுகிறார்கள். 

யோகா பற்றி ஆய்வு நடத்தியவர்கள் அதன் பாதக செயல்களை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்கள்:

யோகா முறையினை அதிக உடல் வலியுடன் செய்தால் மன நிலை ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும், போலியான இறப்பு, சமாதி அடைதல், பைத்தியம், அமைதியின்மை, படபடப்பு, பய உணர்வு, தற்கொலை எண்ணம், தனக்குத் தானே ஊனம் ஏற்படுத்துதல் ஏற்பதுத்துதல் போன்றவை உண்டாக வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.

அத்துடன் தலை வலி, தற்காலிக கண் பார்வை இழத்தல், பிறப்பு உறுப்புகளில் வலி ஏற்படுத்துதல், மற்றும் ஆண், பெண் இணைந்து செய்வதால் சமூகப் பிரச்சனை ஏற்பட வழி வகுக்கும். 

யோகா 14 வயதிற்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அறவே கூடாது என்று சொல்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் வளர்ச்சியினை அது பாதிக்குமாம்.

யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய முஸ்லீம்கள் கட்டாய கடமையான ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.

யோகா Vs தொழுகை : அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் !

முஸ்லிம்கள் கட்டாய கடமையாக 5 முறை தொழுகை நடத்துகின்றனர். அதுதான் சிறந்த 'யோகா' முறை.

யோகா ஆசிரியரின் வியப்பு : பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் 'வஜ்ராசனம்' சொல்லிக் கொடுக்கும் போது 'முஸ்லிம் பசங்களால மட்டும் இதை எப்படி அசால்ட்டா செய்யமுடிகிறது என்று, முஸ்லிம் மாணவர்களிடம் கேட்டபோது :

அது எங்களுக்கு தொழுகையில் 'அத்தஹிய்யாத்' இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார், என்றபோது அந்த யோகா மாஸ்டர் வியந்து போனார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."


பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது 'என கூறுகிறார்.

“இதை ஒருவர் தொடர்ந்து மன ஓர்மையுடன் கடைப்பிடித்து வந்தால் அவருக்குத் தனியே 'யோகா' பயிற்சியே தேவையில்லை” என்றார். 


தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.

யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என 'பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி' அவர்கள் கூறியுள்ளார்.

அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை -அமெரிக்க ஆய்வு !..

ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் Alzheimer's disease எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர்.

அல்ஜிமர்ஸ் Alzheimer's disease எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.

டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg “நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் “ கிடைப்பதாக கூறுகிறார். 

’தொழுகை’...அல்லாஹ் அருளிய அழகிய யோகா’

தன்னிலை மறக்கும் தியானமும்... தெம்பூட்டும் மூச்சுப் பயிற்சியும்... திடன் வளர்க்கும் ஆசனங்களும்... தன்னுள்ளடக்கியது தானே... தாங்களின் யோகா!!! 

அவைகள் மூன்றையும்... அளவில் சமமாய் கலந்து... அழகாய் சமைத்து... அதற்கென நேரமிட்டு... அற்புத தொழுகையாக... அருளினானே அல்லாஹ்... அதற்கு இணையுண்டோ??? 

இறைவனோடு பேசுவதாய்... இறைவன் பார்க்கிறதாய்... இதயமதில் நினைத்து, இஸ்லாமியன் தொழும்போது... இனிய தியானம் கிடைக்கிறது.

இறைமறையின் வசனங்களை... இறைத்தூதர் கற்றுத் தந்த படி... முழுமையான தஜ்வீதுடன்... இனிமையாய் ஓதும் போது... மூச்சுப் பயிற்சிக் கிடைக்கிறது. 

நின்று... குனிந்து... நின்று... மண்டியிட்டு...இருந்து...மண்டியிட்டு எழும்பி நிற்கும் போது... ரகாஅத் ஒன்று ஆகிறது, நாளொன்றுக்கு ஐந்து நேரம், பதினேழு தடவைச் செய்ய, நல்ல உடற்பயிற்ச்சியும் தான் கிடைக்கிறது. 

பின்னர், உமக்கும் எமக்குமான வித்தியாசமே... இந்த தொழுகை தான். 

உமது யோகாவோ... உலகம் துறந்த சித்தர்களுக்கானது. எமது தொழுகையோ... உலகைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கானது.

உமது சிந்தனை... உமது இரட்சிப்பை மட்டும் பேசும். எமது சிந்தனையோ... எல்லோருடையதுமான இரட்சிப்பை பேசும்.

எனவே தான், தொழுகையின் போது கூட... தொட்டு நின்று ஒன்றாய் தொழுகிறோம், ஒற்றுமையையும் சமத்துவத்தையும்... ஓங்கி வளரச் செய்கிறோம். 

யோசித்துப் பார், உம்... யோகாவினால் இது சாத்தியமா? 

ஓ....முஸ்லிமே! ஐவேளைத் தொழுகைக்காக... ’உளூ’ச் செய்யும் போது... உந்தப்படும் ’அக்கு பாயின்ட்கள்’* எத்தனையோ... உனக்குத் தெரியுமா? 

நீ மட்டும் தொழுகிறவனாக இருந்து... அண்ணலாரின் அரைவயிறு... அளவான உணவுக் கொள்கையை... அப்படியே கைகொண்டால்... துன்பம் என்பது... துனியாவில் உனக்கு இல்லையே!!!

இன்னொரு யோகா.... இங்கே உனக்கு தேவையில்லையே!!!

* சீனா நாட்டின் ”அக்கு பிரஷ்ஷர்’ வைத்தியத்தில் வரும் ’அக்கு பாயின்ட்கள்’ எனப்படும் நரம்பு முடிச்சுகள்.

அருட்கொடையாம் தொழுகை
.

முஸ்லீம்களின் கட்டாய அன்றாட ஐந்து வேளை தொழுகையே இறை தியானத்துடன் கூடிய தலை சிறந்த யோகப்பியாசம்

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா?

உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன், நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய ஸுஜூது செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

தொழுவதால் மது வெறுத்தல், பொய் சொல்லுதல், பித்தலாட்டம் செய்யாதிருத்தல், நேர்மை காப்பது போன்ற உளச் சுத்தம் ஏற்படும்.

தொழும் இடத்தில் கண்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதினால் நப்பாசைகளுக்கும், வழியில்லை

தொழுகை அதிக அளவினான மன அமைதியும், மனதினை ஓர் நிலைப் படுத்தவும் செய்கின்றது.

Kabir Helminski என்பவர், A Sufi Way to Mindfulness and the Essential Self ' என்ற புத்தகத்தில், இஸ்லாமிய ஐவேளை தொழுகை (நிற்பது,குனிவது, தரையில் தலை வணங்குவது மற்றும் காலை மடித்து உட்காருவது ஆகிய உடல் அசைவுகள் மூலம் முக்கிய எலும்பு இணைப்புகள், ஸ்பைனல் கார்ட் எலும்பு உள்பட வலுப்பெறும், வயிற்றில் குடல் அழுத்தம் பெரும், நுரை ஈரல், கல்லீரல் இயங்கவும், மூச்சு சீராகவும், சிறு மூளை மூலம் இதய ஓட்டம் நல்ல முறையில் இயங்க வழி வகுக்கின்றது என்கிறார்.


உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.



நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. 
தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே..

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும்,

சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். 

ஓ மானுடனே! சிந்திப்பாயா ? 

அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள்.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி காணத்தவறாதீர்கள்.