Wednesday 4 January 2012

இஸ்லாமிய தண்டனை வேண்டும்.....

இஸ்லாமிய தண்டனை வேண்டும்


· الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ
· وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ


· தமிழகத்தில் ஆள் கடத்தி பணம் பறித்தல் அதிகரித்து வருகிறது.

· கோவையில் இரு சிறுவர்கள் பலி – சிறுமி முஷ்கின், சிறுவன் ரித்திக்

· சென்னையில் ஒரு சிறுவன் கடத்தில்

· அப்பாவிச் சிறுவர்கள் அரக்கத்தனமாக கொலை செய்யப்பட்டதை கண்டு, கோவை நகரமும் தமிழகமும் பத்றிப்போய் விட்டது.

· குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை – உடனடியாக வழங்கப் பட வேண்டும்

· மக்களின் ஆவேசம் - அரபு நாட்டு தண்டனை கொடுக்கனும்.

· அது அரபு நாட்டு தண்டனை அல்ல. இஸ்லாமிய தண்டனை.

· இஸ்லாமிய தண்டனையை போலியான மனிதாபிமானிகள் குறை கூறுவதுண்டு

· சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் ஒரு மூத்த் முஸ்லிம் எழுத்தாளர்

· கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகளை நாகரீகமே அல்ல என்றார். ஒரு படி மேலே சென்று இஸ்லாம் அப்படிச் சொல்லியிருக்காது என்றும் பேசினார்.

· அவருடைய தவறை திருத்திய நான் இஸ்லாமிய சட்ட்த்தில் அத்தகைய தண்டனை உண்டு என்று விளக்கினேன்.

· கடுமையான தண்டனைகளுக்கான நிபந்தனைகளும் கடுமையானவைதான் என்று விளக்கினேன்.

· உதாரணத்திற்கு விபச்சாரம் நான்குபேர் நேரடியாகப் பார்க்கும் அளவு நடை பெற்றால்தான் கல்லெறி தண்டனை.

· என்ன இருந்தாலும் இந்த தண்டனை டூ மச், அன்றைய பழக்க வழக்கத்திற்கு இது பொருந்தலாம். இந்த நாகரீக உலகிற்கு பொருந்தாது என்றார்.

· (சிறிது நேரம் பேச்சை வேறு திசையில் செலுத்திய பிறகு)
· ஒரு ரவுடி பட்டப் பகலில் நான்குபேர் பார்க்க ஒரு பெண்ணை கற்பழித்தால் என்ன செய்வது என்று கேட்டேன். அவரே சொன்னார் கல்லால அடிச்சு கொன்ற வேண்டியது தான்.

· இப்போது கோவை நகர மக்கள் சொல்கிறார்கள் : குழந்தைகளை கற்பழித்து கொன்றவனை எங்களிடம் கொடுங்கள் அவனை அடித்தே கொல்ல வேண்டும்.

· நாம் விரும்புகிற போது அந்த தண்டனை சரி- மற்ற சூழ்நிலையில் சரியல்ல என்ற கண்ணோட்டம் தவறானது.

· அல்லாஹ் பேர்ரறிவாளன் எது கடுமையான் குற்றம் என்பதை அவனைவிட சரியாக யார் கனிக்க முடியும்.

· சில குற்றங்கள் நமக்கு சிம்பிளாக தோன்றினாலும் அது சிம்பிள் அல்ல.என்வே தான் அல்லாஹ் கடுமையான தண்டனைகளை வழஙகினான்.
பெருமானாரின் காலத்தில் பைத்துல் மாலின் ஒட்டைகையை திருடி அதன் காவலாளியை கொலை செய்த “உகல்” “உரைனா” குழுவிற்கு மாறுகால் மாறுகை வாங்கப் பட்ட்து. பாலைவன மணலில் வீசப்பட்டார்கள்.


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِقَاحٍ وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا فَانْطَلَقُوا فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا النَّعَمَ فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ فَبَعَثَ فِي آثَارِهِمْ فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسُمِرَتْ أَعْيُنُهُمْ وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلَا يُسْقَوْنَ قَالَ أَبُو قِلَابَةَ فَهَؤُلَاءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ - بخاري 233


காரணம் அவர்களுடைய குற்றம் அத்தகையது. குற்றத்திற்கு தகுந்த தண்டனை


இஸ்லாமிய தண்டனைகளுக்குஇரண்டு நோக்கம்

1. ஒன்று தண்டனை جَزَاءً بِمَا كَسَبَا
2. இரண்டு மற்றவர்களுக்கு ஒரு பாடம் نَكَالًا مِنْ اللَّهِ


இது போன்ற குற்றங்களை தடுக்க · தண்டனைகள் சாமன்யமாக இருக்க்க் கூடாது. இனி யாரும் அந்த்க் குற்றத்தை செய்ய பயப்படனும் –
· தணடனை விரைவாக வழங்கப் பட வேண்டும்

Ø கோவை விவசாய கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்ஸுக்கு தீ வைத்து மூன்று மாணவிகளை கொன்றவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப் படவில்லை.

Ø ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு

Ø ஈரோட்டை சேர்ந்த முதியவ்ரை சொத்துக்காக கட்த்தியதற்காக பதவி பறிக்கப் பட்ட ஒரு முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் பதவி வழங்கப் பட்டுள்ளது.


· தண்டனை பலரின் முன்னிலையில் வழங்கப் பட வேண்டும் -
· وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ

· அமெரிக்க டெக்ஸாஸ் மாநில கவர்னர் வெள்ளை மாளிக்க்கு ஒரு கடிதம் எழுதினார். போதைப் பொருள் கட்த்தல்கார்ர்களுக்கு வழங்கப் படும் மரண தணடனைய வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்ட அனுமதி கோரினார்.


· குற்றவாளிகள் எல்லா நிலையிலும் சமூகம் புறக்கணிக்க வேண்டும்

Ø மாணவிகளை எரித்துக் கொன்ற குற்ற வாளிகளை அரசியக் கட்சிப் பிரமுகர்கள் சந்திக்கிறார்கள். அப்படியானால் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஊக்கம் தருவதாக ஆகாதா?

· சமய் ஜாதி கட்சி வேறுபாடு பார்க்க்க் கூடாது.


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ


மேலும் பல நடவடிக்கைகள் அவசியம் பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர்கண்காணிப்பது

பள்ளிகள் ரேடியோ ஐடி கார்டு கொடுப்பது – எங்கிருக்கிறார்கள் என்று சிக்னல் கொடுத்து விடும்

கால் தெரிகிற மாதிரி அணியும் யூணிபார்ம்களை ( Pinofore ) தவிக்க வேண்டும்
 – இந்துப் பத்ரிகை நேற்றைய செய்தி pg 2
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article867856.ece

No comments:

Post a Comment