Friday 13 January 2012

படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா?

  • இது ஒரு அற்புத அனுபவம்.
      • இது ஒரு அற்புத அனுபவம்.
      • நீங்கள் அறிவுசார் சூழலில் இருக்கிறீர்கள்.
      • மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
      • உலகம் உங்களை சுற்றி உள்ளது.
      • உலகம் முழுவதையும் சிக்கனமாக சுற்றி வர முடிகிறது.
      • உங்கள் ஆளுமையை வளர்க்கிறது.
      • மனதிற்கு உற்சாகம் தருகிறது.
      • சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது.
      • அறிவின் எல்லைகள் விரிவாகிறது.
      • உங்கள் வாயிற்படியில் இயற்கையை கொண்டு வருகிறது.
      • உங்களை சிரிக்க, சிந்திக்க, பகுத்தறிய வைக்கிறது.
      • இது உங்கள் வாழ்வையும் கண்ணோட்டத்தையும் மாற்ற வல்லது.
      • முழுமையை  நோக்கி  உங்களை கொண்டு செல்கிறது.
      • உருவாக்கும் திறனை தூண்டுகிறது.
      • உங்கள் எழுத்தார்வத்தை வளர்க்கிறது.
      • கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
      • வாழ்வின் இலட்சியங்களை அடைய உதவுகிறது.
      • 'கனவு' காண அழைப்பு விடுக்கிறது.
      • எல்லாம் தெரிந்தவராக மாற்றுகிறது.
      • உங்கள் பார்வையை தெளிவாக்குகிறது.
      • நீங்கள் படிப்பதால் உடனிருக்கும் மற்றவர்களும் படிக்கிறார்கள்.
      • உங்கள் தேடலுக்கு மன நிறைவு தருகிறது.
      • சிறந்ததை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
      • உங்களை வளர்த்திக் கொள்ள செய்கிறது.
      • மதி நுட்பத்தை மேம்படுத்துகிறது.
      • படிக்க ஆரம்பித்தால் பழக நண்பர்கள் கூட தேவையில்லை.
      • கல்வியறிவை வளர்த்துக்  கொள்ள உதவுகிறது.
      • பயனுள்ள பொழுதுபோக்கு.
      • படிப்பதற்கு தனிச் சிறப்பு கருவிகள் ஏதும் தேவையில்லை.
      • எழுச்சி தருவது.
      • கல்லாமையை களைகிறது.
      • எங்கும், எப்போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.
      • இது உங்களை துடிப்புள்ளவராக, அறிவாளியாக காட்டுகிறது.
      • உங்களைச் சுற்றி மற்றவர்களை இருக்கச் செய்கிறது.
      • மற்ற மகிழ்ச்சிகள் தோற்கையில், இது மன மகிழ்ச்சியை தருகிறது.
      • இது உங்களை சக்தியுள்ளவராக ஆக்குகிறது.
      • இது எதையும் ஏன், எவ்வாறு என்று அறிய வைக்கிறது.
      • இது உங்களை கனவெனும் வானில் சிறகடிக்க ஊக்குவிக்கிறது.
      • இது உங்கள் சுயமரியாதையை மேம்படுத்துகிறது.
      • இது தன்னம்பிக்கையையும், துணிவையும் வளர்க்கிறது.
      • இது மனதிற்கும், உடலுக்கும் களைப்பு நீங்க ஓய்வு தருகிறது.
      • இது தகவல் தெரிவிக்கும் கருவியாக உள்ளது.
      • இது உங்களை அறிவார்ந்த வழியில் மனநிறைவடைய செய்கிறது.
      • இது உங்களுக்கு உணர்வுபூர்வமான வலிமையை தருகிறது.
      • இது காலத்தைக் கடந்து பயணம் செய்விக்க வல்லது.
      • இன்று வரையிலான புள்ளி விவரங்களை அறியச் செய்கிறது.
      • அன்பு, பாசம் மற்றும் அறிவை பரப்புகிறது.
      • ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.
      • புத்தககங்களே உற்ற தோழர்கள். 
    • அனைத்தையும் அனுபவித்தே அறிய முடியாது.
      அதற்கு வாழ்நாளும் போதாது.
      அனுபவித்தவர்களும், அறிந்தவர்களும் தங்கள் 
      எண்ண ஓட்டங்களை கொண்டு 
      எழுதியதை படிப்பதன் வாயிலாக,
      உலகத்தை, உங்களிரு 
      உள்ளங்கைகளுக்குள் அடக்கி விடலாம்.எனவே
      படியுங்கள்.. படியுங்கள்... படியுங்கள்
      இது ஒரு அற்புத அனுபவம்.
    • நீங்கள் அறிவுசார் சூழலில் இருக்கிறீர்கள்.
    • மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
    • உலகம் உங்களை சுற்றி உள்ளது.
    • உலகம் முழுவதையும் சிக்கனமாக சுற்றி வர முடிகிறது.
    • உங்கள் ஆளுமையை வளர்க்கிறது.
    • மனதிற்கு உற்சாகம் தருகிறது.
    • சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது.
    • அறிவின் எல்லைகள் விரிவாகிறது.
    • உங்கள் வாயிற்படியில் இயற்கையை கொண்டு வருகிறது.
    • உங்களை சிரிக்க, சிந்திக்க, பகுத்தறிய வைக்கிறது.
    • இது உங்கள் வாழ்வையும் கண்ணோட்டத்தையும் மாற்ற வல்லது.
    • முழுமையை  நோக்கி  உங்களை கொண்டு செல்கிறது.
    • உருவாக்கும் திறனை தூண்டுகிறது.
    • உங்கள் எழுத்தார்வத்தை வளர்க்கிறது.
    • கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
    • வாழ்வின் இலட்சியங்களை அடைய உதவுகிறது.
    • 'கனவு' காண அழைப்பு விடுக்கிறது.
    • எல்லாம் தெரிந்தவராக மாற்றுகிறது.
    • உங்கள் பார்வையை தெளிவாக்குகிறது.
    • நீங்கள் படிப்பதால் உடனிருக்கும் மற்றவர்களும் படிக்கிறார்கள்.
    • உங்கள் தேடலுக்கு மன நிறைவு தருகிறது.
    • சிறந்ததை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
    • உங்களை வளர்த்திக் கொள்ள செய்கிறது.
    • மதி நுட்பத்தை மேம்படுத்துகிறது.
    • படிக்க ஆரம்பித்தால் பழக நண்பர்கள் கூட தேவையில்லை.
    • கல்வியறிவை வளர்த்துக்  கொள்ள உதவுகிறது.
    • பயனுள்ள பொழுதுபோக்கு.
    • படிப்பதற்கு தனிச் சிறப்பு கருவிகள் ஏதும் தேவையில்லை.
    • எழுச்சி தருவது.
    • கல்லாமையை களைகிறது.
    • எங்கும், எப்போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.
    • இது உங்களை துடிப்புள்ளவராக, அறிவாளியாக காட்டுகிறது.
    • உங்களைச் சுற்றி மற்றவர்களை இருக்கச் செய்கிறது.
    • மற்ற மகிழ்ச்சிகள் தோற்கையில், இது மன மகிழ்ச்சியை தருகிறது.
    • இது உங்களை சக்தியுள்ளவராக ஆக்குகிறது.
    • இது எதையும் ஏன், எவ்வாறு என்று அறிய வைக்கிறது.
    • இது உங்களை கனவெனும் வானில் சிறகடிக்க ஊக்குவிக்கிறது.
    • இது உங்கள் சுயமரியாதையை மேம்படுத்துகிறது.
    • இது தன்னம்பிக்கையையும், துணிவையும் வளர்க்கிறது.
    • இது மனதிற்கும், உடலுக்கும் களைப்பு நீங்க ஓய்வு தருகிறது.
    • இது தகவல் தெரிவிக்கும் கருவியாக உள்ளது.
    • இது உங்களை அறிவார்ந்த வழியில் மனநிறைவடைய செய்கிறது.
    • இது உங்களுக்கு உணர்வுபூர்வமான வலிமையை தருகிறது.
    • இது காலத்தைக் கடந்து பயணம் செய்விக்க வல்லது.
    • இன்று வரையிலான புள்ளி விவரங்களை அறியச் செய்கிறது.
    • அன்பு, பாசம் மற்றும் அறிவை பரப்புகிறது.
    • ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.
    • புத்தககங்களே உற்ற தோழர்கள். 
    அனைத்தையும் அனுபவித்தே அறிய முடியாது.
    அதற்கு வாழ்நாளும் போதாது.
    அனுபவித்தவர்களும், அறிந்தவர்களும் தங்கள் 
    எண்ண ஓட்டங்களை கொண்டு 
    எழுதியதை படிப்பதன் வாயிலாக,
    உலகத்தை, உங்களிரு 
    உள்ளங்கைகளுக்குள் அடக்கி விடலாம்.எனவே
    படியுங்கள்.. படியுங்கள்... படியுங்கள்
  • நீங்கள் அறிவுசார் சூழலில் இருக்கிறீர்கள்.
  • மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது.
  • உலகம் உங்களை சுற்றி உள்ளது.
  • உலகம் முழுவதையும் சிக்கனமாக சுற்றி வர முடிகிறது.
  • உங்கள் ஆளுமையை வளர்க்கிறது.
  • மனதிற்கு உற்சாகம் தருகிறது.
  • சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது.
  • அறிவின் எல்லைகள் விரிவாகிறது.
  • உங்கள் வாயிற்படியில் இயற்கையை கொண்டு வருகிறது.
  • உங்களை சிரிக்க, சிந்திக்க, பகுத்தறிய வைக்கிறது.
  • இது உங்கள் வாழ்வையும் கண்ணோட்டத்தையும் மாற்ற வல்லது.
  • முழுமையை  நோக்கி  உங்களை கொண்டு செல்கிறது.
  • உருவாக்கும் திறனை தூண்டுகிறது.
  • உங்கள் எழுத்தார்வத்தை வளர்க்கிறது.
  • கருத்துகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
  • வாழ்வின் இலட்சியங்களை அடைய உதவுகிறது.
  • 'கனவு' காண அழைப்பு விடுக்கிறது.
  • எல்லாம் தெரிந்தவராக மாற்றுகிறது.
  • உங்கள் பார்வையை தெளிவாக்குகிறது.
  • நீங்கள் படிப்பதால் உடனிருக்கும் மற்றவர்களும் படிக்கிறார்கள்.
  • உங்கள் தேடலுக்கு மன நிறைவு தருகிறது.
  • சிறந்ததை தேர்ந்தெடுக்க உதவுகிறது.
  • உங்களை வளர்த்திக் கொள்ள செய்கிறது.
  • மதி நுட்பத்தை மேம்படுத்துகிறது.
  • படிக்க ஆரம்பித்தால் பழக நண்பர்கள் கூட தேவையில்லை.
  • கல்வியறிவை வளர்த்துக்  கொள்ள உதவுகிறது.
  • பயனுள்ள பொழுதுபோக்கு.
  • படிப்பதற்கு தனிச் சிறப்பு கருவிகள் ஏதும் தேவையில்லை.
  • எழுச்சி தருவது.
  • கல்லாமையை களைகிறது.
  • எங்கும், எப்போதும் நீங்கள் இதைச் செய்யலாம்.
  • இது உங்களை துடிப்புள்ளவராக, அறிவாளியாக காட்டுகிறது.
  • உங்களைச் சுற்றி மற்றவர்களை இருக்கச் செய்கிறது.
  • மற்ற மகிழ்ச்சிகள் தோற்கையில், இது மன மகிழ்ச்சியை தருகிறது.
  • இது உங்களை சக்தியுள்ளவராக ஆக்குகிறது.
  • இது எதையும் ஏன், எவ்வாறு என்று அறிய வைக்கிறது.
  • இது உங்களை கனவெனும் வானில் சிறகடிக்க ஊக்குவிக்கிறது.
  • இது உங்கள் சுயமரியாதையை மேம்படுத்துகிறது.
  • இது தன்னம்பிக்கையையும், துணிவையும் வளர்க்கிறது.
  • இது மனதிற்கும், உடலுக்கும் களைப்பு நீங்க ஓய்வு தருகிறது.
  • இது தகவல் தெரிவிக்கும் கருவியாக உள்ளது.
  • இது உங்களை அறிவார்ந்த வழியில் மனநிறைவடைய செய்கிறது.
  • இது உங்களுக்கு உணர்வுபூர்வமான வலிமையை தருகிறது.
  • இது காலத்தைக் கடந்து பயணம் செய்விக்க வல்லது.
  • இன்று வரையிலான புள்ளி விவரங்களை அறியச் செய்கிறது.
  • அன்பு, பாசம் மற்றும் அறிவை பரப்புகிறது.
  • ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.
  • புத்தககங்களே உற்ற தோழர்கள். 
அனைத்தையும் அனுபவித்தே அறிய முடியாது.
அதற்கு வாழ்நாளும் போதாது.
அனுபவித்தவர்களும், அறிந்தவர்களும் தங்கள் 
எண்ண ஓட்டங்களை கொண்டு 
எழுதியதை படிப்பதன் வாயிலாக,
உலகத்தை, உங்களிரு 
உள்ளங்கைகளுக்குள் அடக்கி விடலாம்.எனவே
படியுங்கள்.. படியுங்கள்... படியுங்கள்

No comments:

Post a Comment