Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God) - Education is foremost to shape a person's character in life. - Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator. - Nothing can change a person but the person itself. If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
Friday, 9 March 2012
முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லலாமா? செல்லக்கூடாதா? இஸ்லாம் இதைப்பத்தி என்ன சொல்லுது?
Thursday, 8 March 2012
ஹோலி பண்டிகை....
தீபாவளிக்கு அடுத்த படியாக இந்தியாவில் பெருமளவில் கொண்டாடப் படுவது ஹோலி பண்டிகை தான் என்று சொல்கிறார்கள்.அந்த ஜுரம் இங்கும் வந்துவிட்டது போலும்.
கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.மழையுடன் ஆட்டமும் வெகு ஜோராக வந்துள்ளது.
நன்றி: வசந்தம் சென்ரல்.
கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.மழையுடன் ஆட்டமும் வெகு ஜோராக வந்துள்ளது.
நன்றி: வசந்தம் சென்ரல்.
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் எனபோப் பெனிடிக்ட் 16 அறிவுப்பு..
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்தவர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
Wednesday, 7 March 2012
சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.
சொராஸ்டிரிய மதச்சின்னம்
சொராஸ்டர் (Zoroaster)
இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.
அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.
அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.
மகா சைரஸ்
அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.
சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு
தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி
ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்
உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.
சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.
சொராஸ்டர் (Zoroaster)
அத்வைதமும் (Monotheism) துவைதமும் (Dualism) இணைந்த ஒரு கவர்ச்சிகரமான கலவையாகச் சொராஸ்டிரா இறைமையியல் அமைந்துள்ளது. இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’) என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.
உண்ம உலகில் நன்மையை ஆதரிப்பதா,தீமையை ஆதரிப்பதா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையுடையவர். இவ்விருதரப்புகளுக்கிடையிலான போராட்டம் தற்போதைக்கு மிக நெருங்கிய போராட்டமாக இருந்த போதிலும், நீண்ட காலக் போக்கில் நன்மையே வெல்லும் என்று சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். மறுமை வாழ்விலும் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.
அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.
அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.
மகா சைரஸ்
அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.
சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு
தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி
ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்
இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.
தீப்பிழம்பை வணங்கும் முறை
தீப்பிழம்பை வணங்கும் முறை
இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
Source : valaiyukam.blogspot.com
Tuesday, 6 March 2012
தங்கம்! தங்கம்!
லண்டன்: உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது.
Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி).
இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில் பெரும்பாலானதை தங்கத்தில் தான் முதலீடு செய்து வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் 2011 செப்டம்பருக்குள் 64 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆனாலும், உலகிலேயே மிக அதிகமாக தங்கம் வாங்கும் மக்களும் இந்தியர்கள் தான்.
கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு (capital goods) அடுத்தபடியாக இந்தியா இறக்குமதி செய்யும் 3வது மிகப் பெரிய விஷயமும் தங்கம் தான். கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் தேவையில் 92 சதவீதம் இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்யப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதில் சீன மக்கள், இந்தியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பரூவா கூறுகையில், தங்கத்தின் மீது செலவழிக்கப்படும் பணம் கிட்டத்தட்ட வீண் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மீதான பணப் புழக்கம், பிற செயல்களுக்குப் பயன்படாமல் முடங்கிப் போய் விடுவதால் தங்கத்திற்காக செலவழிப்பது என்பது கிட்டத்தட்ட வீன் செலவாகவே உள்ளது என்றார்.
உருப்படியான செலவுகளுக்குப் பணத்தை இறைப்பதற்குப் பதில் பெரும்பாலானவர்கள் தங்கத்திற்காக நிறைய செலவழிப்பதால் பிற நிதித் தேவைகளுக்கு போதிய பணம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
பிற நிதி சேமிப்புகள் தற்போது மக்களிடையே குறைந்து விட்டன. தங்கத்தின் மீது சேமிக்கவே அதிக விருப்பம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்குப் பெரிய அளவில் பலன் இல்லை என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கோடக் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரணில் பான். அவர் கூறுகையில், முன்பெல்லாம் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, பிக்சட் டெபாசிட் போடுவது, வங்கியில் பணத்தை சேர்த்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேமிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது தங்கத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் இது ஜிடிபியின் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.
தேவையில்லாமல் நமது சேமிப்பு முடங்கி்ப போவதுதான் தங்கத்தின் மீது பணத்தைக் கொட்டுவதால் கிடைக்கும் லாபம் என்பது நிதி ஆலோசகர்களின் கணிப்பு.
மக்களுக்கு திடீரென தங்கத்தின் மீது மோகம் பிறந்ததற்குக் காரணம் உலகளாவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், அதிகரித்து வரும் தங்கம் விலையுமே காரணம் என்கிறார்கள். இப்போதே வாங்கி வைத்து விட்டால் நாளை தங்கம் விலை மேலும் கூடும்போது மதிப்பு அதிகரிக்கும் என ம்க்கள் கருதுகிறார்கள். இதனால்தான் தங்கம் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பெரும்பாலான தங்கத்தை நாம் வெளியிலிருந்துதான் இறக்குமதி செய்து வாங்கி விற்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மீது பணத்தை முடக்குவதை வீடு போன்றவற்றை நாம் அதிகம் வாங்கினால் பணச் சுற்றாவது நிற்காமல் தொடரும் வாய்ப்புகள் உள்ளன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
அதிகரித்து வரும் தங்க முதலீடுகளால் இப்போது பெரியளவில் பாதிப்பு வரவில்லை என்றாலும் கூட, பிற முதலீடுகளில் மக்கள் நாட்டம் குறைந்து பெருமளவில் தங்க முதலீடுகள் அதிகரிக்கும்போது நிச்சயம் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
source: thatstamil.comபொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம் மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வகையில் இந்தியர்களின் தங்க மோகம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2011 ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பணவீக்கம் படு மோசமாக உள்ள நிலையிலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கத்தின் மீது பெருமளவில் செலவித்து வருகின்றனராம்.
இந்தியாவின் இறக்குமதி பொருட்களில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில், அதாவது 2வது இடத்தில் தங்கம் உள்ளது. இது 2007-08 காலகட்டத்தில் 5வது இடத்தில் இருந்தது.ஆனால் இப்படி தங்கம் மீதான இந்தியர்களின் மோகத்தால், வளர்ச்சி விகிதம் கடும் பாதிப்பை சந்திக்கிறதாம். தங்கத்தில் பணத்தைப் பெருமளவில் முடக்கி வைப்பதால், பணப் புழக்கம் பெரும் முடக்கத்தை சந்திப்பதாக கூறுகிறது தங்க கவுன்சில். வங்கி லாக்கர்களில் சிவனே என்று தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், பிஸ்கட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது.
Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி).
இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில் பெரும்பாலானதை தங்கத்தில் தான் முதலீடு செய்து வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் 2011 செப்டம்பருக்குள் 64 சதவீதம் அதிகரித்துவிட்டது. ஆனாலும், உலகிலேயே மிக அதிகமாக தங்கம் வாங்கும் மக்களும் இந்தியர்கள் தான்.
கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு (capital goods) அடுத்தபடியாக இந்தியா இறக்குமதி செய்யும் 3வது மிகப் பெரிய விஷயமும் தங்கம் தான். கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் தேவையில் 92 சதவீதம் இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்யப்பட்டது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதில் சீன மக்கள், இந்தியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் அபீக் பரூவா கூறுகையில், தங்கத்தின் மீது செலவழிக்கப்படும் பணம் கிட்டத்தட்ட வீண் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மீதான பணப் புழக்கம், பிற செயல்களுக்குப் பயன்படாமல் முடங்கிப் போய் விடுவதால் தங்கத்திற்காக செலவழிப்பது என்பது கிட்டத்தட்ட வீன் செலவாகவே உள்ளது என்றார்.
உருப்படியான செலவுகளுக்குப் பணத்தை இறைப்பதற்குப் பதில் பெரும்பாலானவர்கள் தங்கத்திற்காக நிறைய செலவழிப்பதால் பிற நிதித் தேவைகளுக்கு போதிய பணம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
பிற நிதி சேமிப்புகள் தற்போது மக்களிடையே குறைந்து விட்டன. தங்கத்தின் மீது சேமிக்கவே அதிக விருப்பம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்குப் பெரிய அளவில் பலன் இல்லை என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்கிறார் கோடக் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரணில் பான். அவர் கூறுகையில், முன்பெல்லாம் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, பிக்சட் டெபாசிட் போடுவது, வங்கியில் பணத்தை சேர்த்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேமிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது தங்கத்திற்கு மாறியுள்ளனர். ஆனால் இது ஜிடிபியின் வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.
தேவையில்லாமல் நமது சேமிப்பு முடங்கி்ப போவதுதான் தங்கத்தின் மீது பணத்தைக் கொட்டுவதால் கிடைக்கும் லாபம் என்பது நிதி ஆலோசகர்களின் கணிப்பு.
மக்களுக்கு திடீரென தங்கத்தின் மீது மோகம் பிறந்ததற்குக் காரணம் உலகளாவிய அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், அதிகரித்து வரும் தங்கம் விலையுமே காரணம் என்கிறார்கள். இப்போதே வாங்கி வைத்து விட்டால் நாளை தங்கம் விலை மேலும் கூடும்போது மதிப்பு அதிகரிக்கும் என ம்க்கள் கருதுகிறார்கள். இதனால்தான் தங்கம் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பெரும்பாலான தங்கத்தை நாம் வெளியிலிருந்துதான் இறக்குமதி செய்து வாங்கி விற்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் மீது பணத்தை முடக்குவதை வீடு போன்றவற்றை நாம் அதிகம் வாங்கினால் பணச் சுற்றாவது நிற்காமல் தொடரும் வாய்ப்புகள் உள்ளன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
அதிகரித்து வரும் தங்க முதலீடுகளால் இப்போது பெரியளவில் பாதிப்பு வரவில்லை என்றாலும் கூட, பிற முதலீடுகளில் மக்கள் நாட்டம் குறைந்து பெருமளவில் தங்க முதலீடுகள் அதிகரிக்கும்போது நிச்சயம் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
source: thatstamil.comபொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம் மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வகையில் இந்தியர்களின் தங்க மோகம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2011 ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பணவீக்கம் படு மோசமாக உள்ள நிலையிலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கத்தின் மீது பெருமளவில் செலவித்து வருகின்றனராம்.
இந்தியாவின் இறக்குமதி பொருட்களில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில், அதாவது 2வது இடத்தில் தங்கம் உள்ளது. இது 2007-08 காலகட்டத்தில் 5வது இடத்தில் இருந்தது.ஆனால் இப்படி தங்கம் மீதான இந்தியர்களின் மோகத்தால், வளர்ச்சி விகிதம் கடும் பாதிப்பை சந்திக்கிறதாம். தங்கத்தில் பணத்தைப் பெருமளவில் முடக்கி வைப்பதால், பணப் புழக்கம் பெரும் முடக்கத்தை சந்திப்பதாக கூறுகிறது தங்க கவுன்சில். வங்கி லாக்கர்களில் சிவனே என்று தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், பிஸ்கட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது.
Monday, 5 March 2012
உலகத்தில் உள்ள தினசரி பேப்பர்களை பார்க்க ஆங்கில பயனுள்ள இணயத்தளம்...
வாசிக்க இங்கே கிழே உள்ள இனியத்தள முகவரியை கிளிக் செய்யவும்
இணையதள முகவரி : WWW.NEWSEUM.ORG
Saturday, 3 March 2012
You Know Secret Of A Happy Marriage ?
Never ever fight!
Disagreements can sometimes be healthy in a relationship if done once in a while. Never allow fighting to eat away your relationship. In fighting, both parties lose the fight. No one ever wins.
Fighting can be damaging. It involves emotions. When emotions get involved, you may say harmful things that you really dont mean to say, and unfortunately whats done can never be taken back.
As much as possible, avoid getting into a heated argument. A fight can easily damage a marital relationship. The fight may start over an unimportant matter and before you both know it, it soon escalates into an exchange of offensive words.
Always remember the Law of Harvest. Dont continue to sow seeds of you always or you never into your relationship so that you will not reap it. Whatever you focus on and hear over and over again becomes a reality.
Avoid using the following words:
You did it again!
When will you learn?
I cant believe this. I married someone whos not capable of doing things right.
This is such a mess!
Don´t pull out the big gun when argument progresses and emotions rise to the surface for the sake of winning. Don´t try to bring in the past. Let bygones be bygones forever. Stay out of it. Leave it where it belongs. Bringing up the past in an argument can add fuel to the fire. Focus only on the present situation no matter how difficult it is.
In a fight no one really wins because both parties lose the game. This affects closeness of the husband and wife. Gaps arise because of the fight. Your spouse will feel awkward when you are around after the fight. Fighting is really immature regardless of how old you are or how long you have been married. It is only natural for children but not for adults.
Disagreements can sometimes be healthy in a relationship if done once in a while. Never allow fighting to eat away your relationship. In fighting, both parties lose the fight. No one ever wins.
Fighting can be damaging. It involves emotions. When emotions get involved, you may say harmful things that you really dont mean to say, and unfortunately whats done can never be taken back.
As much as possible, avoid getting into a heated argument. A fight can easily damage a marital relationship. The fight may start over an unimportant matter and before you both know it, it soon escalates into an exchange of offensive words.
Always remember the Law of Harvest. Dont continue to sow seeds of you always or you never into your relationship so that you will not reap it. Whatever you focus on and hear over and over again becomes a reality.
Avoid using the following words:
You did it again!
When will you learn?
I cant believe this. I married someone whos not capable of doing things right.
This is such a mess!
Don´t pull out the big gun when argument progresses and emotions rise to the surface for the sake of winning. Don´t try to bring in the past. Let bygones be bygones forever. Stay out of it. Leave it where it belongs. Bringing up the past in an argument can add fuel to the fire. Focus only on the present situation no matter how difficult it is.
In a fight no one really wins because both parties lose the game. This affects closeness of the husband and wife. Gaps arise because of the fight. Your spouse will feel awkward when you are around after the fight. Fighting is really immature regardless of how old you are or how long you have been married. It is only natural for children but not for adults.
Indian Goverment Recruitment 2012....
Welcome to the recruitment section of jeetaapki. In this section you will find details about various recruitment opening in 2012. You can find the links in left menu bar and get the information about recruitment details of the particular sector. Here you will find an overview of each organization listed here, details about exam patter, job profiles and method of recruitment.
The vacancies are in huge numbers, salaries are good just the candidate has to mold her skill as per the requirement of the organization for which he/she is applying. Before applying for any vacancy for any organization kindly keep in mind the following points-
1) Read the complete advertisement officially published by the organization and keep either a soft or hard copy of that for further reference and details.
2) At least visit complete website of that organization once, scroll the establishment, branches location and number of employees and validate the authenticity of the organization.
3) Go through the exam pattern in details like type of questions asked, nature of questions. If there will be an interview round then prepare for that as well.
4) It is a very good practice to go for previous year papers to get overview of the exam paper.
5) Fill the application form carefully and submit before the last date of application.
6) Make sure you get your admit card on time.
7) If the exam center is far from the city, it is advisable to go at last one day before the exam to get the exact location of exam center. In this manner you can reach at the exam hall on time.
8) Check out the result only on the official website of the concerned authority or the newspaper onto which the organization has published the result.
9) Apply more than one organization at the same time, as the syllabus and exam pattern of most of the exam are mostly the same, this will increase the chance of getting a god job.
Collection By M.Ajmal Khan.
10) At the end best of luck for your entire exam you are going to appear in 2012.
| To get the latest job opening from various government organizations, you can opt for our free email service just fill your email id and click the get new job openings button, as soon as any organization publish up any advertisement we will send you mail in your mailbox. Every organization invites application every year for various posts. Please click following jobs Positions... |
The vacancies are in huge numbers, salaries are good just the candidate has to mold her skill as per the requirement of the organization for which he/she is applying. Before applying for any vacancy for any organization kindly keep in mind the following points-
1) Read the complete advertisement officially published by the organization and keep either a soft or hard copy of that for further reference and details.
2) At least visit complete website of that organization once, scroll the establishment, branches location and number of employees and validate the authenticity of the organization.
3) Go through the exam pattern in details like type of questions asked, nature of questions. If there will be an interview round then prepare for that as well.
4) It is a very good practice to go for previous year papers to get overview of the exam paper.
5) Fill the application form carefully and submit before the last date of application.
6) Make sure you get your admit card on time.
7) If the exam center is far from the city, it is advisable to go at last one day before the exam to get the exact location of exam center. In this manner you can reach at the exam hall on time.
8) Check out the result only on the official website of the concerned authority or the newspaper onto which the organization has published the result.
9) Apply more than one organization at the same time, as the syllabus and exam pattern of most of the exam are mostly the same, this will increase the chance of getting a god job.
Collection By M.Ajmal Khan.
10) At the end best of luck for your entire exam you are going to appear in 2012.
Friday, 2 March 2012
Our Window to the Universe with English language is Necessity of the every day...
In this present era of globalization, a need for a common language of communication amongst different nations has arisen, as various nations have different languages and culture. Even in one country, there are so many languages and different dialects that deciding one common language is necessary & hence the world has recognized English as the common language of communication & a source for exchanging ideas. In such a scenario, if one is devoid of the knowledge of English language, it becomes difficult for him to move ahead in terms of career.
Also, India has emerged as a favorite investment and outsourcing destination of global clients. As a result, a large number of employment opportunities have evolved, in which knowledge of English is compulsorily required. In fact, often skilled mid-career professionals fail to rise up in their career because of lack of communication skills in English. Since most of the businesses and service sectors deal with the globalized world, knowledge of English language has become one of the most significant factors to survive in this global business market. As English is also referred to as the lingua franca of trade and business, it is very important & a prerequisite to learn the language correctly if you want to climb the ladder of success in one's career. Here a Chinese proverb which says that, “Learning is a treasure that will follow its owner everywhere” comes in mind & holds true. This is not just a cliché because a simple task of learning English will definitely bring a huge amount of change in one's life & this treasure of having learnt the language, will follow the one throughout his/her life.
In order to succeed in this cut-throat competitive global market, one needs to have sound communication skills to make oneself stand out in the crowd. In order to be competitive in business market, one should have fluency in English language to state one's ideas / views clearly. However, it is very important that one gets the right guidance to learn English language effectively and efficiently. There are several resources available like English learning courseware kits,English distance learning programmes, interactive Audio CDs, MP3s & DVDs, English learning e-books,English tutorials etc. for learning English & they provide the very best learning sessions which will help you to understand and learn the language in an effective way. The highlight of all these types of resources and courseware kits lies in them being highly flexible. For instance, if you buy an English learning pack, it can be referred as many times as you want as well as more than one person can learn English by buying a single learning pack. These English learning packs are more effective than any other mode because they provide the flexibility of learning English with reading, listening & watching, & that too at home.
The 21st century has witnessed a revolution in the use of Mobile phones, Emails and Internet. It has ushered in a new world where English communication has become a necessity to stand out in the world of competition. In today's society, life becomes very difficult for anyone who is not comfortable conversing in English. In today's world, where we are living in a cutthroat competition, it is very embarrassing not to speak English when it is most needed and it is equally disheartening when failure embraces us, in whatever form, because of that one simple reason.
On the professional front also, the personality of a job seeker is not merely measured by virtue of his IQ. Instead it is measured on the basis of his effective English communication. So here the importance of acquiring proper English learning & communication skills comes in picture. Simply putting, English is the the official language of air transport and shipping; the leading language of science, technology, computers, and commerce; and a major medium of education, publishing,international negotiation & business management of the world & as a consequence of, which over a billion people speak English to at least a basic level. Because of this reason, English has often been referred to as a "World language", the lingua franca of the modern era. We must make the best use of English to develop ourselves culturally and materially so that we can compete with the best in the world of mind and matter. Simply put, English language is our window to the world.
Learning English is a skill which you can improve by yourself ! The young learners nowadays have to impart skills to merge into a dynamic society where knowledge, culture, technology and attitude are changing at an alarming speed. English can be difficult sometimes or confusing ! Should you choose British English or American English? Perhaps you find English spelling rules, irregular verbs, and phrasal verbs confusing. Also, a working knowledge of English has become a requirement in a number of fields, occupations and professions such as medicine and computing; as a consequence of which over a billion people speak English to at least a basic level. Modern English, is the dominant language or in some instances even the required international language of communications, science, business, aviation, entertainment, radio etc. It is also one of six official languages of the United Nations.
But Now you too can learn Correct English easily ! There are several resources available on internet like English learning software,english learning e-books,english tutorials etc. for learning english & they provide the very best information which will help you to understand and learn the language in an effective way.
5 facts about the English Language:-
The main language used throughout the world on the internet is English. So it is no wonder that the mother tongue of the Web is English.
Of all the world's languages, English is arguably the richest in vocabulary
English is the most widespread language in the world and is more widely spoken and written than any other language.
English is the medium for huge amount of the information stored in the world's computers
Because a working knowledge of English is required in many fields and occupations, education ministries around the world mandate the teaching of English to at least a basic level.
Now instead of sitting back and simply waiting for some miracle to happen, wake up and get yourself an English learning pack. Become leaders at your workplace and walk confidently in your social circle.
The road to success is defined in front of you. All you need to do is walk through it.
Also, India has emerged as a favorite investment and outsourcing destination of global clients. As a result, a large number of employment opportunities have evolved, in which knowledge of English is compulsorily required. In fact, often skilled mid-career professionals fail to rise up in their career because of lack of communication skills in English. Since most of the businesses and service sectors deal with the globalized world, knowledge of English language has become one of the most significant factors to survive in this global business market. As English is also referred to as the lingua franca of trade and business, it is very important & a prerequisite to learn the language correctly if you want to climb the ladder of success in one's career. Here a Chinese proverb which says that, “Learning is a treasure that will follow its owner everywhere” comes in mind & holds true. This is not just a cliché because a simple task of learning English will definitely bring a huge amount of change in one's life & this treasure of having learnt the language, will follow the one throughout his/her life.
In order to succeed in this cut-throat competitive global market, one needs to have sound communication skills to make oneself stand out in the crowd. In order to be competitive in business market, one should have fluency in English language to state one's ideas / views clearly. However, it is very important that one gets the right guidance to learn English language effectively and efficiently. There are several resources available like English learning courseware kits,English distance learning programmes, interactive Audio CDs, MP3s & DVDs, English learning e-books,English tutorials etc. for learning English & they provide the very best learning sessions which will help you to understand and learn the language in an effective way. The highlight of all these types of resources and courseware kits lies in them being highly flexible. For instance, if you buy an English learning pack, it can be referred as many times as you want as well as more than one person can learn English by buying a single learning pack. These English learning packs are more effective than any other mode because they provide the flexibility of learning English with reading, listening & watching, & that too at home.
The 21st century has witnessed a revolution in the use of Mobile phones, Emails and Internet. It has ushered in a new world where English communication has become a necessity to stand out in the world of competition. In today's society, life becomes very difficult for anyone who is not comfortable conversing in English. In today's world, where we are living in a cutthroat competition, it is very embarrassing not to speak English when it is most needed and it is equally disheartening when failure embraces us, in whatever form, because of that one simple reason.
On the professional front also, the personality of a job seeker is not merely measured by virtue of his IQ. Instead it is measured on the basis of his effective English communication. So here the importance of acquiring proper English learning & communication skills comes in picture. Simply putting, English is the the official language of air transport and shipping; the leading language of science, technology, computers, and commerce; and a major medium of education, publishing,international negotiation & business management of the world & as a consequence of, which over a billion people speak English to at least a basic level. Because of this reason, English has often been referred to as a "World language", the lingua franca of the modern era. We must make the best use of English to develop ourselves culturally and materially so that we can compete with the best in the world of mind and matter. Simply put, English language is our window to the world.
Learning English is a skill which you can improve by yourself ! The young learners nowadays have to impart skills to merge into a dynamic society where knowledge, culture, technology and attitude are changing at an alarming speed. English can be difficult sometimes or confusing ! Should you choose British English or American English? Perhaps you find English spelling rules, irregular verbs, and phrasal verbs confusing. Also, a working knowledge of English has become a requirement in a number of fields, occupations and professions such as medicine and computing; as a consequence of which over a billion people speak English to at least a basic level. Modern English, is the dominant language or in some instances even the required international language of communications, science, business, aviation, entertainment, radio etc. It is also one of six official languages of the United Nations.
But Now you too can learn Correct English easily ! There are several resources available on internet like English learning software,english learning e-books,english tutorials etc. for learning english & they provide the very best information which will help you to understand and learn the language in an effective way.
5 facts about the English Language:-
The main language used throughout the world on the internet is English. So it is no wonder that the mother tongue of the Web is English.
Of all the world's languages, English is arguably the richest in vocabulary
English is the most widespread language in the world and is more widely spoken and written than any other language.
English is the medium for huge amount of the information stored in the world's computers
Because a working knowledge of English is required in many fields and occupations, education ministries around the world mandate the teaching of English to at least a basic level.
Now instead of sitting back and simply waiting for some miracle to happen, wake up and get yourself an English learning pack. Become leaders at your workplace and walk confidently in your social circle.
The road to success is defined in front of you. All you need to do is walk through it.
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)