Friday 29 November 2013

உலகில்முறியடிக்கப்படாத சாதனைக‌ள்உசைன்போல்ட்!!


 உலகில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும்  ஒலிம்பிக்  போட்டி  முதன் முதலில் 1886ஆம் ஆண்டு கிரேக்கத்தின்  எதென்ஸ்  நகரில் நடைபெற்றது.  சில நாடுகள் தனியாகவும்  சில நாடுகள் இணைந்தும் முதலாவது ஒலிம்பிக்கில்  போட்டியிட்டன.  அமெரிக்கா, கிறீஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸர்லாந்து,  ஆகிய நாடுகளின் வீரர்கள் முதலாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 11 தங்கம், ஏழு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன்  அமெரிக்கா முதலிடம் பெற்றது. 10 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன்  கிரீன் இரண்டாமிடம் பெற்றது. ஆறு தங்கம்,  ஐந்து வெள்ளி, மூன்று வெள்ளிப் பதக்கங்களுடன் ஜேர்மனி மூன்றாமிடம் பெற்றது.
ஒலிம்பிக்கில்  அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம். சோவியத் ரஷ்யா அமெரிக்காவுடன் போட்டி  போட்டு சில ஒலிம்பிக்கில்  முதலிடம் பெற்றது. சோவியத் ரஷ்யா உடைந்த பின்  அமெரிக்காவின்  கையே மேலோங்கியது. 2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது சீனா.  சீன  வீரர்கள்  அதிக தங்கப் பதக்கத்தைப்  பெற்று முதலிடம் பிடித்தனர்.

அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பெற்றது. 36 தங்கம் 37 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாமிடம் பெற்றது. ரஷ்யா மூன்றாமிடத்தையும்,  இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. அதிக தங்கப் பதக்கங்களுடன்  முதலிடம் பிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முயற்சிக்கிறது. சீனாவுக்கும் பதிலடி கொடுத்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்கா ஒலிம்பிக்கை எதிர்நோக்குகின்றது.

ஒலிம்பிக்கில் நூற்றுக்கும் அதிகமான  போட்டிகள் இருந்தாலும் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்டமுமே  பரபரப்பும் விறுவிறுப்பும் உடையன. நீச்சல், ஜிம்னாஸ்ட்டிக் என்பனவும்  ரசிகர்களைக் கட்டிப் போடவல்லன. 100 மீ, 200 மீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் மின்னல் போல் ஓடும் உசைன் போல்ட் மீது  அதிக  எதிர்பார்ப்பு உள்ளது.  100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும்  உலக சாதனை ஒலிம்பிக் சாதனை செய்த தங்க மகன்.

உசைன்போல்ட்டுக்கு சவாலாகப் புறப்பட்டுள்ளனர் யொஹான் பிளேக். ஒலிம்பிக்  தகுதி காண் போட்டியில் 100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
400 மீ @ஜான்ஸன் (அமெரிக்கா) 500 மீ, 10000 மீ பெக@ல (எதியோப்பியா) 400 மீ நேடில்ஸ் யொப் (அமெரிக்கா) ஆகியோரின் உலக சாதனையும்,  ஒலிம்பிக் சாதனையும் இன்னமும்  முறியடிக்கப்படவில்லை.
4 x 100 மீ அஞ்சலோட்டத்தில் ஜமெய்க்காவும் 4 x 400 மீ அஞ்சலோட்டத்தில் அமெரிக்காவும் ஒலிம்பிக் சாதனையையும் உலகசாதனையும் தம் வசம் வைத்திருக்கின்றன.


வருடத்தின் அதிசிறந்த சர்வதேச மெய்வல்லுநர்களுக்கான இரண்டு விருதுகளும் இம் முறை ஜமைய்க்கா நாட்டவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இவ்விழா மொனாக்கோவில் நடைபெற்றபோது அதிசிறந்த  ஆண் மெய்வல்லுநர் விருது உலக குறுந்தூர ஓட்ட சாதனையாளர் உசைன் போல்டுக்கும் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருது ஷெலி-ஆன் பியர்ஸுக்கும் வழங்கப்பட்டன.


இவ்வருடம் மொஸ்கோவில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் போட்டிகளில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை 27 வயதான போல்ட் தக்கவைத்துக்கொண்டதுடன், 200 மீற்றர் ஓட்டப் போட்டிய 19.66 செக்கன்களில் நிறைவு செய்து இவ் வருடத்தின் அதிசிறந்த நேரப் பெறுதியை பதிவு செய்தமைக்காக இந்த விருது அவருக்கு சொந்தமானது.


கடந்த ஆறு வருடங்களில் போல்ட்டுக்கு கிடைத்த ஐந்தாவது அதிசிறந்த மெய்வல்லுநர் பட்டம் இதுவாகும்.


27 வயதான உசைன்போல்ட் ரியோ டி ஜெனிரோவில்  2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ரசிகர்களின் விருப்பப்படி வரும் 2017 உலக தடகள சம்பியன்´ப் போட்டிகளுக்கு பின்னரே ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Thursday 14 November 2013

காரைக்குடியில் உள்ள 36 நகர்மன்ற உறுப்பினர்களின் விபரம் !!

காரைக்குடியில் உள்ள 36 நகர்மன்ற உறுப்பினர்களின் விபரம். உங்கள் பகுதி பிரச்சினைகளுக்கு அணுகுங்கள்.

Image may contain: 35 people, people smiling


1. Thiru. C. RAMASAMY
35/2 North Oorani Street,
Kalanivasal, Karaikudi.
04565 253315
9965086888

2
Tmt. K.VALARMATHI
50 Bharathidasan Street,
Kalanivasal, Karaikudi
04565 256150
9487111341
3
Thiru. R. JOHN PETER
19 Mathavan nagar I street,
Kalanivasal Puthu road,
Karaikudi.
04565 237309
9659867722

4
Thiru. K.RAJA MOHAMED
Keelamel 3rd st , Meenakshipuram, Karaikudi
9786179404
9786367404
5
Thiru. K. LAKSHMANAN
38 Mathavan st,
Anna Nagar, Karaikudi
04565 224343
9443012824
6
Thiru. R.SANTHANAM
35, Aruna Nagar
Karaikudi.
04565 224208
9443334075
7
Tmt. R. SARASWATHI
55 Arunachalam street,
Sekkalai
Karaikudi
04565 227546
9486721400

8
Thiru. KR. ARUMUGAM
4 Bharathy Nagar
Ilango Adigal Street,
Alagappapuram, Karaikudi
9443978480
9
Thiru. MN. NACHIAPPAN
14,Kannadhasan street,
Subramaniapuram North,
Karaikudi
04565 230464
9443154551
10
Thiru. A. RAJA MOHAMED
3/1 Kamban Manimadapam Backside,
Muthu KRV Layout, Karaikudi
9443135020
11
Thiru. S. VAIRAVAN
13, Kamman pandigai street Street, Muthupattanam , Karaikudi
04565 239658
9443862060
12
Thiru. R. RAJENDRAN
437/1, Paruppu Oorani South,
V.O.C. Salai, Karaikudi.
04565 320014
9362968360
13
Tmt. S. SUBATHIRA
103, Somupillai street,
(Near Ramavilas theatre)
Karaikudi.
9443466405
14
Thiru. R. ANGURAJ
33 Pallivasal Street, Karaikudi
9842422517
15
Thiru. T. SUBBIAH
15 Muthu Oorani Irakkam East, Karaikudi
9443013799
16
Tmt. S. ROJA BEGAM
16 Piranmalai Rawoothar Kelmelveethi, Meenachipuram, Karaikudi
04565 239146
9894262007
17
Tmt. P. RAJA LAKSHMI
91 Thiruvalluvar Street,
Soodamani nagar, Karaikudi
9443381819
18
Thiru. M. SENTHIL VADIVEL
47 Ice keni st,
Kandanoor road, Karaikudi
04565 239589
9443443898
19
Tmt. G. TAMIL MANI
1, Thiruvalluvar salai,
Soodamani Nagar,
Karaikudi
04565 229139
9443122433
9487522433
20
Tmt. T. ANANTHI
Maharnonbu pottal south,
Indira Ramanathan Illam,
Karaikudi
9942812076
21
Thiri. P. GANESAN
25/70 Vivekanandar Street, Karaikudi
9443860601
22
Thiru. C. MEYYAR
131 Koviloor Road, Karaikudi
236226
23
Tmt. R. KALEESWARI
108/2 M.M.STREET, Karaikudi
9952688721
24
Thiru S. MEIYAPPAN
1, Subramaniya siva street,
South Street, Karaikudi.
9443334637
25
Tmt. P. BHUVANESWARI
81 Municipal Street, Keela Oorani,
Karaikudi
9442888222
7871888222
26
Thiru. K. AVUDAIAPPAN
11 Chellappan Street,
Karaikudi
04565 234673
04565 220950
9443862852
27
Thiru. S. SHANMUGAMANI
9, MPL STREET , Karaikudi
04565 221439
9965888885
28
Thiru. KT. KATHIRESAN
15 Rankiyathar Lane, S.M. Street, Karaikudi
04565 231263
9442043066
29
Thiru. SP. SETHUPATHI
15/1 Poisolla Meyyar Street, New Town, Karaikudi
9443132929
30
Thiru. P. RAJAN
40 A, Thanthai Periyar Street, Kalavai Pottal, Karaikudi
9894137711

31
Thiru. B.KALIDOSS
20/25,New Market East Street, Karaikudi.
04565 220088
9443166114
32
Tmt. R. PANDEESWARI
178 Kakkan street Kalavai pottal, Karaikudi
9788997826
33
Thiru. S.RAVI
80/110 Meenakshipuram New street,
Karaikudi
9486212442
34
Tmt. A. LILLY THERASE
34 Nachuliyendhal, Pappa Oorani South, Karaikudi
04565 220234
9442815581
35
Thiru. RM. ANBALAGAN
30 Senguttuvan Street, Senjai, Karaikudi
9750112255
36
Tmt. R. THANAPAKKIAM
14 Avvaiyar street, Senjai, Karaikudi
9486013252

Monday 11 November 2013

சிரியா உள்நாட்டுப் போரில் 11 ஆயிரம் குழந்தைகள் பலி !!

ஆசியா கண்டத்தில் சிரியா நாடு உள்ளது. தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இது எண்ணை வளம் மிக்கது. இதன் மொத்தபரப்பளவு 71,500 சதுர மைல். வடக்கில் துருக்கியும், மேற்கில் இஸ்ரேல், லெபனானும், கிழக்கில் ஈராக்கும், தெற்கில் ஜோர்டானும் எல்லைகளாக உள்ளன. சிரியாவின் அதிபராக பஷர் அல்–ஆசாத் உள்ளார். கடந்த 1971–ம் ஆண்டு முதல் கடந்த 42 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் அதிபராக பதவி வகித்து வருகின்றனர். அவர்களின் சர்வாதிகார போக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்து கொண்டிருந்தது. கடந்த 2010–ம் ஆண்டு டிசம்பரில் துனிசியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வெடித்தது. அது படிப்படியாக வலுவடைந்து 2011–ம் ஆண்டு பிப்ரவரியில் கலவரமாக மாறியது. அதே போன்று அண்டை நாடுகளான எகிப்து, லிபியாவுக்கும் பரவி அது உள்நாட்டு போர் ஆக உருவானது. மக்கள் சக்தியை தாக்கு பிடிக்க முடியாமல் துனிசியா, எகிப்து நாடுகளின் அதிபர்கள் ஷின் எல் அபிடினே பென் அலி, ஹோஸ்னி முபாரக் ஆகியோர் பதவி விலகினர். லிபியாவில் அதிபர் மும்மர் கடாபி புரட்சிபடையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது அங்கு குடும்ப ஆட்சி மறைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. அதே நிலை சிரியாவிலும் தொடர அந்நாட்டு மக்கள் விரும்பினர். அதை தொடர்ந்து அரபுநாடுகளில் ஒன்றான சிரியாவிலும் கடந்த 2011 மார்ச் 15–ந்தேதி மக்கள் புரட்சி வெடித்தது. தொடக்கத்தில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. அது மாபெரும் புரட்சியாகி 2011 ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்து கலவரமாக மாறியது. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், அலெப்போ உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அரசுக்கு எதிராக சிரியா சுதந்திரப்படை என்ற மக்கள் புரட்சி படை கடந்த 2011 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. அதில், அரசின் நடவடிக்கை பிடிக்காத ராணுவவீரர்கள், ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் சேர்ந்தனர். இதனால் அப்படை வலுவடைந்தது. அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து ராணுவத்தை எதிர்த்து போரிட்டனர். கலவரத்தை அடக்க ஆசாத் தனது ராணுவத்தை ஏவி விட்டார். அவர்கள் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் குவியல் குவியலாக பொதுமக்கள் கொல்லப்பபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 11 ஆயிரத்து 420 குழந்தைகள் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவலை லண்டனை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழுவினர் வெளியிடடுள்ளனர். இவர்கள் அனைவரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 128 குழந்தைகள் 21-8-2013 அன்று நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் அகதிகள் நிவாரணத்துக்கான தூதர் அண்டானியோ கட்டரர்சின் கணிப்புப்படி, உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தினசரி அகதிகள் ஆகும் நிலை உள்ளதாகவும், குறைந்தபட்சம் 68 லட்சம் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் அவசியம் என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 42 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சர்வதேச உணவுத் திட்ட அமைப்பின் ஆய்வுப்படி, சிரியாவில் 40 லட்சம் பேர் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுவது தெரியவந்துள்ளது.

கொழுப்பு அறுவை சிகிச்சை (Lipposuction) பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை...


Some years ago today, obesity is a problem not virittatukiratu head. Obesity not always be single.உள்ளம் போல் உடலையும் அழகாக வைத்துக் கொள்ள விருப்பப்படும் இனிய நண்பர்களே! உடல் எடை குறைக்கும் இரகசியங்களை அறிய ஆசையா? கொஞ்சம் பொறுங்கள் !!!







சில வருடங்களுக்கு முன்புவரை இல்லாத அளவுக்கு இன்று உடல் பருமன் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. உடல் பருமன் எப்போதும் சிங்கிளாக  வருவதில்லை. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், குழந்தையின்மை என ஏகப்பட்ட இம்சைகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் வரும்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எதற்கும் கட்டுப்படாத உடல் எடையை ‘லைப்போசக்ஷன்’ என்கிற நவீன சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தலாம்  என்கிறார் உடல் பருமன் மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணர் சரவணன்.

உடலில் அதிகமாக சேரும் கொழுப்பை அறுவை சிகிச்சைமூலமாகத்தான் அகற்ற வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் கட்டுப்படுத்த இயலாதா? 

பொதுவாக தற்காலத்தில் 23 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் பெண்களுக்குத்தான் இந்த பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களே கொழுப்பு கூடுதலாக சேர்வதற்கு காரணமாகிறது. முதலில் நோயாளியின் உடலை முழுமையாக பரிசோதனை செய்கிறோம். பிறகு உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சைஏன் தேவை என்பதை நோயாளிக்கு உணர்த்துகிறோம். பிறகு அவர்களின் ஒத்துழைப்புடனும் அனுமதியுடனும் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம். நோயாளி சம்மதித்த உடன் நாங்கள் அறுவை சிகிச்சையை செய்வதில்லை. அதற்கு ஏற்றவாறு உடல்நிலை தகுதியான பின்தான் அறுவை சிகிச்சையை செய்கிறோம். இந்த அறுவை சிகிச்சையானது ஒரு சென்டிமீட்டர் அளவில் துளையிட்டு லேப்ரோஸ்கோபிக் என்ற நவீன கருவிகள் மூலம் கொழுப்புகளை அதாவது அதிகமாக உள்ள கொழுப்புகளை நீக்குகிறோம். ஒரே சமயத்தில் உடலில் உள்ள எல்லா இடத்திலிருந்தும் கொழுப்புகள் அகற்றப்படுவதில்லை. அகற்றப்படவும் கூடாது. ஒருமுறை இடுப்பில் தங்கிய கொழுப்பை அகற்றிவிட்டால், அடுத்த முறை தொடை, அதற்கடுத்த முறை அடிவயிறு என பகுதிபகுதியாகத்தான் கொழுப்புகளை நீக்க இயலும். அதேபோல் ஒரிடத்திலிருந்து ஒருமுறை கொழுப்புகள் அகற்றப்பட்டால் மீண்டும் அவ்விடத்தில் அவை சேராது. இதற்காக அறுவை சிகிச்சைக்கு பிறகு நாங்கள் விசேட உடையையும் சில பயிற்சிகளையும் பரிந்துரை செய்கிறோம். அதனுடன் உணவு உட்கொள்ளும் விடயத்திலும் சில கட்டுப்பாடுகளை வலியுறுத்துகிறோம்.

கொழுப்புகளை அகற்ற அறுவை சிகிச்சையை விரும்பாதவர்கள் என்ன செய்யலாம்? இதற்கான அறிகுறிகள் என்ன? பின்விளைவுகள் என்ன?

உடல் பருமன் இன்றைய இளம்தலைமுறையினர் சந்திக்கும் தலையாய பிரச்சனை. இதனால் அவர்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. அதனுடன் மனதளவிலும் சோர்வு ஏற்படுகிறது. இதனால் உடல் பருமனைக் குறைக்க எங்களை போன்ற அறுவை சிகிச்சைநிபுணர்களை நாடுகின்றனர். நாங்கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடை எவ்வளவு என்பதை சர்வதேசஅட்டவணையின் படி பரிசோதனை செய்து எடுத்துரைக்கிறோம். அதன் பிறகு அவர்களிடம் தங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எவ்வளவு என்பதையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் உணர்த்துகிறோம்.

மூச்சு விடுதலில் சிரமம், மூட்டுவலி, முதுகு வலி ஆகியவை உடல் அதிக எடை இருப்பதற்கான ஏற்படும் அறிகுறிகள் எனலாம்.

துரித வகை உணவுகள், எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுவகைகள், அகால உணவுமுறை ஆகியவற்றால் கூட உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.

வயிறு, தொடை, முகம், ஏன் தற்போது சில ஆண்களுக்கு மார்பகத்தில் கூட தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இதை வலியில்லாமல், தழும்பில்லாமல் பக்க விளைவு இல்லாமல்  மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கிராற்கள்..

லேசர் லிபோசக்ஷன் தேர்ந்தெடுத்து அதை திரட்டப்பட்ட இடத்தில் உடல் 

பகுதிகளில் இருந்து கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை உள்ளது.


லேசர் லிபோசக்ஷன் தேர்ந்தெடுத்து அதை திரட்டப்பட்ட இடத்தில் உடல் பகுதிகளில் இருந்து கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை உள்ளது. கூட்டுறவு துறையில் உப்பு கொண்ட தந்துகி சுருக்கம் முகவர் தொடங்குகிறது. தந்துகி சுருக்கம் வழியாக இரத்த மூச்சுடை மற்றும் உயர் கொழுப்பு உள்ளடக்கத்தால் உறிஞ்சும் குறைக்க அனுமதிக்கிறது. பிறகு ஒரு சிறிய தோல் கீறல் (3-5 மிமீ) வழியாக குழாய்கள் படவில்லை, மற்றும் வெற்றிடத்தின் மூலமாக, லேசர் உதவியுடனான கொழுப்பு ஏமாற்றுகிறது. இந்த வழியில் zauvijjek கொழுப்பு செல்கள் அந்த இடத்தை நீக்கப்படும். இது லிபோசக்ஷன் எடை இழப்பு ஒரு முறை அல்ல, ஆனால் உடல் வடிவமைப்பு, மற்றும் தீவிர உடல் பருமன் எங்கே மற்ற விருப்பங்களை உடல் எடையில் நீக்கம் தீர்ந்துவிட்டது, மற்றும் நோயாளியின் இதய பாதிப்பு மற்றும் மூச்சு தலையிடுகிறது, எடை ஒரு மிதமான குறைப்பு என ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை தரம் மேம்படும், மற்றும் வாழ்க்கை சேமிப்பு உள்ள பெரும்பாலான வேண்டும் சூழ்நிலைகள். உள்ளது என்று அதிகமாக தோல் விளைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என நிச்சயமாக, உடல் என்று ஒரு பகுதியாக உயர்த்த. மீட்பு போது அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் நாட்களில் கண்களுக்கு பின்னர் படிப்படியாக 4 முதல் 6 வாரங்களுக்குள் மறைந்து என்று தவிர்க்க முடியாத வீக்கம் உள்ளது. தோல் மற்றும் தோல் இல்லை புடைப்புகள் நன்றாக புதிய மேற்பரப்பில் மாற்றப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் வாரத்தில் ஒரு சிறப்பு பிரேஸ் அணிந்து, ஓய்வு பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் வழக்கமான அன்றாட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும், ஆனால் எந்த முக்கிய உடல் சுமை. லிபோசக்ஷன் முடிவுகள் வழக்கமாக குறிப்பிடத்தக்க மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய, மற்றும் மகளிர் அணியும் இறுக்கமுடைய மார்பு கச்சு அகற்றுவதன் மூலம் ஒரு மாதம் மட்டும் மூன்று வாரங்களுக்கு பிறகு தெரியும். லேசர் லிபோசக்ஷன் ஒரு மிக பிரபலமான அழகு பெண்கள் மட்டும் அறுவை சிகிச்சை ஆனால் ஆண்கள், மற்றும் அவர்கள் பரிந்துரை போது முந்தைய வயது பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு, பருவமடைந்த இறுதியில் உள்ளது. எனினும், தனியாக லிபோசக்ஷன் உடல் பருமன் அதிகமாக கொழுப்பிழையம் அளவிடப்படுகிறது டஜன் பவுண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட எங்கே நேரங்களில் கிடைக்கவில்லை. எனினும், அறுவை சிகிச்சை உட்படும் குறிப்பிடத்தக்க அதிகப்படியான கொழுப்பு குறைக்க என்று ஒரு போதுமான உணவு அமல்படுத்துவது ஒரு ஊக்கத்தினை வழங்க முடியும். பிறகு நீங்கள் மீண்டும் அறுவை சிகிச்சை ஒரு புதிய, இன்னும் அழகான வடிவம் உடலில் பெறுவதற்காக பிடிவாதமாக கொழுப்பு வைப்பு அல்லது cellulite நீக்க முடியும். வாழ்க்கை முறை மற்றும் உணவு, ஒப்பனை அறுவை சிகிச்சை மாற்றங்களை ஆக அவற்றின் தோற்றம் திருப்தி இருக்கும் ஒவ்வொரு நோயாளியின் ஒரு வாய்ப்பை வழங்கும்.

உடலில் தேவைக்கு அதிகமாகச் சேரும் கொழுப்பே பருமனாக வெளிப்படுகிறது.

உடல் பருமன் அல்லது எடையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் 20 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.


உடல் எடை அதிகரிப்பு விகிதமும் சமீபகாலமாக உயர்ந்திருப்பதாகவும், அதற்கேற்றாற்போல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி கடந்த 1988ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை, உடல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 1.2 விழுக்காட்டில் இருந்து 24.2 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்து கொள்வோரில், 90 விழுக்காட்டினர் இடுப்பில் உள்ள சதையை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அறுவை சிகிச்சையின் போது ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அறுவைசிகிச்சை முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவானதாகவே இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின் சிக்கல்கள் ஏற்படுவது 10 விழுக்காடு மட்டுமே என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


உடல் பருமனாக இருப்பவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களே, நாளுக்கு நாள் அவர்களது பருமன் அதிகரிக்கக் காரணம். சாப்பிடக் கூடாது,  உணவைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கட்டுப்பாடாக இருக்க நினைக்கும் போதே பசியைத் தூண்டக் கூடிய ஒரு ஹார்மோன், வழக்கத்தைவிட,  அதிகமாக சுரந்து, நிறைய சாப்பிட வைத்து, எடைக் குறைப்பை செயலிழக்கச் செய்து விடும். 

உடற்பயிற்சி செய்தாலும், பருமன் குறையாது. ‘லைப்போசக்ஷன்’ என்கிற நவீன சிகிச்சையின் மூலம், உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு  இருந்தாலும், அதை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்து விடலாம். அறுவை சிகிச்சை இல்லாமல், ஒரே நாளில் சிகிச்சை முடித்து வீடு திரும்பலாம். மிகக்  குறைவான மயக்கம் கொடுத்துச் செய்யப்படுகிற இந்த சிகிச்சையின் மூலம் இடுப்பு, வயிறு, தொடை, கைகள், மார்பகம் என எந்தப் பகுதிக்  கொழுப்பையும் அகற்றலாம். 

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியோடு இது செய்யப்படும். பொதுவாக உடல் இளைக்கச் செய்கிற எல்லா சிகிச்கைளுக்குப் பிறகும்,  சருமத்தில் சுருக்கம் தெரியும். இந்த சிகிச்சையும் விதிவிலக்கல்ல. ஆனால், அது அசிங்கமாகத் தெரியாமலிருக்க, சிகிச்சை செய்யப்பட்ட பகுதியின்  மேல் அவரவர் உடல் அளவுக்கேற்ப, ஒரு பிரத்யேக பேன்டேஜ் கட்டி விடப்படும். 

இது சுருக்கங்கள் விழாமல், சருமத்தை அழகாக்கச் செய்யும். எந்த வயதுக்காரர்களும் பயமின்றி, ‘லைப்போசக்ஷன்’ சிகிச்சையை செய்து கொள்ளலாம்.  நடுத்தர பட்ஜெட் மருத்துவமனைகளில், ரூ.20 ஆயிரம் செலவில் செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்த 3 - 4 நாட்களில் வழக்கமான வேலைகளுக்குத்  திரும்பலாம். ஒரே முறையில் எத்தனை பகுதிகளுக்கு வேண்டுமானாலும் இதை செய்து கொள்ளலாம்.

வேறு எந்த வகையிலும் குறைக்கவே முடியாத கொழுப்பை நீக்கத்தான் இந்த சிகிச்சை. எனவே இதைச் செய்து கொண்டால், பிறகு  உணவுக்கட்டுப்பாடோ, உடற்பயிற்சியோ தேவைப்படாமல், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அர்த்தமில்லை. அதிகப்படியான கொழுப்பை  நீக்கி, சராசரி உடல்வாகுக்குத் திரும்பியதும், முறைப்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியை மேற்கொண்டால், மறுபடி பருமன் வராமல் காக்கலாம்.




தொகுப்பு : மு.அஜ்மல் கான்..

நன்றி : Dr. M.Mohan Rao, MBBS,MS,FICS,MCH, Dr.Saravanan.

Thursday 7 November 2013

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பட்டியல்..!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற்ற மருத்துவக்கல்லூரிகளின் பெயர் பட்டியலை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

அதன் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

எம்.பி.பி.எஸ். (M.B.B.S) மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற்றுதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவ பல்கலைக்கழகத்திடம் இணைப்பு பெற்றுள்ள அரசு & தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளின் பெயர்ப் பட்டியலை இந்திய மருத்துவக் கவுன்சில் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் பெற்றுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் பெயர் பட்டியல்..!

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி (சி.எம்.சி.),

கோவை பி.எஸ்.ஜிமருத்துவக்கல்லூரி

பெருந்துறை .ஆர்.டிமருத்துவ கல்லூரி

கன்னியாகுமரி ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரி

மேல்மருவத்தூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி

காஞ்சிபுரம் -  கற்பக விநாயகா மருத்துவக்கல்லூரி

திருச்சி - சென்னை மருத்துவக் கல்லூரி

சென்னை மாங்காடு - ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி

பெரம்பலூர் ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி

பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி

சேலம்அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி

சென்னை மாதா மருத்துவக் கல்லூரி

கோயம்புத்தூர் - கற்பகம் மருத்துவக் கல்லூரி

ஆகிய தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு...!

திருவள்ளூர் மாவட்டம்குன்னவலம் கிராமத்தில் உள்ள டி.டிமருத்துவக்கல்லூரிக்கு 20112012, 20122013, 20132014 ஆகிய கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.

201314 கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள்அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் பெயர் விபரங்களை இந்திய மருத்துவ கவுன்சிலின் இணையத் தளத்தில் சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday 5 November 2013

God Gives Fruits are Nature’s Wonderful Gift to Mankind....


A fruit is a part of a flowering plant that derives from specific tissues of the flower, one or more ovaries, and in some cases accessory tissues. Fruits are the means by which these plants disseminate seeds.



Why fruits?

Fruits are nature’s wonderful gift to mankind; indeed, medicines packed with vitamins, minerals, anti-oxidants and many phyto-nutrients (Plant derived micronutrients). They are an absolute feast to our sight, not just because of their color and flavor but for their unique nutrition-profile that help the human body free of diseases and stay healthy!



  1. Fruits are low in calories and fat and are a source of simple sugars, fiber, and vitamins, which are essential for optimizing our health.

  2. Fruits provide plenty of soluble dietary fiber, which helps to ward of cholesterol and fats from the body and to get relief from constipation as well.

  3. Fruits contain many anti-oxidants like poly-phenolic flavonoids, vitamin-C, and anthocyanins.These compounds, firstly, help human body protected from oxidant stress, diseases, and cancers, andsecondly; help the body develop capacity to fight against these ailments by boosting our immunity level. Many fruits, when compared to vegetables and cereals, have very high anti-oxidant value, which is something measured by their "Oxygen Radical Absorbent Capacity" or (ORAC).

  4. Anthocyanins are flavonoid category of poly-phenolic compounds found in some "blue-fruits" like blue-black grapes, mulberries, acai berry, chokeberry, blueberries, blackberries, and in many vegetables featuring blue or deep purple color. Eating fruits rich in blue pigments offers many health benefits. These compounds have potent anti-oxidant properties, remove free radicals from the body, and thus offer protection against cancers, aging, infections, etc. These pigments tend to concentrate just underneath the skin.

  5. Fruit’s health benefiting properties are because of their richness in vitamins, minerals, micro-nutrients, anti-oxidants, which helps the body prevent or at least prolong the natural changes of aging by protecting and rejuvenating cells, tissues and organs. Their overall benefits are manifold! Fruit nutrition benefits are infinite! You are protecting yourself from minor ailments like wrinkling of skin, hair-fall, and memory loss to major ailments like age-related macular degeneration (AMRD) of the retina in the eyes, Alzheimer’s disease, colon cancers, weak bones (osteoporosis)…etc., and the list of fruit nutrition benefits never ends!


    How much fruit nutrition should be included in our daily diet?

    Research studies suggest that one may eat any servings of fruits daily. It is recommended to eat at least 2-3 servings of fresh fruits every day.
    The term one fruit serving is about 250 g of cleaned, edible-portion of the fruit, excluding discards like peel, seeds, etc.
    Include seasonal fruits in the daily diet. Variety of fruit's type, color, and flavor should be encouraged to get maximum health benefits. Yellow and orange color fruits are rich sources of α and β carotenes, zea-xanthin and crypto-xanthin, while blue, black colored like black or blueberries are a good source of poly-phenolic anthocyanin anti-oxidants.

    Selection of fruits

    To avail maximum fruit nutrition benefits eat organic produce. Many "wild" varieties of berries and "tropical tree" fruits have still not treated with any kind of fertilizers or chemicals and can be readily purchased from local farm owners. Organic fruits tend to be smaller; however, they feature special flavor and richness in vitamins, minerals and stuffed with numerous anti-oxidants.
    In the store, however, choose fruits that feature freshness, bright in color and flavor and feel heavy in your hands. Look carefully for blemishes, spots, molds, and signs of insecticide spray. Buy whole fruits instead of section of them (for example, buy a small size watermelon instead of a section of big size melon).

    Dry fruits

    Dry fruits are rich source of nutrients such as vitamins and minerals. Consumption of some dry fruits daily enhances the overall bioavailability of nutrients. Try raisins (dried grapes), apricotsdatesfigstamarind..., which are indeed very good in iron, calcium, zinc, selenium and manganese. In addition, mixing dry fruits with some fresh fruits would help you get vitamin C which in-turn facilitates complete absorption of iron inside the stomach.

    How to use fruits?

    Barring few fruits like berries, try to wash them soon after shopping. Rinse them in salt water for few minutes and then wash in cool running water until you are satisfied with complete cleanliness. This way, you make sure that the fruit you eat is rid-off dust, sand and any residual chemical spray. Eat them while they are fresh because, certain fruits have very short shelf life and the health benefiting properties of fruit declines with time. If you need to store them, place them in plastic wrappings or in zip pouches to keep them fresh for short periods until you use them. Eat fruits as a whole without any additions to get their original flavor, taste, and to get maximum fruit nutrition benefits.

    If you need to store them, place them in plastic wrappings or in zip pouches to keep them fresh for short periods until you use them. Eat fruits as a whole without any additions to get their original flavor, taste, and to get maximum fruit nutrition benefits.


Here is an impressive list of fruits  Name with complete illustrations of their 3 Stages or Types...






undefined
Ambarella
undefined
Amla
Apple

Apricot
Asian Pear
Avocado
Bael
Banana
Banana Flower
Bell Peppers/Capsicum
Bentham's cornel
Betel Nut
Bignay
Bilimbi
Breadfruit
Buddha's Hand
Cacao
Calamondin
Camachile
Cannonball Fruit
Cape Gooseberry
Carambola/Star Fruit
Cashew Apple
Cattley Guava/Strawberry Guava
Ceylon gooseberry
Chempedak
Cherry
Chitra

Citrifolia/Noni
Citron
Cochin Goraka
Coconut
Custard Apple
Cucumber
Date
Date Plum
Downy Myrtle
Dragonfruit
East Indian Wine Palm
Elephant Apple
European Hackberry
Feijoa
Fig
Flacourtia
Garcinia Cambogia
Giant Granadilla
Goji Berry
Grape
Guava




undefined
Hachiya Persimmon
undefined
Harendong
undefined
Indian Almond
undefined
Indian Prune
undefined
Jackfruit
undefined
Jamberry
undefined
Jamun
undefined
Java Apple
undefined
Jujube

undefined
Kiwi
Karonda/Karvand
Kokum
Kumquat
Lakoocha/Monkey Jack
Langsat
Lemon
Lime
Ling Nut
Longan
Loquat
Lychee
Mabolo
Malay Apple
Mango
Mangosteen
Marany Nut
Medlar
Melon
Mowha
Myrobalan
Mysore Raspberry
Nanking Cherry
Natal Plum
Nungu
Nutmeg Fruit
Orange
Papaya
Pakistan Mulberry
Passion Fruit
Peach/Nectarine

Pear
Phalsa
Pineapple
Plantain
Plum
Pomegranate
Pomelo





undefined
Rambutan
Roselle Fruit/Hibiscus Fruit
Sapota/Sapodilla
Santol
Surinam Cherry
Sour Orange

Soursop
Star Apple
Star Gooseberry
Strawberry
Sweet Lime
Tamarind
Tomato
Tree Tomato/Tamarillo
Wampee
Watermelon
White Sapote
Wood Apple
undefined
Yellow Mombin




Collection by M.Ajmal Khan.