Thursday 31 January 2019

Types of Coil and Efficiency !!

Related image
HOT WATER BOOSTER COIL : Every coil has a specific, optimum velocity, so you want to make sure you are within 30% (+ or -) of that number. For example, booster coils have an optimum velocity of 800 ft/minute. That means that you can drop your velocity to 600 ft/minute, or conversely, increase the velocity to 1,000 ft/minute. The duct velocities are almost always higher, which means that you will need to transition to a larger coil. Try to get to as close to 800 ft/minute as possible, while sizing your coil to make the transition as easy as possible. Everything with coils is a balancing act.

HOT WATER & STEAM COILS : Like booster coils, hot water and steam coils should also have face velocities at approximately 800 ft/minute. Both steam & hot water coils have only sensible heating, which is why their face velocities can be the same. Face velocities ultimately control the coil’s cost, so 800 ft/minute really is a heating coil’s “sweet spot”.

If you are purchasing an air handler unit, oftentimes the heating coil is smaller than the cooling coil because the face velocities on heating coils can exceed those of cooling coils. Due to water carry-over, cooling coils cannot exceed 550 ft/minute, while heating coils only deal with sensible heat.

CHILLED WATER & DX COILS : Due to the limited face velocities of cooling coils, your choices are more limited. With cooling coils, your face velocity must be somewhere between 500 ft/minute-550 ft/minute. Remember that when dealing with cooling coils, you are dealing with both sensible and latent cooling, so the coil is wet. When you exceed 550 ft/minute, water carry-over occurs past the drain pans.

If you are purchasing an air handler unit, you probably will not have worry about the coil’s face velocity as most coils come pre-sized at the acceptable face velocities. Fan coils also come pre-sized with the correct CFM’s. However, if you are replacing an existing cooling coil, the face velocity must remain at or below 550 ft/minute!!
AIR STRATIFICATION ACROSS THE COIL

Air does not travel equally across the face of a coil. If you were to divide a coil into (9) equal sections, like a tic-tac-toe board, you would see a high percentage of air travelling through the center square, rather than the corner squares. In a perfect air flow scheme, 11% of the air would travel through each of the 9 squares, but that is not what happens. Because more air travels through the center of the coil, you want to avoid putting a fan too near the coil. Due to central air flows, most systems are draw-thru, rather than blow-thru. This is also why you want to avoid installing your coil near any 90 degree angles/turns in the ductwork. Avoid any situations that contribute more than the “natural” air stratification to help ensure your coil is at maximum efficiency.

In some situations involving cooling coils, you will have water carry-over even when the coil is sized correctly. How can this happen? Think about the tic-tac-toe board again. Air velocities are exceeding 700 ft/minute in the coil’s center, while the corners are around 300 ft/minute. This cannot and will not work.

Coils do not have any moving parts. They simply react to the air across the outside of the coil and whatever is running through the inside of the coil. Coils are 100% a function of your entire system, as well as the installation in general.



HVAC energy efficiency can produce a double or triple return on investment. If your equipment is over 10 years old, upgrading to high efficiency equipment can pay for itself in a surprisingly short period of time. But, when looking to purchase or upgrade your equipment, what do HVAC energy acronyms actually mean?


Btu (British Thermal Unit):
Most commonly used unit of measure for energy use in heating and cooling equipment: one Btu is the amount of heat required to raise one pound of water by one degree Fahrenheit. The higher the Btu rating, the greater the heating capacity of the system.


SEER (Seasonal Energy Efficiency Ratio): Essentially, this measures your cooling equipment’s average efficiency over the course of a calendar year. A higher SEER rating equates to greater energy efficiency. Depending on what area of the country you’re in, your equipment should have a rating anywhere from 14-25. While a system with a higher SEER rating may have a higher initial cost, your annual energy savings will more than offset those higher upfront costs.


EER (Energy Efficient Ratio): Like SEER, EER is also used to measure your system’s efficiency. The terms differ in that EER is calculated under specific test conditions that represent peak load during the highest temperatures of the season, while SEER is measured seasonally over the course of a year. In other words, if your office or business is located in an area with extreme temperature fluctuations, such as Arizona, EER might be a more relevant efficiency rating than SEER. For EER, look for a rating anywhere from 11.5-14.5


In either case, it’s important to look at both to get an accurate idea of the unit’s performance under different operating conditions.

Tuesday 22 January 2019

கப்ரில் அடக்கம்செய்யபட்டுள்ள முஸ்லிமுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்வதா ஜியாரத் !!!

No photo description available.ஜியாரத் என்றாலே மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் சென்று அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்ய கேட்பதுதான் ஜியாரத் என்று விளங்கி வைத்துள்ளார்கள்.
இது ஷிர்க் 

அல்லாஹ் மன்னிக்காத மிகப்பெரிய பாவமாகும்.

ஜியாரத் என்றால் கப்ரில் அடக்கம்செய்யபட்டுள்ள முஸ்லிமுக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்வதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) பகீஉல் ஃகர்கத் பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன. ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப் போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பளிப்பாயாக!)

நூல் : முஸ்லிம்


மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.
முஸ்லிம் : 1622
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பொதுவாக அனுமதித்தவைகளை பொதுவாகவும் குறிப்பாக அனுமதித்தவைகளை குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கப்ரு சியாரத்தைப் பொருத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. மரணத்தை நினைவு படுத்தும் எண்ட காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்ட்டுள்ளது.
பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்காக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.
எனவே அவ்லியாக்கள் எனப்படுவோரின் (கப்ருஸ்தான் அல்லாத தர்காவில்) ஸியாரத் செய்யக் கூடாது.
“புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்” என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். “அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை’ என்றார். “இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது “இல்லை’ என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)
நூல்: அபூதாவூத் 2881
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே அந்த இடத்தில் “இணைவைப்பாளர்களின் வழிபாடு, விழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான்.
தர்காவில் பலரால் ஷிர்க், விழா, வழிபாடு என்ற அனைத்தும் நடக்கிறது என்று அனைவரும் அறிந்ததே
அப்படி இருக்க இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், விழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?
மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில்
பிரம்மாண்டமான கட்டிடம்
மனதை மயக்கும் நறுமணம்
கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்
ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் சபலம்
ஆடல், பாடல், கச்சேரிகள்
இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.
எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?
விழுந்து கும்பிடுவது
கையேந்திப் பிரார்த்திப்பது
பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்
தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்
விபூதி, சாம்பல் கொடுத்தல்
மார்க்கம் தடை செய்த கட்டடம்
என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
நூல்: முஸ்லிம் 70
அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது.
பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.
மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

Saturday 19 January 2019

தமிழகத்தில் அரங்கேறும் நாசகர சதியா? ஒரு தவகல்..

ஆண்டாள் பக்கம் நம்மை திசை திருப்பி விட்டு சத்தமில்லாமல் தமிழகத்தில் அரங்கேறும் நாசகர சதி? 500 ஏக்கரில் பேரழிவின் குவியல்..!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே 500 ஏக்கர் நிலப்பரப்பில் கடற்படை ஆயுதக் கிடங்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை கடற்படை ஆயுதக் கிடங்கு பொது மேலாளர் புனித் உறுதிப்படுத்தி இருப்பதாக ஒரு தமிழ் ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அரசிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கப்பட வில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆயுதக் கிடங்கு அமையும் பட்சத்தில் அதன் அருகில் இருக்கக்கூடிய எந்த கட்டிடத்தையும் புதுப்பிக்க முடியாது என்பதும் சுற்று வட்டாரத்தில் புதிய கட்டிடம் கட்டவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் ஆளுவாவை தவிர, விசாகப்பட்டினம், கோவா , மும்பை மற்றும் ஒரிஸாவிலும் கடற்படையின் ஆயுத கிடங்கு இருக்கிறது.

இது தமிழகத்தில் அமைக்கப்பட்டுவிட்டால் ஆயிரம் ஏக்கருக்கு பொதுமக்கள் போக முடியாது.

கடுமையான பாதுகாப்பு சோதனைகள் வரும்; போர் வந்தால் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது ஆயுத கிடங்காக தான் இருக்கும்.

Source : செய்திப் புனல் Article லில் இருந்து..!!

என் கருத்து :ஒரு நாட்டின் பலம் ஆயுதம் அல்ல அறிவு. நல்ல கல்வி இலவசமாக தர முடியவில்லை சுகாதரமான வாழ்விடம் தர முடியவில்லை இயற்கை சார்ந்த வாழ்விடம் தர முடியவில்லை இதுல ஆயுத கிடங்கு அமைக்க இங்கு வரான் இந்தி காரன். இதுல இதற்கு ஆதரவாக பேசுபவர்கள் யாரும் இதுவரைக்கும் எந்த ஒரு பிரச்சினையிலும் சிக்கி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் காவிரி பிரச்சினையின் போது அங்கு இருந்து இருந்திருந்தால் தெரியும். பல முறை கூறி விட்டேன் நாம் அனைவரும் தமிழர்கள் அவர்கள் இந்தியர்கள் நம் நாட்டில் அவர்கள் ஏன் கிடங்கு அமைக்க வேண்டும். சென்னையில் நடந்த சம்பவம் நினைவில் இருந்தாலே போதும் இதனை எதிர்க்க

ஆயுத கிடங்கையும்., அணு உலையையும் ., பெட்ரோலிய கிணறுகளையும் அருகருகே வைக்கும் ஒரு முட்டாள் அரசுக்கு பரிந்து பேச ஆயிரம் முட்டாள்கள் இருக்கும் வரை பின் வருவதை முன் சொன்னால் பலன் இருக்காது .....!!!

Thursday 17 January 2019

Saudi Arabia officially inaugurate Haramain high-speed rail line!!





சவுதி அரேபியாவில் ஹரமைன் என அழைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் ஜித்தா வழியாக மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு இடையில் அமைக்கப்படும் அதிவேக ரயில் சேவையின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இதன் மூலம் இரு புனித நகரங்களுக்கு இடையே 90 நிமிடங்களில் பயணம் செய்யலாம்.
இந்த ரயில் பாதையின் தூரம் 453 கிலோமீட்டராகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஆண்டுக்கு 30 இலட்சம் மக்கள் இந்த ரயில் தடத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் உலகம் முழுவதுமிருந்து சவுதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு மிகவும் பயனளிக்கும் என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது


King Salman Bin Abdul Aziz Al Saud will officially inaugurate Haramain high-speed rail line connecting the holy cities of Makkah and Madinah in a ceremony on Tuesday, Saudi Arabia’s new Haramain High-Speed Railway opened to the public on Thursday, whisking travelers between Makkah and Madinah through King Abdullah Economic City (KAEC) in Rabigh and Jeddah.

The 450 km-long rail line will connect Makkah, Jeddah, King Abdul Aziz International Airport, King Abdullah Economic City in Rabigh and Madinah, the longest electric speed train network in the Middle East.

The high-speed train will reduce journey time between Makkah and Jeddah to 21 minutes, Jeddah to King Abdul Aziz Airport to 14 minutes, King Abdul Aziz Airport to Rabigh to 36 minutes and Rabigh to Madinah to 61 minutes.A fleet of 35 trains will initially operate eight trips per day in both directions (four trips each way), increasing to 12 early next year. Each train can at speeds of up to 300kph and carry up to 417 people.

The distance between Makkah and Madinah would be covered in less than two hours, which is less than half the time that it takes to cover the same distance by road.

Authorities said 70 per cent of the 3,000 employees that will manage operate and maintain the network are Saudi nationals.

The line is expected to reach a capacity of 60 million passengers per year when service frequency is increased from the first quarter of 2019.

The Haramain Express train website will allow passengers to book and buy tickets by October 2018, and an app will also be launched. The prices of tickets will vary depending on the class and the destination and would start at SAR20 (Dh19.5).


For the opening of the rail line, an offer of 50 percent off in ticket prices for two months starting from October will apply, according to Rumaih.

Source : ARAB News 



Tuesday 15 January 2019

தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு !!

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வணக்கம்
தமிழனுக்கு என்றைக்கு தமிழ் புத்தாண்டு என்றே தெரியவில்லை
சித்திரை விதைகள் விதைப்பதற்க்கு ஏற்ற நாள்.
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.
அதற்கு பல சான்றுகள்
சுறவம் ~ தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.
வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு,
மாலை
யாமம்
என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

Wednesday 9 January 2019

மனித கண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத பல உண்மைகள் !

நீங்கள் ஒரு புகைப்படக் கலைஞர் என்றால், உங்களால் கேமராவின் டெக்னிக் சிலவற்றை மனித கண்களின் செயற்பாட்டுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள இயலும்.ஆம், நீங்கள் இரவு நேரத்தில் அறையில் விளக்கு வெளிச்சத்தில் ஏதேனும் வேலை செய்துக் கொண்டிருக்கிறீகள், திடீரென கரண்ட்கட் ஆகிவிட்டால், அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருட்டாகி விடும்.
No photo description available.அருகே இருக்கும் பொருள் கூட கண்களுக்கு தெரியாது. அதுவே 5-10 நிமிடம் கழித்து பார்த்தல் கொஞ்சம், கொஞ்சம் அருகே இருக்கும் பொருட்கள் கண்களுக்கு தென்படும். இது எப்படி என்று நீங்கள் என்றாவது எண்ணியது உண்டா? போதிய அளவு வெளிச்சம் இல்லை எனில், கேமராவில் துளை அளவு (Aperture) அட்ஜஸ்ட் செய்து ஒளியை உட்கொண்டுவரும் வழி இருக்கிறது. இதே போல தான் கண்களும் செயற்படுகின்றன.

நம் கண்களுக்கு இருக்கும் பல திறன்கள், மனித கண்கள் பற்றிய பல வேற்றுமைகள் நாம் பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். அதில், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே காணலாம்...
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்கள் இன்றும் நியூயார்க் நகரத்தில், ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
576 மெகா பிக்ஸல்
மனித கண்கள் வெவ்வேறு விதமான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காணும் தன்மை கொண்டுள்ளன. ஒருவேளை மனித கண் கேமராக நீங்கள் எடுத்துக் கொண்டால், அதன் மெகா பிக்ஸல் அளவு 576 என்ற அளவில் இருக்கும்.
மரபணு பிறழ்வு
சில பெண்களிடம் காணப்படும் மரபணு பிறழ்வு காரணமாக, அவர்களால் கூடுதலாக பத்து லட்சம் நிறங்கள் காணும் திறன் கொண்டிருக்கிறார்கள்
நீலநிற கண்கள்
நீலநிற கண்கள் கொண்டுள்ள மக்கள் அதிக அளவு ஆல்கஹால் போதையை தாங்கிக் கொள்ள கூடியவர்களாக விளங்குகிறார்கள். நாம் தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில், பத்து சதவீதத்தை கண் மூடிய நிலையில், கண்களை இமைத்துக் கொண்டிருப்பதில் கழிக்கிறோம்.
மனிதர்கள் மற்றும் நாய்கள்
மனிதர்கள் மற்றும் நாய்கள் மட்டுமே, கண்களை பார்த்து ஒரு விஷயம் அறியும் தன்மை கொண்டுள்ள உயிரினங்கள். அதிலும், நாய்களால், மனிதர்களின் கண்களை பார்த்து மட்டுமே ஒரு விஷயத்தை அறிந்துக் கொள்ள முடியும்
தும்மல்
கண்கள் திறந்த நிலையில் உங்களால் தும்ம முடியாது. முயற்சி செய்ய போகிறீர்களா? பண்ணி பாருங்க... முடியாது!
ஒளி
ஒளி உங்கள் கண்களை அடைவதை உணர, மூளைக்கு வெறும் 0.2 நொடிகள் தான் தேவைப்படுகிறது., Ommatophobia எனப்படுவது கண்களை பற்றிய அச்சம் ஆகும்.
கேரட்
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும் என்பது பிரிட்டிஷ் வேண்டுமென்ற இரண்டாம் உலக போரின் போது பரப்பிய பொய் என கூறப்படுகிறது.
நாசிக்கு எதிராக இவர்கள் இந்த பொய்யை பரப்பினர் என அறியப்படுகிறது.
பச்சை நிறம்
உலக மக்கள் தொகையில் வெறும் 2% பேர் மட்டும் தான் பச்சை நிற கண்கள் கொண்டிருக்கிறார்கள். மற்ற நிற கண்களை காட்டிலும், நீல நிற கண்கள் ஒளிக்கு மிகவும் சென்சிட்டிவாக இருக்கும்.
அமெரிக்கர்கள்
இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கர்களில் பாதி பேர் நீலநிற கண்கள் தான் கொண்டிருந்தார்களாம். ஆனால், இன்று ஆறில் ஒரு நபர் தான் நீலநிற கண்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு: சமூக நிலையே சரியான அளவீடு!


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும்; இதற்காக இடஒதுக்கீட்டு உச்சவரம்பு இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 60% உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்போது இந்த பிரிவினருடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதென பிரதமர் தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50%-க்கு மிகக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீடு வழங்க வசதியாக அதை 60% ஆக உயர்த்தவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ம.க எதிர்க்கவில்லை. மாறாக, அதற்காக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளைத் தான் எதிர்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழியில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (4) ஆவது பிரிவில், ‘‘சமூக நீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தடை இல்லை’’ என்று தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையை வேண்டுமானால் மாற்றியமைக்கலாம். ஆனால், சமூகப் படிநிலையை மாற்ற முடியாது.

இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கைத் தூக்கி விடுவது தான். இந்தியாவில் காலங்காலமாக சமூகப் படிநிலையின் அடிப்படையில் தான் மக்களுக்கு கொடுமைகளும், இழிவும் இழைக்கப்பட்டு வந்ததே தவிர, பொருளாதார அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு செய்யப்படும் பரிகாரம் தான் இட ஒதுக்கீடு. இது அப்பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, உரிமை ஆகும்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற தத்துவத்தை உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை. 1991-ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆனால், அத்தகைய ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்து 1992-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பல மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும் அவற்றை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

சமூக நீதி தழைத்தோங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்தகைய இட ஒதுக்கீடு மக்கள் மன்றத்திலும் செல்லுபடியாகவில்லை. 1980-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், குடும்ப ஆண்டு வருமானம் 9000 ரூபாய்க்கு குறைவாக உள்ள அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அதற்கு சாதி தடையாக இருக்காது என்று ஆணையிட்டார். ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனால், உடனடியாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பழைய முறையை மீண்டும் கொண்டு வந்தார்.

மத்திய அரசு செய்யவுள்ள திருத்தத்தின்படி, ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள உயர்சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிரீமிலேயர் என்ற பெயரில் ரூ.8 லட்சத்துக்கு கூடுதலான வருமானம் கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறாக இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படைத் தகுதியை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், உயர்சாதியினருக்கும் ஒரே அளவில் தீர்மானிப்பது எந்த வகையான சமூக நீதி? இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், மற்ற பிரிவினருக்கும் காட்டப்படும் பெரும் பாகுபாடு ஆகும்.

உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

Tuesday 8 January 2019

HVAC professionals Must Know 10 Things about Chilled Water Coils !!

Related image1. A water coil is a water coil. There is really no difference between hot water coils and a chilled water coils in construction. Hot water coils are usually 1 or 2 rows and chilled water coils are usually 3 to 12 rows deep.
2. The vast majority of chilled water coils are constructed from either 1/2″ OD tubes or 5/8″ OD tubes. A lot of that depends on the tooling of the original equipment manufacturer and what is more economical. Either size can be used and substituted for each other, which makes replacing your coil that much easier.

3. 1/2″ Tubes are on 1.25″ center to center distance. 5/8″ tubes are on 1.5″ center to center distance. For exaple, if a chilled water coil has a 30″ fin height, there will be (24) 1/2″ tubes per row or (20) 5/8″ tubes per row. The tube area of the coil is remarkably the same. They are almost interchangeable.

4. The quality of the coil often times is directly tied to the tube thickness. Many installations have water not treated properly or tube velocities that are too high. There are few perfect installations in real life. Increasing the tube wall thickness on a chilled water coil is a great way to ensure longer life.

5. Fins make great filters! Of course, they are not designed to be filters, but it happens. You can make any coil cheaper by making them 14 fins/inch with less rows rather than 8 or 10 fins/inch. Just remember that deep coils are very difficult to clean. Cheap is not the way to go most of the time!

6. Fins are designed for maximum heat transfer. They are much more complicated in design than they appear to be when looking at the chilled water coil. They are rippled on the edge to break up the air. They are corrugated throughout the depth of the fin. The tubes are staggered from row to row and the fin collars are extended. All of this to maximize heat transfer. Unfortunately, the byproduct of this is the fins can end up being great filters. Be careful in the design of any chilled water coil.

7. Fins are aluminum for a reason! They give you great heat transfer at an economical cost. You need a compelling reason to switch to copper fins as copper is very expensive, and you’re likely to double (or maybe triple) the cost of the coil. Coatings are popular for this very reason.

8. Many chilled water coils are built with 304 stainless steel casings. The casings are stronger, they last longer, they are stackable, and it’s fairly inexpensive. After all, what is the point of building the best coil possible and have the casing disintegrate over time around the coil? Sometimes, it’s money well spent!

9. Circuiting the coil is the tricky part of any coil. Circuiting is nothing more than the number of tubes that you want to feed from a header. There are two rules. You must keep the water velocity over 1 foot/second and below 6 feet/second. 3-4 feet/second is optimum. The second is the number of tubes that you feed must divide evenly into the number of tubes in the coil.

10. Replacing your chilled water coil is easy. Rarely do you have to worry about the performance. When you replace a 20 year old coil, it is dirty and the fin/tube bond is not good. The coil is probably operating at 1/2 of its capacity at best. When you put a new coil on the job, your performance will automatically be terrific. Your main concern is now making the sure the coil physically fits in the space allowed. And always have this in the back of your mind: Smaller is always better than too large. Smaller you can always work with, whereas too large makes for a very ugly and expensive coffee table.