Wednesday 24 May 2017

என்தாய்மண்ணை இனி தமிழனே ஆளட்டும் !!

Image may contain: 8 people

கூத்தாடிக்கு கொடி பிடிப்பதே கேவலம் !!

அதிலும் ஒரு மராட்டிய கூத்தாடியை
அரசியலுக்கு வா வா வா ன்னு
கேவலமா இல்ல ?

என் நாட்டிற்கு பிழைக்க வந்த கன்னடன் என் தமிழ் கலாச்சாரம் கீழ் போகிவிட்டதாக சொல்லி அதற்கு அவர்களை கைதட்ட வைத்து அதை விபச்சார ஊடகங்களில் வெளியிட்டு நியாய படுத்தி எங்களை தவறானவர்களாக சித்தரித்து சம்பாதிப்பவனை நம்புற இந்த மானகேட்ட கூட்டதையா கூப்டுறிங்க விடுங்க ..

8கோடி பேர் கொண்ட தமிழ் நாட்டில் அரசாள ஒருவருக்குமா தகுதி இல்லை.இது போன்ற கேள்விகளை கேட்க ஊடகங்கள் முன் வரவில்லையே !!! ஏன்?


கேள்வி-1

பால் தாக்ரேவை சந்தித்துவிட்டு வந்து... நான் ஒரு மராத்தியன் என்பதில் பெருமை கொள்கிறேனு சொல்லிட்டு இப்ப எதுக்கு நான் பச்சை தமிழன்னு சொல்றீங்க... இதுல எது உண்மை?


கேள்வி-2

சிஸ்டம் சரியில்லைனு சொல்றீங்க... இதை கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தும் போது அவர் பக்கத்துல உட்காந்து பல்ல காமிச்சப்ப அவர் காதுல சொல்லி இருந்தா... நீங்க சரியான ஆண்மை உள்ளவன். ஜெயாவும் கருணாவும் இல்லாத போது படம் காமிக்கிறீங்களா?

கேள்வி-3

எனக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி வருமானம் வருது அரசியலுக்கு வர ஆர்வமில்லைனு முதல்நாள் ஒரு நண்பரிடம் சொல்லிட்டு அடுத்தநாள் அரசியல் பேசறீங்க... நீங்க லூசா? நாங்க லூசா?

கேள்வி-4

என்னை வாழ வைத்த தமிழர்களுக்கு எதாச்சும் செய்யனும்னு பல வருசமா ரீல் சுத்தரீங்க... ஏன் உங்க பேர்ல உள்ள எல்லா தொழிற்சாலையும் கர்நாடகாவுல இருக்கு? தமிழ்நாட்ல ஏன் திறக்கல?

கேள்வி-5

ஊழலை ஒழிக்கனும்... கருப்பு பணத்தை ஒழிக்கனும்னு கூவரீங்க... ஆனா... சென்னையில நீங்க நடத்தர பள்ளிகூடம்ல எல்கேஜிக்கு லட்சக் கணக்குல பணம் வாங்கரீங்க? அது மட்டும் பச்சை பணமா?

கேள்வி-6

உங்க ரசிகன் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்துல... நாங்க ரசினிக்காக முதலீடு போட்டு இருக்கம்... அதை எடுக்கதான் அரசியலுக்கு வரோம்னு சொல்றான்... இதுதான் உங்க தூய அரசியலா?

கேள்வி-7

லதா ரசினி ஒரு ஆரியப்பெண்... நீங்க தேசியம் பேசரனு... தமிழ்நாட்டை ஆரிய மையபடுத்த பாக்குறீங்களா? உங்க தத்துவம் என்ன?

கேள்வி-8

அன்புமணியும் சீமானும் உங்களை எதிர்கிறாங்க... ஆனா உங்க ரசிக குஞ்சுகள் ஏன் அன்புமணியை விட்டுடு... சீமான் உருவபொம்மையை மட்டும் கொளுத்தனாங்க? பாபா பட... பயமா? அப்ப 2.0 படம் வெளியிடர திரையரங்குகளை நாம் தமிழர் பிள்ளைகள் தெறிக்கவிட்டா என்ன பண்ணுவீங்க?

இன்னும் நெரய கேள்வி இருக்கு... நீங்க களத்துக்கு வாங்க... அப்பறம் பேசிக்கிறோம்...

 என்தாய்மண்ணை  போறவன் வரவனெல்லாம் ஆண்டது போதும்...
நல்லவனோ கெட்டவனோ இனி தமிழனே ஆளட்டும்..

ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment