Sunday, 11 January 2015

பெண்கள் விரும்பும் வளையல் பற்றிய சிறப்பு பார்வை ..

No photo description available.வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும்.

பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தணியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.


வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். வளையல்கள் நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அேத நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் பேஷன் உலக புதுமைக்கு ஈடுகொடுக்க வளையல்கள் புதியரக டிசைன்களில் மின்ன தொடங்கி இருக்கின்றன.

வளையல் அணிவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஸ்டைலுக்காக ஒரே ஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரே ஒரு கையில் மட்டும் வளையல் அணிவது போன்றவை கூடாதாம். வளையல்களை தளர்வாக அணிவதும் கூடாது. ஆனால் சிறிய அளவுகளில் இருந்து பெரிய அளவுகள் வரை அடுக்கடுக்காக அணியலாம். வளையல்கள் கைகளில் ஒட்டி இதமாக வருடிக்கொண்டிருக்க வேண்டும். வளைகாப்பில் கண்ணாடி வளையல்களை அணிவார்கள். அதன் ஓசை தாய்க்கும், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். கைகள் அசைவின்போது வளையல்கள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். அது அதன் மூளையை சுறுசுறுப்படைய செய்யும். கேட்கும் திறனை அதிகப்படுத்தும். தாய்-சேய் இடையே நெருக்கமான பந்தத்தையும் ஏற்படுத்தும்.

உடுத்தும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப பொருத்தமான வளையல்களை பெண்கள் தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். புடவை உடுத்தும்போது கை நிறைய வளையல்களை அடுக்கலாம். ஆடைகளில் இடம் பெறும் டிசைன்களுக்கு இணையான, அலங்கார வேலைப்பாடுகளையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பட்டுச்சேலைக்கு கற்கள் பதித்த வளையல்கள் கூடுதல் அழகு சேர்க்கும். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஜொலிக்கும் வளையல்களை அணிந்தால் எடுப்பாக இருக்கும். உயரமான பெண்கள் மெல்லிய வளையல்களை அணிய வேண்டும். குட்டையான பெண்களுக்கு பட்டையான வளையல்கள் பொருத்தமாக இருக்கும்.

கண்ணாடி வளையல்களில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதத்தில் மகத்துவம் கொண்டவை. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியை தரும், நல்ல எண்ணங்களை விதைக்கும், மங்கலம் சேர்க்கும். பச்சை நிறம் மனதை சாந்தப்படுத்தும், அதிர்ஷ்டம் தேடி தரும். ஊதா நிறம் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தும். சிவப்பு நிறம் எதையும் எதிர்கொள்ளும் சக்தியை கொடுக்கும். ஆரஞ்சு நிறம் வெற்றியை தேடித் தரும். வெள்ளை நிறம் இனிய தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கருப்பு நிறம் மன தைரியத்தை அதிகரிக்கும். பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் இடம் பிடித்து உற்சாகத்தை வரவழைக்கும்.

கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறையான எண்ணங்களை விரட்டியடிக்க உதவும். மனதை தெளிவடைய செய்யும். மூளையின் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக்கும். ரத்த ஓட்டத்தையும் இதய துடிப்பையும் சீராக வைத்திருக்க உதவும். வளையல்கள் பெண்களின் மனவலிமையையும் அதிகரிக்கும். வயதான பெண்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்ததற்கும், வளையலுக்கும் தொடர்பு இருக்கிறது. வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

ஆன்மிக ரீதியாகவும் கண்ணாடி வளையல் மகத்துவம் பெற்றிருக்கிறது. கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கெட்ட சக்திகளில் இருந்து பெண்களை காக்கும், திருஷ்டியை போக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. வளையல் அணியும் பெண்களின் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தின்போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையலும் அணிவது மங்களகரமான சடங்காக பின்பற்றப்படுகிறது. கண்ணாடி வளையல்கள் உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அதை அணியக்கூடாது என்பது மரபு.


தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Saturday, 10 January 2015

ELECTRICAL QC INSPECTOR GENERAL QUESTIONER ABOUT GROUNDING & INSTALLATIONS IN EPC INDUSTRIES



1, What Basis to COMPANY Specification for Electrical activity what are the International Standard that COMPANY was referring.

A. NFPA 70 – National Electrical Code (NEC)

B. IEC – International Electro-technical Commission

2, What Base to COMPANY Specification for Electrical Testing activity what are the International standard that COMPANY was referring.


A. NFPA 70 – National Electrical Code (NEC)

B. NETA – National Electrical Testing Association

3, what Base in National Electrical Code what is article 300

- Wiring Methods

4. What Base in National Electrical Code what is article 250

- Grounding and Bonding

 5. What Base in National Electrical Code what is article 328

- Medium Voltage Cable

 6. What Base in National Electrical Code what is article 392


- Cable Trays

7. What Base in National Electrical Code what is article 408

- Switchboards and Panelboards

 8. What Base in National Electrical Code what is article 430

- Motors, Motor Circuits, and Controllers

9. For Grounding System what are the inspection point to be conducted on the installed underground grounding system based on the COMPANY specs. and ITP.

A. Installation of Main Grid and Grounding System

- Visually check the condition of laying of cable

- Visually check the cable trench where no stones and rubbles

B. Installation of Grounding Rod

- Visually check the physical condition where no damage on the grounding rod

- Visually check the location installed as per the drawing.

C. The Exothermic Weld connection

- Visually check the physical condition on the exothermic were no holes and damage.

10. For Grounding System what is the test to be conducted on the installed underground grounding system based on the COMPANY specs? and ITP.

A. Continuity test for the connection

B. Resistance test on the ground rod

C. Resistance test for the connected grounding grid system

11. For Grounding System what are the required resistance on the installed underground grounding system based on the COMPANY specs?

A. 1 ohm for the ground loop installed around equipment and structures

B. 5 ohm for building and structures remote from the ground loop

C. Less than 1 ohm for the substation ground grid

D. 10 ohms where piping is subject to either direct or inducted lightning effects.

E. 1 ohm or less than 1 ohm for the Instrument Ground System (IGS)

12. For Motor what is the inspection point to be conducted on the installed motor prior to the motor solo run.


A. Installation of the motor and local control switch.

- Visually check the physical condition were no damage, the installed motor was correct as per the approved IFC drawing.

B. Installation of Power and control cable.

- Visually check the physical condition of the power and control cable was no damage, the cable was properly dressed, and the raceway support was installed, Correct type and size of the cable installed as per approved IFC drawing.

C. Testing of the Power and Control Cable

- Conduct testing by continuity and Insulation resistance test to assured there is no leakage current or damage during cable pulling.

D. Termination of Power and Control cable.

- Visually check the correct cable gland if it is armored cable, correct size and crimping of terminal lugs, the wire markers are correct address from MCC to the motor, and the cable tags were installed.

E. Torqueing the Electrical Bolting Connections.

- Physical check the tightness on the termination based on manufacturer recommendation and COMPANY specs. to avoid arcing on the termination.

F. Installation of grounding.

- Physical check the grounding installed on the motor and local control switch was no damage and correct size and location as per approved IFC drawing.

G. Testing of grounding

- Conduct testing on the grounding by continuity and resistance test to assure the resistance requirement was met.

H. Installation of instrument loop interconnection from MCC to DCS for auto operation and monitoring.

13. For Motors what is the test to be measured before and during Motor Solo run.

A. Winding resistance and winding insulation resistance test.

B. Functional test on the local control switch thru MCC

C. Bump or Motor rotation test

D. Measured the rotation speed of the motor based on the datasheets.

E. Measured the vibration at DE and NDE of the motor

- Base on the RPM of the motor the máximum vibration is 3.8 mm/s as per NETA table 100.10

F. Measured the noise or sound level of the motor.

- As per RC requirements the máximum sound is 85dbm

14. How to conduct an inspection for receiving inspection on the equipment or materials arrived at Project site and what is the documents to be verified.

A. Check the required documents are available such as

- Data Sheets if available

- Material Test Certificates

- Inspection reléase certificate or conformity

- Purchase Order

- Approved Material Approval Request

- Approve Vendor List or Vendor and manufacturer approval from COMPANY if not in the AVL list

- Delivery Note

B. Visually check the equipment or material arrived such as

- Physical check the conditions of the equipment or material have no damage during delivery and transport.

- Physical check the equipment or material that meets the Project specs.

15. As a Quality inspector, what is the action to eliminate the causes of a potential nonconformity or other potential undesirable situation?

- To issue (PAR) Preventive Action Request.

16. AS a Quality inspector what is the action to eliminate the cause of detected nonconformity or other undesirable situation
?

- To issue (CAR) Corrective Action Report

17. As a Quality inspector what is the action on the non-conformity or other undesirable situation found at the site.


- To issue (NCR) None Conformance Report

18. How many days the validity on the PAR, CAR, and NCR issued to take action.

- 7 Days

19. In the battery system what is the test instrument/equipment used to measure the specific gravity of the electrolyte acid.

- Hydrometer

20. In charging and discharging the battery system what is test instrument/equipment will be used.

Load Bank for charging and discharging

Multimeter to measure the voltage of the battery

Clamp Meter to measure the ampere

Hydrometer for specific gravity of electrolyte acid

21. Why did we conduct a hi-potential test (Hi-pot test) for the MV cable.

To verify the integrity of high-voltage AC primary wire/cable insulation in an electrical system to ensure that it is safe to operate/energize the cable.

22. What are the requirements for inspection of the cable installation.


The cable trench or cable tray should be inspected and accepted.

Inspect the cable have no damage during cable pulling.

Check the cable dressing and the cable tie/clamp is approved if lay down the cable tray.



23. What is the inspection point to be conducted for switchgear assemblies?


- Compare equipment nameplate data with drawings and specifications.

- Inspect physical and mechanical condition.

- Inspect anchorage, alignment, grounding, and required area clearances.

- Verify that fuse and circuit breaker sizes and types correspond to drawings.

- Verify that current and voltage transformer ratios correspond to drawings.

- Verify the correct jointing of the busbar during assembly and the insulation boots are in place.

- Inspect mechanical indicating devices for correct operation.

24. For the Panelboard or Switchboard what are tests conducted. Prior to Energized.


- Perform low resistance test on the main circuit breaker and branch breakers.

- Perform insulation resistance test on the main circuit breakers and branch breakers.

- Perform current injection/trip test on the main circuit breakers and branch breakers.

- Perform continuity/ground resistance test on the grounding installed.

- Perform torque test on the cable connections.


Prepared By M.Ajmal khan.

Friday, 9 January 2015

தமிழ்நாடு சிறப்பான உணவு வகைகள்!! ஒரு சிறப்பு தவகல்..

தமிழ்நாடு ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது  உணவு ஒன்று சிறப்பா இருக்கும்!!  


1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை முட்டை மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..



1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை


உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.



"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்".


தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல்.

Thursday, 8 January 2015

தென்னாட்டின் ஜான்ஸிராணி கடலூர் அஞ்சலையம்பாள் பற்றிய சுதந்திர பார்வை..

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள். கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.


பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 

சிறை வாழ்க்கை..

1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 
1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 
1930-உப்பு சத்தியாகிரகப்போர், 
1933-கள்ளுக் கடை மறியல்,
1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர்.ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம்.குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை. அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

 திருமண வாழ்க்கை..
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப்பதிவேடுகளில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார் இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். 

அரசியல்  வாழ்க்கை..
காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். 1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். 

 அஞளசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். 

அஞ்சலையம்மாளின் சேவை... 
இவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது.
 பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். 
வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு. 


இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா?இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? 
இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்! 

பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல். 

Monday, 5 January 2015

INDIAN CUSTOMS GENERAL INFORMATION AND CUSTOMS DUTY RATES...

A Indian tourist is a passenger. Who is not normally a resident in India. - Who enters India for a stay of not more than six months in the course of any twelve months period for legitimate, non-immigrant purposes, such as - touring, recreation, sports, health, family reasons, study, religious pilgrimage or business. The term "Baggage" is defined as "Baggage that includes unaccompanied baggage  but does not include motor vehicles". 

A passenger (tourist) is required to comply with certain provisions of the Indian Customs Law. The owner of any baggage shall, for the purpose of clearing it make a declaration of its contents to the customs officer (no written declaration is needed and oral declaration is usually acceptable). The rate of duty and tariff valuation, if any, applicable to the baggage shall be the rate and valuation in force on the date, on which a declaration is made in respect of such baggage. In respect of the goods personally brought in by the passengers it means approximately the retail price of the goods paid abroad. The prerequisites for treating any articles or goods as baggage is that they were in use of the passenger or were brought and paid for by the passenger. Personal and household effects are treated as baggage and can be imported freely without any restriction as to the value of the goods. How ever, they should be imported in reasonable quantities. Goods in commercial quantities may be allowed to be imported as baggage based on the merits of the case. 

Lady  Passenger

The duty free allowance on jewellery for an Indian passenger, who has been residing abroad for over one year or a person who is transferring residence to India, has been raised to Rs 1 lakh in case of a lady passenger from Rs 50,000 earlier. 

Male  Passenger

For a male passenger, this has been raised to Rs 50,000 from Rs 10,000. 

Moreover, precious stones will become cheaper as the basic customs duty has been cut to 2 per cent from 10 per cent on pre-forms of precious and semi-precious stones.


India Currency Regulations..
While Traveling to India or to any other foreign country, it is important to be updated about that particular country's currency and customs duties. Chalking out a meticulous plan about what and how much to carry and the customs formalities that needs to be followed better equips the traveler than being a novice on his/her tour.
It is advisable to carry a mix of cash and travelers cheques to guard against any situation.

US Dollars are the easiest currency to change with euro coming a close second. Other hard currencies such as Yen, British Pound, Deutsche Mark can also be changed in tourist areas and big cities. 



The baggage clearance at the major International Airports in India consist of two channels for clearance.

Green channel: not having any dutiable goods to declare.

 Red channel: having dutiable goods to declare. Non declaration & wrongful declaration of the dutiable goods may attract confiscation of goods, fine or penalty. Serious offences like attempting to smuggle Gold, without declaration may lead to arrest & prosecution. 

The Indian Revenue Department has specified a list of items, including the size, that can now be imported duty-free as part of the baggage. 
This list includes: 
Personal Jewellery 1 camera with film rolls not exceeding 20 1 video camera/camcorder with accessories and with video cassette not exceeding 12. 
1 pair of binoculars.
1 portable colour television not exceeding 15 cms in size.
1 music system, including compact disk player (CD Player). 
1 portable typewriter.
1 perambulator. 
1 tent and other camping equipment. 
1 Computer. ( Laptop/notebook) 
1 Electronic Diary. 
1 portable wireless receiving set. (Transistor radio) Professional equipments, instruments and apparatus of appliances including professional audio/video equipment. 
Sports equipment such as one fishing outfit,one sporting firearm and fifty cartridges, 
One non powered bicycle,
One canoe or range less than 51 meters long, 
One pair of skis, two tennis rackets, 
One golf set(14pcs. with a dozen golf balls). 
1 Cell Phone. 
These goods, other than those consumed during the stay in India, are re-exported(taken) when the tourist leaves India for a foreign destination

CUSTOMS DUTY RATESRATE OF DUTY
 I. Generally items imported as baggage are subjected to a uniform rate of duty for ease of assessment.

II. The general rate of duty for items imported in excess of the permissible free allowance is 60% (Notification No. 136/90 as amended by Notification No. 20/2001-Cus dated 1-03-2001)

 III. The rate of duty applicable to items in Annexure II imported by passengers transferring their residence or returning to India after a stay of 365 days abroad in the preceding two years is 30% (Notification No. 137/90 as amended by Notification No. 24/2002 dt.01-03-2002). The total aggregate value of such goods may be upto Rupees five lakhs.

 IV. Alcoholic drinks and Tobacco products imported in excess of the free allowance are charged to duty at the rates applicable to their commercial imports.

 These rates for some of the items are as follows:- 
(i) Cigarettes - 150%

 (ii) Whisky * 
(a) Not exceeding US $ 25 per case 413.24% (Notification No. 54/2001 as amended by Notification No. 24/2002 dt.01-03-2002) 
(b) Exceeding US $ 25 per case 339.92% (Notification No. 54/2001 as amended by Notification No. 24/2002 dt.01-03-2002)

 (iii) Wines and Beer *
 (a) Not exceeding US $ 25 per case 264% (Notification No. 54/2001 as amended by Notification No. 24/2002 dt.01-03-2002)
 (b) Exceeding US $ 25 per case 212% (Notification No. 54/2001 as amended by Notification No.24/2002 dt.01-03-2002) 

V. Gold is charged with a duty of Rs. 250 per 10 gms. for passengers importing gold under the prescribed scheme 

VI. Silver is charged to a duty of Rs. 500 per Kg. For passengers importing silver under the prescribed scheme * 

The duty on Alcoholic Beverages is calculated in following manner 
A. Suppose the value of item is Rs. 100
B. Basic Customs Duty (BCD say 100%) = Rs.100 
C. Value plus BCD = Rs. 200 
D. Additional Duty (AD say 75%) on C = Rs.150 
E. Value + BCD +AD = Rs.350 
F. Special Additional Duty (SAD 4%) = Rs.14 
G. Total Duty (BCD+AD+SAD) = Rs. 264 

Note: Incase the value of one item exceeds the duty free allowance, the duty shall be calculated only on the excess of such amount.

Should i buy anything from abroad?
  • It's always a double edge sword, a person not having correct knowledge might get into a lot of trouble.  
  • Even there is not a lot of information available online, and people are  not always sure of what they are talking about customs.
  • The decision whether to buy from abroad lies upon you, if you're willing to take the risk you might get the fruits as well.
  • Remember You might not always have to pay customs.

Prepared & Collection by M.Ajmal Khan.


Samsung Electronics Redefines TV Experience with New Smart TV Powered by Tizen..


Samsung Electronics Redefines TV Experience with  New Smart TV Powered by TizenSamsung Electronics announced that all of its Smart TVs in 2015 will come equipped with its new platform built around the Tizen operating system. Tizen, a standardized open-source platform, enables flexibility with even more content and devices, allowing developers to easily create compatible content, while connecting users to a world of limitless entertainment possibilities.

“Building our Smart Platform around Tizen is a groundbreaking step towards a much more intelligent and integrated system,” said Won Jin Lee, Executive Vice President of the Visual Display Business at Samsung Electronics. “Tizen not only enriches the entertainment experience for our customers today, but unlocks great potential for the future in home entertainment.”

Simple and Easy, Intuitive Access

The redesigned Smart Hub is displayed on one screen enabling easy navigation and quick access. The new Smart Hub features easy access to content, with the first screen displaying your most recent content and tailored content recommendations for even more entertainment options. It also has optimized four-direction control that is both playful and responsive.


Another important update to the system is how easily the TV now syncs with other devices. Using Wi-Fi Direct, content is seamlessly shared from a mobile device to a TV and vice-versa with just one click. With Bluetooth Low Energy (BLE), Samsung’s Smart TV software automatically searches for Samsung mobile devices nearby and connects to them. This easy convergence has exciting potential—users can enjoy a multi-screen experience with access to entertainment across multiple compatible devices. Users can also watch live broadcasts or TV on their mobile devices, anywhere on their home network, even when their TV is powered off.

Integrated, Seamless Entertainment Experience

The way society consumes entertainment in 2015 has evolved and now includes multiple devices and endless content from a variety of sources. Recognizing this shift, Samsung’s new platform was designed to deliver an integrated entertainment experience that is at once streamlined and powerful. Key contents partnerships include:

  • Samsung Sports Live allows users to watch live games while simultaneously checking team and player stats on the same screen. Samsung has also partnered with global games companies for a large and varied games catalogue.

  • The PlayStation Now cloud-streaming game service available in North America offers PlayStation gaming on Samsung Smart TVs with no PlayStation console needed. With PlayStation Now on Samsung Smart TVs, users can play hundreds of PlayStation®3 games simply by pairing their TVs with DUALSHOCK 4 controllers.

  • The popular dance game Just Dance Now, in partnership with Ubisoft, is available globally on Samsung Smart TVs. Users will be able to play and dance in front of their TVs using the Samsung Smart Remote and Samsung mobile devices. The game supports multiple players, so even more friends and family can join in the fun. 
  • Bingo HOME: Race to Earth is a gaming title for the new DreamWorks Animation movie HOME and features progressive bingo that includes casual, shared gaming on the TV and smart devices already found in the home. The technology is a new innovative eco-system pioneered by Samsung and Yahoo for multi-screen interaction in the living room.

  • Samsung’s own Milk Video curates the most popular and interesting video clips from websites to give users access to premium content from a growing list of almost 50 content partners. To help users discover even more fun content, Samsung’s On TV feature helps users discover new content easily with intuitive recommendations.

More Choices than Ever Before..

Samsung’s platform powered by Tizen allows Samsung Smart TVs to become part of a much larger content ecosystem, and allows easy collaboration with diverse partners for ultimate flexibility and unparalleled access.

Tizen’s compatibility with other devices establishes Samsung’s Smart TVs as the control center of any Smart Home. Samsung’s new Smart TV with Tizen sets the standard for future Smart TVs, redefining the entertainment experience.

Despite the platform being around since 2012, Samsung only has a handful of products that run on Tizen, including cameras, tablets and smart watches. The NX300M smart camera from the company was the first-ever consumer product to run on the OS.

The electronics maker is also expected to release the Tizen-powered smartphone Samsung Z1, whose launch has been delayed several times, in January 2015.
Samsung's focus on Tizen is seen as a move to free itself from its dependence on Google's Android platform and channel its own ecosystem effectively, similar to what Apple has done with the iOS.
While the commercial viability of the platform remains a big question, Samsung would be able to create a user base for Tizen with the launch of the new Smart TVs.
Samsung's president of visual display Kim Hyung-suk revealed that the company is channeling all its efforts toward promoting Tizen now. It is hoping that other TV manufacturers will also embrace its Tizen platform and help in the growth of the burgeoning ecosystem.
  

* All functionality, features, specifications and other product information provided in this document including, but not limited to, the benefits, design, pricing, components, performance, availability, and capabilities of the product are subject to change without notice or obligation.

Sunday, 4 January 2015

ஓட்டுனருக்கு தெரிந்த மற்றும் தெரியாத விஷயம்!! ஒரு சிறப்பு தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.
இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை. வாகன விதி 
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

மோட்டார் வாகன சட்டம் நாம் அறிந்திருக்க வேண்டியவை...


தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக..

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine 

மொத்தத்தில் நாம் விதிகளை மீறாமல்  விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்து  கொள்வோம் !!


தொகுப்பு : அ .தையுபா அஜ்மல் .