Wednesday, 22 July 2015

யார் இந்த அஸதுத்தீன் உவைஸி ?

முகநூல் நண்பர்கள் பலர் இவரை பற்றிய செய்திகளை அவ்வப்போது பதிவு செய்த வண்ணம் உள்ளனர். என் நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர், இவர் யார்? எந்த மாநிலத்தை சார்ந்தவர்? என்ன பதவி வகிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் கேட்டுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் இந்த பதிவு.
இவர்தான் அஸதுத்தீன் உவைஸி. அண்டை மாநிலம் ஆந்திரத்தின் அரசியல் சிங்கம்.
அரசியல்வாதி என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான போராளி. உண்மையிலேயே, மக்களுக்காகவே அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும் மனிதர்.
Image result for அஸதுத்தீன் உவைஸிஇவர் ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் மே மாதம் 13ஆம் தேதி 1969ல் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல் பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். (இவருடைய தந்தை 6 முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). அஸதுத்தீன் உவைஸி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்றார் பிறகு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார் அங்கு LLB படித்து வழக்குரைஞரானார். இவரின் தந்தை தலைமை தாங்கி நடத்திவந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருக்கிறார். இவரை இவருடைய ஆதரவாளர்கள் நகீப்-இ-மில்லத்(சமூகத்தின்தலைவர்) என்று அழைக்கின்றனர்.
1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

கூடுதல் தகவல்:-
கடந்த 15வது மக்களவையில் எம்.பி-களின் பங்கேற்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மீனாட்சி நடராஜன் என்ற காங்கிரஸ் எம்.பி 85 சதவீத நாட்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். ஆனால் அவர் எழுப்பிய கேள்விகள் 135 தான் ஆனால் உவைசி 1042 கேள்விகள் கேட்டு சாதனை படைத்தார்.
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே!

Monday, 20 July 2015

சேலம் அருகில் சுவை நிறைந்த ஹோட்டல் உஷாராணி !!

No automatic alt text available.
சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். சேலத்தில் கிடைக்காத நல்ல உணவகமா, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று நீங்கள் கேட்க முடியாத அளவுக்கு இங்கு உணவின் சுவை இருக்கிறது. ஊருக்குள், மெயின் ரோட்டிலேயே கடை இருப்பதால் இரண்டு பக்கமும் மதிய நேரத்தில் கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும், அப்போதே தெரிந்துவிடும் இந்த ஹோட்டல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை ! 
உள்ளே உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைப்பது குதிரை கொம்பு என்பதால், நிறைய பேர் பார்சல் செய்துக்கொண்டு சென்று காரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் தோப்பிலோ உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கலாம். உள்ளே இடம் கிடைத்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடும்போது, ஒரு 10% பசி பறந்துவிடும். வெளியே இருக்கும்போதே பலரும் பிரியாணியை பார்சல் செய்து வாங்கி போவதும், பலர் போன் செய்து எனக்கு பிரியாணி எடுத்து வைத்துவிடுங்கள் என்று சொல்வதும், வெளியே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் என்று இருப்பதை பார்க்கும்போதே இன்று பிரியாணிதான் என்று மனதில் முடிவாவதை தடுக்க முடியாது. சிக்கன் பிரியாணி என்று சொன்னவுடன் சூடாக எண்ணை பளபளப்புடன் வைக்கவும், கொஞ்சம் ரைத்தா வையுங்கள் என்று கேட்கும்போதே மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா என்று வைத்துவிட்டு காடை, புறா வேண்டுமா என்று கேட்க.... நாங்கள் இதையே எப்படி சாபிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தோம் !  

நண்பர் 
என்ஜினீயர் அருண்
அவர்களுக்கு எனது இனிய நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் இப்படி தெரியாமல் இருக்கும் ஹோட்டல் நிறைய இருக்கிறது, இப்படி நண்பர்கள் அறிமுகபடுதுவதாலேயே இது இன்னும் பலருக்கும் சென்று சேருகிறது. இனிமையான சந்திப்பு, உணவு என்று அந்த சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை செல்வோம் நண்பரே ! நன்றி  !!


ஒரு வேளை நாம் நமது நண்பர்
என்ஜினீயர் அருண்
 உடன் சென்றதால் அப்படி ஒரு கவனிப்பு என்று இருக்குமோ என்று அடுத்தவர்களை பார்த்தால், அங்கும் அவர் அப்படித்தான் கவனித்து கொண்டு இருந்தார். பொதுவாக நமது வீட்டிற்க்கு உறவினர்கள் வந்தால் சாப்பாட்டை போதும் போதும் என்று சொன்ன பின்னரும், மெலிஞ்சிடீங்க நீங்க நல்லா சாப்பிடுங்க என்று அடுத்த முறை அவர் வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு கவனிப்போமே... இங்கும் இவர் அப்படிதான் கவனித்தார், கொஞ்சம் அசந்தால் நெப்போலியன் அவரது தம்பிக்கு ஊட்டுவார் இல்லையா, அது போல ஊட்டி விடுவாரோ என்று யோசிக்கும் அளவுக்கு ரொம்பவே பாசமாக கவனித்தார். பிரியாணியில் பெப்பர் கொஞ்சம் கூடவே இருக்க, அதனோடு நாட்டு கோழியும், மூளையும் என்று அருமையான காம்பினேசன். பசியோடு சென்றால் திருப்தியோடு வரலாம்.

பஞ்ச் லைன் : சுவை - அருமையான, சுவையான பிரியாணியும், மட்டன், சிக்கன் அயிட்டங்களும் என்று ஒரு ஹோமிலி சுவை. அமைப்பு - ஒரு சிறிய உணவகம்தான், பொதுவாக உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் ஆகும். பணம் - விலை ஒருவருக்கு சுமார் 250 ரூபாய் ஆனது !! சர்வீஸ் - அருமையான, வீட்டில் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு..

MEMORANDUM is a fashion blog waging war on your work wardrobe...

 MEMORANDUM-1
FROM:
The victims of 41 Cr.P.C amendments 
TO :
1.Prime minister of India
2. President of India
3. Chief Justice , Supreme Court of India.
4. Law commission of India
5. Chief secretary Government of India.
6. Principal Secretary to Law ministry of India.
7.Governor of T.N.
8. Chief Minister of T.N
9.Law commission of T.N 
10. Chief Secretary of Government of T.N
Subject : Seeking review of 41 Cr.p.c Amendments .

Detailed Submissions :
1. There are a huge number of pending cases in India before various courts. To decrease the litigation and also to give a couselling at initial stage of the complaint in criminal cases at police station level , 41 Cr.P.C amendments are made .With this amendments , police got the power to issue a notice to the accused instead of straight away arresting him . It is at the discretion of the police to arrest or not to arrest the accused .
2. It is submitted that under Article 14 of Constitution of India discretion is permitted but not the discrimination. Discretion is that which is based on intelligible differentia, principles of equity , natural justice and fair play . Discrimination is based on pecuniary bias , political bias , relationship bias etc .
3. The police in India is missing the 41 Cr.P.C amendments. They are giving notices to the accused in one case and in other cases straight away arresting the accused. In 498-A cases , the harassed woman , when approaching the police stations , they are dragging the matter for more than 6 months under the guise of counselings and serving notices and receiving replies from the accused. Great injustice is being caused to the victims of 498-A cases .
4. In some of the cases like chits run by private persons, where the aggrieved persons are large in number, the police simply giving station bails by taking bribes from the accused . In brothel cases Immoral Trafficking Prevention cases where the entire society is effected greatly, the police are given station bails. Police using 41 Cr.P.C amendments to get more profits (illegal gratifications).
5. On the other hand , the judiciary and advocacy also suffering . It is the authority of the judge to decide on facts and circumstances to give the bail to accused or not. But , this power can only be exercised when the police arrest the accused and produce him before. But , due to 41 Cr.P.c amendments , police are playing notice games. There is no need for the accused to approach the court and present bail application , instead they can simply bargain at police stations for the station bails.
6. Under all the above stated circumstances , we request you to review the 41 Cr.P.C amendments.
Applicants names & addresses Signatures & phone numbers
1.
2.
3.







MEMORANDUM-2

Place : Karaikudi 

From :
Victims of 498-A , D.V.C & Victims of delayed justice
(wife , husband & children ) 

To :
1.The Chief Minister of T.N.
2. The Law Minister of T.N.
3. The Chief Justice of T.N. High Court .
4. Chief Secretary of Govt. of T.N.
5. Governor of T.N .
6.Principal Secretary Law Department of T.N
Subject :
a) Allocating more funds to judiciary to establish new courts
 (State Government of T.N )
b) seeking Two extra family Courts in Karaikudi City Court Complexes and 4 special Magistrate Courts to be attached to 1 Addl Chief Metropolitan magistrate Court .  (High Court of T.N ) 


Detailed Submissions : 

1. Legal Position relating to family cases and D.V.C
Under Hindu Marriage Act 1955 , Section 21-B it is stated that “ The trial of a petition under this Act shall so far as practicable consistently with the interests of justice in respect of the trial , be continued from day to day until its conclusion unless the court finds the adjournment of the trial beyond the following day to be necessary for reasons to be recorded .
Every petition under this Act shall be tried as expeditiously as possible and Endeavour shall be made to conclude the trial within six months from the date of service of notice of the petition on the respondent. “ 

2. The Protection of Women from domestic Violence Act 2005 , chapter IV section 12 sub section (4 ) “ The magistrate shall fix the first date of hearing , which shall not ordinarily be beyond three days from the date of receipt of the application by the court . sub section (5 ) The magistrate shall Endeavour 
to dispose of every application made under sub section (1) within a period of sixty days from the date of its first hearing .
3. Actual Position  (Facts )
But no where it is happening due to over burdening of the cases on Judiciary .The state government is allocating very few funds for filling up of vacancies in judiciary. Justice delayed is justice denied .Speedy trail is not at all available. The Governments are making laws and not providing implementing machinery.
4. Particularly, In Karaikudi, there are thousands of family cases pending before the two family courts. Only two judges could not dispose the cases in time. Now, even they are working on Saturdays also. The judicial officers and their staff are some times working up to night 7 o clock due to this over burden.
5. There is an eminent need of Two more family courts in Karaikudi district and they also to be started in the Karaikudi court complexes only. Because the office staff may be adjusted. Lawyers may be easily accommodated. Clients are having good transport facility and easy access to central part of the city.
6. The 1st Additional chief Metropolitan Court is over burdened. There are more than 1300 cases only on section 498-A , are pending for trial . There are hundreds of domestic violence cases pending before the same court. There are so many other cases pending under various other laws. One magistrate could not be that much over burdened. Judicial officers are also human being but not the mac
hines .
7. Submissions to High Court of T.N. :----
There are thousands of cases pending before Family courts where as in other Sessions courts and District courts , that much of pendency is not there . If they are converted into family courts, some relief may be granted to family court clients. In that way , two additional family courts may be granted. If 4 special magistrate courts are granted and attached to work under 1 Addl chief Metropolitan Magistrate to deal with 498-A cases & Domestic violence cases , speedy justice may be delivered.
8. Submissions to the State government. :--------
The basic needs of human beings include Legal aid and effective judiciary is necessary for delivering speedy justice . In America , cases may be disposed within 6 months where as in Andhra cases may be disposed within 6 years. Why because the government of T.N is spending thousands of crores yearly for old age pensions , subsidies etc but not for establishing new courts . The allocations in the Budget for judiciary are very less . The budgetary allocations for establishing new courts may be increased.
9. Side effects of pending family cases :----
Today , many of the people are lately getting married . when they are unfortunately dragged to Family courts , they move round the courts , years together and getting old .
10. Sex is also one of the basic needs of human. The law regulates that sex should be with legally wedded spouse only. But , during the pendency of the family cases years together how can a married man or woman can have sex ? some are deprived of the basic need due to this pendency . some are doing illegal things which may ultimately leads to offences and disaster of life .Due to this pendency only , the T.N is having leading position in HIV AIDS cases. More over second marriage chances are also lessened. Some are doing bigamous marriages.
11. The purpose of Section 24 of Hindu marriage Act & section 125 Cr.P.c which are aimed at maintenance to wife and children are defeated  (Providing maintenance to satisfy the basic needs like food , clothing, shelter , education ,medical aid etc ).The wife & children, due to financial sufferings are engaged in under employment & child labor which in turn effecting their future and also leading to sociological imbalances .
12. Under all the above stated circumstances it is prayed that the Hon’ble high court as well as govt of T.N may take initiatives to grant new courts as prayed for.
Yours obediently 

S.No Name & Address of the
Client Case number & Court name Phone number
1
2
3
4
5
Thanks : Advocate Mr. M.Sultan, Nattam (Madurai).
Collection by M.Ajmal Khan.

Tuesday, 7 July 2015

What Causes, Consequences And Remedies for Global Warming ...


What is global Warming?: Global warming is the process of a gradual increase in the earths atmospheric and ground temperatures throughout the entire planet. Studies have shown that global temperature has risen by 1 degree Fahrenheit over the last century. Day-to-day activities by humans since the beginning of the industrial era have resulted in the increased emission of carbon dioxide and other greenhouse gasses to the atmosphere, causing a trend of warming at a distressing pace. 

Causes of global warming

Carbon emissions - Carbon dioxide traps the heat of the sun on the globe, much like a veritable balloon filled with warm air. On an average day, humans add to the atmospheric level of carbon dioxide in several ways, from power plants to vehicles. Air pollution from industrial plants is increasing at an alarming level despite steps taken to enforce environmentally friendly practices. 

Deforestation - Following carbon emissions by humans, deforestation is the next most important cause of carbon dioxide in the atmosphere. Millions of acres of tropical rain forests are lost each year causing climate change. Temperate forests which serve to absorb billions of tons of carbon are also being cut down at a tremendous rate. 

The dire consequences
Weather patterns - Apart from the wildfires caused by scorching hot and dry weather which burns millions of acres of land worldwide, the main cause for concern is drought, which also increases the risk of wildfires. Drought causes crops to fail, causing starvation and diseases in less developed countries where agriculture is the main source of food and income. Conversely, warm temperatures can also cause heavier rainfall and floods. More energy in the climatic system causes hurricanes and tsunamis. Balance of ecology is disturbed.

Health - Smog in certain parts of the world is causing allergies and asthmatic conditions to worsen. The poor air quality also results in weakened respiratory system. Droughts and other eco disruptions lead to the rapid spread of infectious diseases and food and waterborne illnesses such as malaria, cholera and dengue fever. 

Wildlife - With ecosystems unable to adapt to the pace of climatic changes, several species are reaching near extinction. From decreasing numbers of polar bears to the danger of extinction of penguins in the Antarctic, this threat has roots in the vast reductions of their natural habitats.

What measures you can take? 
Stop pollution! - Cutting down pollution from car emissions and power plants will decrease the rate of global warming to a great extent. Varied technologies for use of alternative energy have already been developed. And, more technology is being developed regularly. We need to continue to make use of current alternative energy resources like wind power and solar power, and we can adopt new technologies as they are developed.

Changes to the legal system - With public support on the rise, laws must be imposed worldwide to cap emissions of carbon dioxide and other green house gasses from industrial and power plants. Tighter standards for appliances such as air conditioners and heat pumps will also strengthen the efforts to reduce emissions. 

Make it YOUR problem. - Energy conservation should be addressed in a right way. Reduce your energy bills by opting for little changes such as fluorescent lights and environmentally friendly refrigerators. Make an effort in every little way you can to sustain the planet for future generations. Let us embrace sustainable development. 

Prepared & Collection by M.Ajmal Khan.