Friday, 19 January 2018

அமெரிக்காவின் H1B விசா பற்றிய 10 முக்கிய தகவல்கள் !!

அமெரிக்கா

அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்கள் அமெரிக்காவிற்கு சென்று அங்கேயே வாழ்கின்றனர்.ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, H1B விசா தொடர்பாக அவருடைய நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கில் ஐ.டி ஊழியர்களின் தலைவிதி போன்றவை இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.
1விசா என்றால் என்ன?
ஒரு வெளிநாட்டிற்குள் நுழையவோ அல்லது பயணிக்கவோ கொடுக்கப்படும் அனுமதி விசா என்று கூறப்படுகிறது. வணிகம், சுற்றுலா, பார்வையாளர், விளையாட்டு, கலாச்சாரம் என பல்வேறு வகையான விசாக்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
2. H1B விசா என்றால் என்ன?
ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது H1B விசா. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
3. H1B விசா எப்படி உருவானது?
1990 களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கணிசமான வேலைவாய்ப்புகளை வழங்கின. அமெரிக்காவில் தொழில்சார் மனித வளங்கள் தேவையான அளவு இல்லாத்தால், அந்தப் பணிகளில் வெளிநாட்டவர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அவ்வாறு அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. குடியேற்றச் சட்டம்-1990கீழ் H1B விசாவுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுமதி கொடுத்தார்.
4. விசாவில் இது என்ன வகை?

அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியேற்ற உரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின்கீழ் வருகிறது.
5. H1B விசாவின் வகைகள்...
அமெரிக்க அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான H1B விசாக்களையே வழங்குகிறது. 3 பிரிவுகளின்கீழ் H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.
சாதாரண வகை: பொது ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டொன்றுக்கு 65,000 விசாக்கள் வழங்கப்படுகிறது, இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை படிப்பு: அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு 20,000 விசாக்கள் வழங்கப்படும். இந்த விசாவிற்கு அனைவரும் விண்ணப்பிக்க முடியாது.
ஒதுக்கீடு : தடையில்லா வர்த்தக பிரிவின் கீழ் சிங்கப்பூர் மற்றும் சிலிக்கு 6,800 விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
6. தேர்வு நடைமுறை:
H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படும்.
7. யார் விண்ணப்பிக்க முடியும்?
பெருநிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன.
8. விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
H1B விசாவிற்கான கட்டணம் 1600 - 7400 அமெரிக்க டாலர்கள் (1 லட்சம் - 5 லட்சம் ரூபாய்) வரை இருக்கும். நிறுவனத்தின் அளவைப் பொறுத்து கட்டண விகிதம் மாறுபடும். 50 க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தின் 50% ஊழியர்கள் H1B விசா வைத்திருப்பவர்கள் என்றால், அவர்கள் 4000 அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 2.60 லட்சம்) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
9. எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.
10. சார்பு விசா (Dependent Visa)
H1B விசா பெற்றவரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பு விசா பெற்று H1B விசா பெற்றவருடன் தங்கலாம். இதற்காக அவர்கள் H4 விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மனைவி மற்றும் 21 வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த சார்பு விசாவிற்கு தகுதியுடையவர்கள். H4b விசா வைத்திருப்பவர்கள் தங்கள் கல்வியை அமெரிக்காவில் தொடரலாம். இருப்பினும், அவர்கள் அமெரிக்காவில் எந்தவொரு வேலைவாய்ப்பையும் பெற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமெனில் அதற்காக வேலை அனுமதி பெற வேண்டும்.

நன்றி : ராமகிருஷ்ண ரெட்டி,பிபிசி
தொகுப்பு  : மு,அஜ்மல் கான்,

Tuesday, 16 January 2018

DUTIES OF A CONFINED SPACE ENTRY ATTENDANT / STANDBY PERSON !!


This Artical explains what you, as an employer, may need to do to protect your employees when working in confined spaces. It will also be useful to the self-employed or employees and their representatives. The leaflet will help you take the necessary action to meet the requirements of the Confined Spaces Regulations 1997.

Confined spaces can be deadly

A number of people are killed or seriously injured in confined spaces each year in the UK. This happens in a wide range of industries, from those involving complex plant to simple storage vessels. Those killed include people working in the confined space and those who try to rescue them without proper training and equipment.

What is a confined space?


It can be any space of an enclosed nature where there is a risk of death or serious injury from hazardous substances or dangerous conditions (eg lack of oxygen).

Some confined spaces are fairly easy to identify, eg enclosures with limited openings:

· storage tanks;

· silos;

· reaction vessels;

· enclosed drains;

· sewers.

Others may be less obvious, but can be equally dangerous, for example:

· open-topped chambers;

· vats;

· combustion chambers in furnaces etc;

· ductwork;

· unventilated or poorly ventilated rooms.

It is not possible to provide a comprehensive list of confined spaces. Some places may become confined spaces when work is carried out, or during their construction, fabrication or subsequent modification.

What are the dangers from confined spaces?

Dangers can arise in confined spaces because of the following issues.

A lack of oxygen.

This can occur:

· where there is a reaction between some soils and the oxygen in the atmosphere;

· Following the action of groundwater on chalk and limestone which can produce carbon dioxide and displace normal air;

· in ships’ holds, freight containers, lorries etc as a result of the cargo reacting with oxygen inside the space;

· inside steel tanks and vessels when rust forms.

Poisonous gas, fume or vapour.

These can:

· build-up in sewers and manholes and in pits connected to the system;

· enter tanks or vessels from connecting pipes;

· leak into trenches and pits in contaminated land, such as old refuse tips and old gas works.

Liquids and solids which can suddenly fill the space, or release gases into it, when disturbed. Free-flowing solids such as grain can also partially solidify or ‘bridge’ in silos, causing blockages which can collapse unexpectedly.

· Fire and explosions (eg from flammable vapours, excess oxygen etc).

· Residues left in tanks, vessels etc, or remaining on internal surfaces, which can give off gas, fume or vapour.

· Dust present in high concentrations, eg in flour silos.

· Hot conditions leading to a dangerous increase in body temperature.

Some of the above conditions may already be present in the confined space. However, some may arise from the work being carried out, or because of ineffective isolation of plant nearby, eg leakage from a pipe connected to the confined space. The enclosure and working space may increase other dangers arising from the work being carried out, for example:

machinery being used may require special precautions, such as provision of dust extraction for a portable grinder, or special precautions against electric shock;

gas, fume or vapour can arise from welding, or by use of volatile and often flammable solvents, adhesives etc;

if access to the space is through a restricted entrance, such as a manholeescape or rescue in an emergency will be more difficult (see Emergency procedures).

What the law says

You must carry out a suitable and sufficient assessment of the risks for all work activities to decide what measures are necessary for safety (under the Management of Health and Safety at Work Regulations 1999, regulation 3). For work in confined spaces this means identifying the hazards present, assessing the risks and determining what precautions to take. In most cases the assessment will include consideration of:

· the task;

· the working environment;

· working materials and tools;

· the suitability of those carrying out the task;

· arrangements for emergency rescue.

HSE’s risk management website will help you further (see Further guidance). You may need to appoint competent people to help manage the risks and make sure that employees are adequately trained and instructed (under the Management of Health and Safety at Work Regulations 1999, regulation 7). Of course, you may be the best person to do this, however, you may need to train someone else or engage the services of a competent person for additional help.

If your assessment identifies risks of serious injury from work in confined spaces, such as the dangers highlighted above, the Confined Spaces Regulations 1997 apply. These regulations contain the following key duties:

· avoid entry to confined spaces, eg by doing the work from outside;

· if entry to a confined space is unavoidable, follow a safe system of work; and

· put in place adequate emergency arrangements before the work starts.

These duties, and how to carry them out are described in the sections below.

Avoid entering confined spaces

You need to check if the work can be done another way to avoid entry or work in confined spaces. Better work-planning or a different approach can reduce the need for confined space working.

· Ask yourself if the intended work is really necessary, or could you:

· modify the confined space itself so that entry is not necessary

· have the work done from outside, for example:

· blockages can be cleared in silos by use of remotely operated rotating flail devices, vibrators or air purgers;

· inspection, sampling and cleaning operations can often be done from outside the space using appropriate equipment and tools;

· remote cameras can be used for internal inspection of vessels.

Safe systems of work

If you cannot avoid entry into a confined space, make sure you have a safe system for working inside the space.

Use the results of your risk assessment to help identify the precautions you need to take to reduce the risk of injury. These will depend on the nature of the confined space, the associated risk and the work involved.

Make sure that the safe system of work, including the precautions identified, is developed and put into practice. Everyone involved will need to be properly trained and instructed to make sure they know what to do and how to do it safely.

The following checklist is not intended to be exhaustive, but includes many of the essential elements to help prepare a safe system of work.

Appointment of a supervisor

Supervisors should be given responsibility to make sure that the necessary precautions are taken, to check safety at each stage and may need to remain present while work is underway.

Are people suitable for the work?

Do they have sufficient experience of the type of work to be carried out, and what training have they received? Where risk assessment highlights exceptional constraints as a result of the physical layout, are individuals of suitable build?

The competent person may need to consider other factors, eg concerning claustrophobia or fitness to wear breathing apparatus, and may need to seek medical advice on an individual’s suitability.

Isolation

Mechanical and electrical isolation of equipment is essential if it could otherwise operate, or be operated, inadvertently. If gas, fume or vapour could enter the confined space, you need to isolate the pipework. In all cases, a check should be made to ensure isolation is effective.

Cleaning before entry

This may be necessary to ensure fumes do not develop from residues etc while the work is done.

Check the size of the entrance

Is it big enough to allow workers wearing all the necessary equipment to climb in and out easily, and provide ready access and exit in an emergency? For example, the size of the opening may mean choosing air-line breathing apparatus in place of self-contained equipment which is more bulky and therefore likely to restrict ready passage.

Provision of ventilation

You may be able to increase the number of openings and therefore improve ventilation. Mechanical ventilation may be needed to make sure there is an adequate supply of fresh air. This is essential where portable gas cylinders and diesel-fuelled equipment are used inside the space because of the dangers from build-up of engine exhaust. Warning: carbon monoxide in the exhaust from petrol-fuelled engines is so dangerous that use of such equipment in confined spaces should never be allowed.

Testing the air

Testing the air may be necessary to check that it is free from both toxic and flammable vapours and that it is fit to breathe. Testing should be carried out by a competent person using a suitable gas detector which is correctly calibrated. Where the risk assessment indicates that conditions may change, or as a further precaution, continuous monitoring of the air may be needed.

Provision of special tools and lighting

Non-sparking tools and specially protected lighting are essential where flammable or potentially explosive atmospheres are likely. In certain confined spaces (eg inside metal tanks) suitable precautions to prevent electric shock include use of extra low voltage equipment (typically less than 25 V) and, where necessary, residual current devices.

Provision of breathing apparatus

Breathing apparatus is essential if the air inside the space cannot be made fit to breathe because of gas, fume or vapour present, or lack of oxygen. Never try to ‘sweeten’ the air in a confined space with oxygen as this can greatly increase the risk of a fire or explosion.

Preparation of emergency arrangements

Emergency arrangements will need to cover the necessary equipment, training and practice drills.

Provision of rescue harnesses

Lifelines attached to harnesses should run back to a point outside the confined space.

Communications

An adequate communications system is needed to enable communication between people inside and outside the confined space and to summon help in an emergency.

Check how the alarm is raised

Do you need to position someone outside to keep watch and to communicate with anyone inside, raise the alarm quickly in an emergency, and take charge of the rescue procedures?

Is a ‘permit-to-work’ necessary?

A permit-to-work ensures a formal check is undertaken to make sure all the elements of a safe system of work are in place before people are allowed to enter or work in the confined space. It is also a means of communication between site management, supervisors, and those carrying out the hazardous work. Essential features of a permit-to-work are:

clear identification of who may authorise particular jobs (and any limits to their authority) and who is responsible for specifying the necessary precautions

· (eg isolation, air testing, emergency arrangements etc);

· making sure that contractors engaged to carry out work are includedtraining and instruction in the issue of permits;

· monitoring and auditing to make sure that the system works as intended.

Emergency procedures

When things go wrong, people may be exposed to serious and immediate danger. Effective arrangements for raising the alarm and carrying out rescue operations in an emergency are essential.

Contingency plans will depend on the nature of the confined space, the risks identified and consequently the likely nature of an emergency rescue.

Emergency arrangements will depend on the risks. You should consider communications and rescue and resuscitation equipment.

Communications

How can an emergency be communicated from inside the confined space to people outside so that rescue procedures can start? Don’t forget night and shift work, weekends and times when the premises are closed, eg holidays. Also, consider what might happen and how the alarm can be raised.

Rescue and resuscitation equipment

Providing suitable rescue and resuscitation equipment will depend on the likely emergencies identified. Where such equipment is provided for rescuers to use, training in correct operation is essential.

Capabilities of rescuers

Rescuers need to be properly trained people, sufficiently fit to carry out their task, ready at hand, and capable of using any equipment provided for rescue, eg breathing apparatus, lifelines and fire-fighting equipment. Rescuers also need to be protected against the cause of the emergency.

Shut down

It may be necessary to shut down adjacent plant before attempting emergency rescue.

First-aid procedures

Trained first aiders need to be available to make proper use of any necessary first-aid equipment provided.

Local emergency services


How are the local emergency services (eg, Fire and Rescue Service) made aware of an incident? What information about the particular dangers in the confined space is given to them on their arrival?

The law


The Confined Spaces Regulations 1997

Other legislation may apply, depending on where the confined space is situated or on the task being carried out.

Confined spaces within machinery


The Provision and use of Work Equipment Regulations 1998 (PUWER) and the Workplace (Health, Safety and Welfare) Regulations 1992 apply.

Equipment required before entering a confined space

The Personal Protective Equipment Regulations 2002 and the Personal Protective Equipment at Work Regulations 1992 (as amended) apply.



DUTIES OF A CONFINED SPACE ENTRY ATTENDANT / STANDBY PERSON


Above all else, a Confined Space Entry Attendant/Standby Person is assigned for the protection of people within the confined space.

Should a person be injured, collapse, or display abnormal behavior inside the space, your immediate duty is to summon help. DO NOT enter the space and risk your own well-being and that of others.

Before the work begins:

Discuss the job with the person assigning you to attendant/standby person duties and obtain a copy of page 2 of the Confined Space Entry Register (Form).

Verify that you are clear about:


The confined space to be entered

The work to be done

The potential hazards that exist

The precautions to be observed

The Confined Space Entry Permit (Form ) and other permits associated with the job.

Make you known to the person(s) authorized to enter the confined space.

If required on the Confined Space Entry Permit, establish radio contact with the project/site office or other nominated person/location. Contact the project/site office or other nominated person/location stating clearly who you are, the number of the Confined Space Entry Permit, and who is about to enter the confined space.

During the work, be aware that:

You are authorized to instruct people to leave the confined space at any time.

You, or a relief assigned by the Confined Space Entry Authorized Permit Issuer, must be in attendance whenever anyone is inside the confined space. If this is not possible, the confined space must be vacated.

You need to maintain maximum contact with person(s) in the space. Visual contact is obviously preferred but is not always possible. In this event, maintain contact by verbal means, listen for sounds from the space, or have an arranged signaling method using a lifeline or other lines or hoses (but not air-supply hoses).

You need to confirm there are no emissions in the near vicinity of the confined space such as vehicles and diesel-powered welders.

Wind direction changes may bring new hazards.

Completion of the Work:


Verify the confined space is clear and welding leads or gas-cutting gear has been removed.

Confirm those who were in the confined space signed off the Confined Space Entry Permit.


Advise the Confined Space Entry Authorized Permit Issuer that the above activities have been completed

Thursday, 4 January 2018

ரஜினியின் அரசியலால் தமிழர்களைப் பார்த்து சிரிக்கும் அவலம்!! ஒரு தமிழக மக்கள் பார்வை...

Related image
தமிழர்களை பிற மொழியாளர்களை ஆள விட்டதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழினம் மிகப் பெரும் பேரழிவுகளை சந்தித்தித்துள்ளது என்பதால்தான் எங்கள் தாய் நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டு கொள்ளைபோயின போய்க்கொண்டுள்ளன எனவே எங்கள் தாய்த்திருநாட்டை தமிழ் உணர்வு கொண்ட ஒரு பச்சை தமிழன் ஆண்டால்தான் தமிழன் இனிமேலாவது படுகுழியிலிருந்து மீண்டு வரமுடியும் எங்கள் மொழியும் பாதுகாக்கப்படும்.

என்னை வாழ வைத்த, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய, இப்போதும் நான் வரவில்லையென்றால், என் மனசாட்சியே என்னை கொல்லும். என்கிறார் ரஜினி.........
சென்னையில் வெள்ளம் வந்து, மக்களெல்லாம் தத்தளித்த போது வராத மனசாட்சி.....,
கலாச்சாரத்தை பறிகொடுத்த தமிழனின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வராத மனசாட்சி......,
கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினையில் வராத மனசாட்சி....,
பூக்க தொடங்கியபோதே உதிர்ந்த அனிதாவின் மரணத்தில் வராத மனசாட்சி....,
விவசாயி, டெல்லியில் நிர்வாணமாய் கிடந்தபோது வராத மனசாட்சி....,
காவிரியில் தண்ணீர் இல்லாமல் டெல்டா விவசாயிகள் செத்து மடிந்தபோது வராத மனசாட்சி....,
தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது வராத மனசாட்சி...
இப்படி தன்னை வளர்த்தி அழகுபார்த்த, தமிழக மக்களின் துன்பத்திலெல்லாம் வராத மனசாட்சி,
இப்போது திடீரென்று வந்திருக்கிறதென்றால் உங்கள் மனசாட்சியையே சந்தேகிக்க தோன்றுகிறது ??



சென்னை வெள்ளத்தின்போது, சாமானிய மக்களுடன் சேர்ந்து, அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், ஏன், இளையராஜா போன்ற உங்கள் திரை உலகத்தை சேந்தவர்களும் கூட, ஜாதி மதம் பார்க்காமல், அதே மனசாட்சியோடு, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தபோது, உங்கள் மனசாட்சி மாடியில் நின்று வேடிக்கை பார்த்ததே தவிர, வேறெதுவும் செய்ய காணோம்....


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுகூட, தலையில் முக்காடு போட்டு, அமர்ந்திருந்த, கார்த்தி, சூர்யா, லாரன்ஸ் மற்றும் மலையாளியான நயன்தாரா போன்றவர்களுக்கு மத்தியில் உங்களை தேடுவது முட்டாள்தனம் என்றாலும், பத்திரிகைகளில் உங்கள் அறிக்கையை தேடினோம்... ஊஹூம், ஒன்றையும் காணோம்....
இப்படி தமிழனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத உங்களைவிட, தன்னை வாழவைத்த மக்களின் உணர்வுகளுக்காக, இரவு முழுவதும் முக்காடு போட்டு, தூங்காமல் அமர்ந்திருந்த நயன்தாரா சிறந்தவர் என்கிறேன் நான்.... தமிழகத்திற்கு நல்ல ஒரு ஆளுமையுள்ள தலைவன் வேண்டும்தான், ஆனால் நிச்சயமாக அது நீங்கள் இல்லை....


கருத்து தெரிவிக்கும் நண்பர்கள் ரஜினி நல்லவர் கரெக்ட் நல்லவர் அவர் மட்டும் தான் அவர் கூட வர போகிறவர்கள் யார் யார் இங்கிருந்தே இவர் பாபா முத்திரையால் திருநெல்வேலியில் நடக்கும் கஷ்டங்கள் தீர்த்துவிடுவாரா இல்லை அரசு அதிகாரிகள் விடுவார்களா இல்லை இவர் நாயுடு போன்று கம்ப்யூட்டர் விஷயம் தெரிந்தாலும் பரவாயில்லை இவரிடம் கஞ்சாவை பற்றி கேட்டால் விளக்குவார் ஆள்வதர்க்கு தகுதி வேணும் இது சினிமா இல்லை இவர் 100 பேரை அடிப்பார் அது இங்கே நடக்காது என்னை கேட்டால் : இது இவருக்கு தள்ளாத வயதில் வந்த பொல்லாத ஆசை "' என தோணுகிறது.


பாஜகவின் ஏஜென்ட் ரஜினி.....


ரஜினிக்கும் ராஜபக்ஷே மகனுக்கும், பாஜகவுக்கும் முக்கோண காதல் உள்ளது ரஜினி இதனை மறுப்பாரா?.. ரஜினி கட்சிக்கு நிதி அளிப்பது யார் ?..
இது ஒன்றும் கேட்கக்கூடாது கேள்வியல்ல...
ரஜினி பதில் சொல்லியே ஆகவேண்டும்..

ராஜபக்ஷேயின் மகன் ரஜினியின் படம் வெற்றியடைய வாழ்த்து சொல்லியிருந்தால் பரவாயில்லை.ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேஷத்தை வாழ்த்தி பேசியுள்ளார். ராஜபக்ஷே மகனின் வாழ்த்து, பாஜகவின் பின்புலம், ரஜினியின் ஆன்மீக அரசியல், ஆகியவை அடங்கிய " முக்கோண காதல் " , ரஜினி ஜெயிக்காவிட்டாலும் , 20 % வாக்கு வாங்கினால் கூட , தமிழகத்தை ஒரு காலத்தில் சின்னாபின்னமாக்கி விடும்...
தமிழகம் , ஜாதி மத கலவரம் இல்லா வளரும் மாநிலம்... தமிழகம், கர்நாடகம், மஹா ஆகிய மாநிலங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்றன... மஹா மற்றும் கர்நாடகாவை காங்கிரஸ் வளர்த்தது... தமிழகத்தை திராவிட கட்சிகள் வளர்த்தன... இப்போது குஜராத் முன்னேறவேண்டும் என்று, தான் ஆளும் மஹா மாநிலத்திலேயே கலவரம் வந்தால் கூட பாஜக கவலை படாது....கர்நாடகாவில் ஜெயித்தால், கர்நாடகாவையும் சீர்குலைத்துவிடும்... இதுதவிர தமிழகம் மீது வேறு ஒரு கண்... ஆக, ரஜினி என்ற சக்தியை வளரவிடுவது, நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டு கொள்வதற்கு சமம்.

மக்கள் திலகம் போல இதுவரை அள்ளி கொடுத்தவர் என்ற பெயர் இல்லை என்றாலும் மக்களுக்கு இதுவரை எதுவும் கிள்ளி கூட போட்டதில்லை. மது விலக்கு பற்றி இவருடைய நிலை என்ன என்று கூட எங்கும் பேசியதே இல்லை. பெரும்பாலும் மக்கள் இவர் அரசியலில் இப்போது வருவதற்கு ஆதரவு தராததற்கு காரணம் இவர் வேறு மாநிலத்தை சார்ந்தவர் என்பதல்ல, நாற்பது ஆண்டுகள் வீட்டுக்கு மட்டும் உழைத்துவிட்டு எந்த மக்கள் பிரச்சினைகளை பற்றியும் கண்டுகொள்ளாமல், பெரும் தலைகள் ஆட்டம் போட்டபோதெல்லாம் எதிர்த்து எதையும் பேசாமல், இப்போது தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உண்டானதை உணர்ந்து நானும் அரசியலில் குதிக்கிறேன் என்று சொல்வதனால்தான்.

மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் ஓடிவந்து மக்களுக்காக போராட மாட்டேன், ஆனால் நேரடியாக எனக்கு முதல்வர் பதவி மட்டும் வேண்டும், இப்படி தான் காமராசர் செய்தாரா, ஒரு தன்னிகரற்ற தலைவனை பதவிக்காக அரசியலுக்கு வருபவர்களோடு ஒப்பிட வேண்டாம், உன்னுடைய வழியை உணராதவன் உனக்கு தலைவனாக இருக்க கூடாது அப்படி இருந்தால் அது உன்னை வாழ வைக்காது. தனுஷ், ஐஸ்வர்யா, இப்படி பலர் வரிசைகட்டி நின்றுகொண்டு தான் இருக்கிறார்கள், இதுவும் வாரிசு அரசியல் தான், போக போக உங்களுக்கே புரியும்.

ரஜினி மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார், அவருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் தவறவிட்டு விட்டார், தற்போது அவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை, ஆனால் ஊடகங்கள் பலம் இருக்கிறது, ஜெ அவர்களின் அராஜக ஆட்சி அதன் காரணமாக மக்களின் எதிர்ப்பு, அந்த சந்தர்ப்பத்தில் ரஜினி கொடுத்த குரல் பயன் கிடைத்தது, ஆனால் அடுத்த தேர்தலில் ரஜினியின் குரல் எடுபடவில்லை, மொழி அடிப்படையில் அவர் மீது தாக்குதல் நிச்சயம் தொடுப்பார்கள், அதை நாம் தடுக்க முடியாது, அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டிய சாமர்த்தியம் அவருக்கு வேண்டும், அது தான் அரசியல், ஏதோ சிலரின் பின்புலத்தை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக உள்ளே வந்து எல்லாம் ஜெயித்துவிட முடியாது,மேலும் ரசனி பார்ப்பன பாசிச RSSன் கைக்கூலியாகவே தமிழ் நாட்டை ஆளத்துடிக்கிறார்.அதன் மூலம் தமிழினத்தின் வேர்களை அழித்து தமிழினத்தின் அடையாளம் சுத்தமாக அடையாளம் தெரியாமல் ஆக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிச RSS க்கு துனைபோகிறார் இந்த ரசனிகாந்தன் கெயிக்குவாடு, இல்லாவிட்டால் இவர் தமிழ்நாட்டை ஆள அவசியம் என்ன வந்தது??

ரஜினி சொல்லி விட்டால், 
தமிழர்கள் அனைவரும்காவி உடுத்துவார்களா ? 
இறைவனை போற்றுவார்களா ? 
ஆஸ்ரமம் சென்று சன்யாசிகளிடம் ஆசி பெறுவார்களா ?
 ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால், வேண்டா வெறுப்பாக இவரைத் தொடர்வர் ஆனால் மற்றவர்கள் ?? 




தமிழ் நாட்டில் அரசியல் செய்ய பொறுமையும், சகிப்புத்தன்மையும், திட்டமிடுதலும், தந்திரமும், சாமர்த்தியமும், கோடானு கோடி பணமும், உண்மையை மறைத்தலும், அவசியம் ரஜினிபால் தாக்குபிடிக்க முடியுமா ?? எதிரிகள் அல்ல, இவரிடம் உள்ளவர்களே இவர் உணராது இவருக்கு குழி பரிப்பர். ஏனெனில் அரசியல் அப்படி தடுக்கும் சாமர்த்தியம் உண்டா ?? 
ஆன்மீகம் ஒரு யுக்தி, அவ்வளவே நான் மேலடுக்கிய மற்ற வித்தைகளே ஒரு அரசியல்வாதியை தமிழ் நாட்டில் வெற்றி பெற செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இவர் இமயம் விரைவார் அல்லது வேறு காரணம் சொல்லுவார். கட்சி ஆரம்பிக்க மாட்டார். களம் காண மாட்டார். ஏனெனில் தன்னால் முடியாது என்பது அவருக்கே தெரியும் தன்னை நம்பியிருந்தால் 20 வருடம் முன்பே கட்சி ஆரம்பித்து களம் கண்டிருப்பார். தற்போதைய அறிவிப்பு வெறும் கண் துடைப்பு.மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் தமிழ் நாட்டைப் பார்த்து சிரிக்கிறாங்களாம். உண்மை சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கிறவனை தலையில் தூக்கிவச்சுக்கிட்டு ஆடுவதை பார்த்து சிரிக்கிறார்கள். சிவாஜி கணேசனுக்கு கூட பெற்ருத்தராத பத்ம பூஷன் விருதை ரஜினிகாந்துக்கு பரிந்துரைத்த தமிழக அரசைப்பார்த்து சிரிக்கிறார்கள். சொந்த மண்ணின் திறமைசாலிகளை அடையாளம் காணத்தெரியாமல் எப்பவுமே யாரவது வெளியில் இருந்து வந்து நமக்கு தலைமை தாங்குவார்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் தமிழர்களைப்பார்த்து சிரிக்கிறார்கள். ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறான் "தமிழ் மக்களுடைய தரம் இவ்வளவு தாழ்ந்து விட்டது" என்று. அந்த தமிழ்மக்கள் கொடுத்த ஆதரவில்தான் இன்று  சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறான்.தரம் தாழ்ந்த அந்த தமிழ் நாட்டில்தான் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.இதையெல்லாம் பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். அழகான தமிழை சினிமாவில் கொசசை படுத்தியது மட்டும் இல்லாமல்,பொது மேடையில் கூட தமிழை சரியாக பேசத்தெரியாதவன் பின்னே தமிழ்மக்கள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து தமிழகத்தை விட்டு வெளியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் அழுதுகொண்டிருக்கிறோம்.


தரனியை ஆண்ட தமிழனே தரம்கெட்டுப் போய்விடாதே.!

வந்தவனெல்லாம் ஆள்வது அழகல்ல எம் இனத்திற்கே இழுக்கு என்பதை எப்போது உணரப்போகின்றாய்..???

கர்நாடகவில் கட்சி தொடங்குவேன் என்று சொன்ன தமிழனையே அடித்து நொறுக்கினார்கள் இது அல்லவோ இன உணர்வு,


இங்கு அப்படியா தமிழனையே கேவலமாக பேசி தமிழர்களை செருப்பாய் மிதிக்கும் ஈனர்களின் கால்களில் விழுந்துகிடக்கின்றாய்.

எங்கே போனது உனது வீரம்.?? எங்கே போனது உணர்வு..??? எங்கே போனது தன்மானம்.???


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 2 January 2018

ரஜினியை முந்துகிறார் இந்த கமலஹாசன்? ஒரு அலசல் !!

Image result for rajini vs kamalநம்ம ஊடகங்களில் ரஜினி கமலை முந்துகிறார் அப்படி இப்படின்னு சீன போடுறாங்க. கமலால் ரஜினியை முந்த முடியாது என்று சொல்கிறார்கள். அவர் எப்பவும் ரஜினியை முந்தவேண்டும் என்று நினைக்கவிலை. முந்த வேண்டும் என்று நினைத்தால் அவருக்கும் ரஜினிக்கும் உள்ள இடைவெளியில் பயங்கர வித்தியாசம் இருக்கும். இதோ ரஜினி 25 வருடம் தன் ரசிகர்ளையும் மக்களையும் இப்ப அரசியலுக்கு வருவேன் அப்ப அரசியலுக்கு வருவேன், அவனுக்கு ஆதரவு தருவேன் இவனுக்கு ஆதரவு தருவேன் என்று கூறி ஏமாற்றி தன் மார்க்கெட்டையும், பண பலத்தையும் உயர்த்தி கொண்டார். அதன் விளைவு எதோ அவர் சொன்னால் தமிழ்நாடே கேட்கும் என்று ஒரு பிரம்மையை வட இந்திய ஊடகங்களில் உருவாக்கினார். விளைவு? கோச்சடையான், லிங்கா, கபாலி என்று எந்த படமும் வட இந்தியாவில் 20 கோடி கூட வசூல் செய்யவில்லை என்றாலும் எதோ 300 கோடி வசூல் செய்யும் என்ற ஒரு தோற்றத்தை படம் வெளிவரும் முன்பு அந்த ஊடகங்கள் உருவாக்கின. அதனால் பிரதமர் முதல் அனைவரும் இங்கு ஒரு தேர்தல் என்றால் ரஜினியை வீடு தேடி வந்து சந்தித்தார்கள்.ரஜினி முதல் முதலில் கமலை முழுமுகமாக முந்தி முதல் இடம் பிடித்தது பாட்ஷா திரைப்படத்தில் தான். நாயகன் படத்திற்கு பின் கமல் தன் பாதையை முழுவதுமாக மாற்றிவிட்டார். அதன் பின்னே ரஜினி முன்னேற துவங்கினார் அல்லது கமலை முந்த துவங்கினார் என்ற கூறவேண்டும். கமல் கமெர்சியல் படம் செய்யும் வரை அவரை ரஜினியால் நெருங்கவே முடியவில்லை. இன்று கூட கமல் கமெர்சியல் படம் செய்தால் ரஜினியால் கமலை ஜெயிக்க முடியாது. ரஜினி ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார்.


Image result for rajini vs kamalஇந்த அலசல் கமலின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை பற்றி தெரியாதவர்களுக்கும், சினிமா தொழிற்சாலையில் நாங்கள் கொடுக்கும் வசூல் தான் உண்மையான வசூல் என்று போலி வசூல் கணக்கை கொடுக்கும் ஸ்ரீதர் பிள்ளை போன்றவர்களுக்கும் மற்றும் இவர் 30 வருட சூப்பர் ஸ்டார், இவர் ஷைனிங் ஸ்டார், அவர் டைமண்ட் ஸ்டார் என்று சகட்டுமேனிக்கு வருவோர் போவோருக்கெல்லாம் பட்டம் கொடுப்பவர்களுக்கும் இது சமர்ப்பணம். 1971 - 1980 கமல் முதல் முதலில் தன்னை ஒரு பெரும் கமர்சியல் ஹீரோவாக நிலைநிறுத்திய காலகட்டம் இதுதான். 'The Man with a Golden Arm' என்று சொல்லுவார்கள் அதை போல அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். இன்று கூட கேரளத்தில் பலர் அவரை தமிழர் என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவரை ஒரு மலையாளி என்று தான் நினைக்கிறார்கள். மடநட்சவம், ஈட்டா போன்ற பிளாக்பஸ்டர் படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ஆனால் அவரை தமிழ் திரை உலகம் அப்போது இன்னும் ஏற்கவில்லை. கேரளத்தில் அவர் வெற்றிக்கொடி நாட்டியபின் தமிழ்நாட்டின் பக்கம் அவர் கவனம் திரும்பியது. இந்த காலகட்டத்தில் பதினாறு வயதினிலே, கல்யாணராமன், சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், இளமை ஊஞ்சலாடுகிறது, குரு, தாயில்லாமல் நான் இல்லை, ராம் லக்ஷ்மணன் என்று எண்ணற்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை அள்ளி கொடுத்தார். அதுவரை புரட்சி தலைவரையே பார்த்து பிரமித்த மக்கள் ஒரு 22 வயது இளைஞன் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஆடினார்கள். அதே காலகட்டத்தில் கமல் ஆந்திராவிலும் கால் பதித்தார். ஏற்கனவே அங்கு NTR , கிருஷ்ணா போன்ற மாஸ் ஹீரோக்கள் வலம் வந்துகொண்டிருந்த நேரம், மேலும் சிரஞ்சீவியும் அங்கு ஒரு சூப்பர் ஹீரோ. இவன் இங்கு ஜொலிக்கமாட்டான்யா என்று ஏளனமாக பேசிய வாய்களை தன் சோமக்கொடுத்தி சோகக்கொடுத்தி, மரோசரித்திர, சக்கர சங்கமம் போன்ற நேரடி சூப்பர் டூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் நடித்து அனைவரின் வாய்களையும் அடைத்து தெலுங்கு ஹீரோக்களின் வயிறுகளில் புளியை கரைத்தார்.அதன் பின் தமிழில் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக அங்கு டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடின. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மாநிலத்திலும் வெற்றி நாயகனாக வலம் வந்தார். இருந்தாலும் அவருக்கு ஒரு வருத்தம். காரணம் கர்நாடகம்.... அடுத்து அங்கு கால் பதித்தார். அங்கும் தொடர் வெற்றிகள். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கோகிலா. அது சென்னையில் மட்டும் 700 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆகா மொத்தம் தென் இந்தியாவே அவர் கையில் இருந்தது. ஒரு வேலை தென் இந்தியா அன்று ஒரு தனி நாடாக இருந்திருந்தால் அவர் அதற்கு பிரதமர் கூட ஆகி இருப்பார். அவரின் இந்த வெற்றி பலரை ஆச்சிரியப்பட வைத்தது என்று சொல்லுவதை விட வயிறெரிய வைத்தது என்பது தான் உண்மை. காரணம் ஒத்து மொத்த தென் இந்தியாவிற்கே கமல் பேர் சொல்லும் பிள்ளை ஆனார். அன்றைய காலகட்டத்தில் அவரின் சினிமா வெற்றி புரட்சி தலைவரை விட மிக மிக பெரியதாக இருந்ததாக சினிமா உலகினர் பேச துவங்கினர். இது புரட்சி தலைவர் காதுகளிலும் விழுந்தது. அவர் மிக மிக பெருமைபட்டார் காரணம் கமல் அவர் தூக்கி வளர்த்து பிள்ளை. அரசியலுக்கு வருகிறாயா என்று கமலை நேரிடையாக கேட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரின் சினிமா வெற்றி எப்படி இருந்தது என்பதற்கு இரண்டு சான்றுகள் தருகிறேன். 1) யாதோ கி பாரத் ரீமேக் (நாளை நமதே) படத்தில் புரட்சி தலைவரின் ஒரு தம்பியாக கமல் முதலில் நடிப்பதாக இருந்தது. அன்றைய பத்திரிகைகளில் மக்கள் திலகம் MGR மற்றும் காதல் இளவரசன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் நாளை நமதே என்று விளம்பரங்கள் வர துவங்கின. ஆனால் எதோ சில காரணங்களுக்காக கமல் அந்த படத்தில் நடிக்கவில்லை (சந்திரா மோகன் நடித்தார்) அந்த காரணம் இது வரை யாருக்கும் தெரியவில்லை. 'ஆண்டவருக்கே' வெளிச்சம். 2) கமலின் அசுர வளர்ச்சியை கண்ட புரட்சி தலைவர் தனக்கு பின் தன் கட்சியை வழிநடத்த அவர் கமலை தன் வாரிசாக கருத துவங்கினார். அதன் விளைவாக கமல் சில படங்களில் புரட்சி தலைவரின் பிரச்சார பீரங்கியாக மாற துவங்கினார். மங்கள வாத்தியம், தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் சில படங்களில் அவர் புரட்சி தலைவரை பற்றி பாடும் சில வரிகள் வரும். பின் ஏதோ காரணத்திற்க்காக கமல் அரசியலில் சேரவில்லை. ஜெயாவிற்கு கமலுக்கும் நிலவிய ஏழாம் பொருத்தத்திற்கு இதுவும் ஒரு காரணம். 1981 - 1988 தென்னிந்தியாவை முழுவதும் ஆண்ட பிறகு அவரின் பார்வை வட இந்தியாவின் பக்கம் திரும்பியது. அவர் நடித்த முதல் படமே வட இந்தியாவின் பாக்ஸ் ஆபீசை திருப்பி போட்டது. அதுவரை ஷோலே படம் தான் மிக பெரிய வசூல் புரட்சி செய்த படம். அந்த சாதனை எங்கே உடைக்கப்பட்டுவிடுமோ என்று வட இந்தியாவே அலறியது. ஏக்துஜேகேலியே தான் அந்த படம். ஒரே நாளில் கமல் ஆள் இந்தியா சூப்பர் ஸ்டார் ஆனார். அவரை ஆள் இந்திய சூப்பர் ஸ்டார் என்று அன்று வட இந்திய ஊடகங்களில் விளம்பரங்கள் வர துவங்கின, அதே சமயம் அவரின் இந்த வெற்றியால் அமிதாப், சத்ரவுன்சின்ஹா போன்ற ஹீரோக்களுக்கு வயித்தெரிச்சலை உண்டாக்கியது. க்ராப்ட்டார் என்ற ஒரு ஹிந்தி படத்தில் கமல், அமிதாப், ரஜினி என்ற மூன்று சூப்பர் ஸ்டார்கள் நடித்தார்கள், ஆனால் கமல் தான் விளம்பரங்களில் இருவர் நடுவில் இருப்பார் என்றால் அவரின் மார்க்கெட்டை பார்த்து கொள்ளுங்கள். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் ஆலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமல் ஹிந்தி படங்களில் நுழையும் முன்பே அவர் படத்தில் AAA என்று விளம்பரம் செய்தார். அதாவது ஆள் இந்திய சூப்பர்ஸ்டார். சரியாக ஒரு வருடம் கழித்து அது உண்மை ஆனது. வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியா முழுவதும் கமலின் ஆதிக்கம் தான். 1982 வெளிவந்த வாழ்வே மாயம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பின் வந்த மூன்றாம் பிறை அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. அந்த படம் ஒரு வருடம் ஓடி சாதனை செய்தது. ஆனாலும் நம் ஊடகங்கள் இதற்கு மேல் அவரால் பெரிய வெற்றிகளை கொடுக்கமுடியாது, இவரிடம் வேறு என்ன சரக்கு இருக்கிறது என்று வெளிப்படையாக கேட்க துவங்கினார்கள். அவர்கள் அனைவரின் வாயை அடைப்பது போல அவரின் பல பல திறமைகளை வெளிப்படுத்திய படம் சகலகலாவல்லவன். இந்த படத்தின் வெற்றியை சொல்லி விளக்கமுடியாது. தென் இந்தியா இதுவரை அப்படிப்பட்ட ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை பார்த்ததே இல்லை என்று கூறலாம். அதுவரை உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் திரிசூலம் படங்கள் தான் மிக பெரிய வசூல் சாதனை படமாக இருந்தன. சகலகலாவல்லன் படத்திற்கு முன் அனைத்தும் ஒரு சின்ன கடுகு போல தான் இருந்தது. கமல் யார் என்பதை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்பதை ஊடகங்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டன. வெற்றி மேல் வெற்றி கொடுத்த கமல் பின் கமர்சியல் படங்களை சற்று ஓரங்கட்டிவிட்டு கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதில் குறிப்பிடத்தக்கவை சாகர சங்கமம். தெலுங்கு படமான அது அங்கு ஒரு பிளாக்பாஸ்டர், தமிழில் டப் செய்யப்பட்டு இங்கு சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு டப்பிங் படம் இப்படியும் ஓடுமா என்று கமல் விமர்ச்சகர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். இது கமலை வைத்து கமர்சியல் அல்லாத படங்களையும் எடுத்து வெற்றி பெறலாம் என்று பல புதிய இயக்குனர்களை அவர் வீட்டில் கால் கடுக்க காக்க வைத்தது. இந்த லிஸ்டில் சிப்பிக்குள் முத்து படத்தையும் சேர்த்து கொள்ளலாம். கமல் சினிமா வரலாற்றில் வெறும் பிளாக்பாஸ்டர் மற்றும் சூப்பர் ஹிட்டுகள் மட்டுமே இருந்தது. தோல்வி என்பது மிக மிக அபூர்வம். அது கூட குறைந்த லாபத்தை தான் தந்ததே தவிர நஷ்டத்தை தரவில்லை. இதே காலகட்டத்தில் கமல் மெரிதேறிகசம், காக்கி சட்டை, ஸ்வாதி முத்யம், சாகர் என்று எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். 1989 - 1999 இந்த காலகட்டத்தில் கமல் மிக பெரிய கமர்சியல் வெற்றி பெற்றாலும் சற்று கதை அம்சம் அதாவது நல்ல சமூக கருத்துக்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். அவரின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், அவ்வைஷண்முகி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். இந்தியன் படம் தான் முதலும் கடைசியுமாக இந்தியா முழுவதும் சில்வர் ஜூபிலி ஓடிய படம். வட இந்தியாவில் அன்றைய காலகட்டத்தில் 16 கோடிகள் வசூல் செய்தது. அதை 2008 வெளிவந்த எந்திரன் (22 கோடிகள்) தான் முறியடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆயினும் இன்றைய டிக்கட் விலை, வரி அதெல்லாம் வைத்து பார்த்தால் இந்தியன் 150 கோடிகளை வட இந்தியாவில் வசூல் செய்து இருக்கும் (இன்றைய தேதியில்). இந்தியன் படத்தின் மூலம் இந்தியாவில் முதல் முதலாக 1.25 கோடிகள் சம்பளம் வாங்கியவராக திகழ்ந்தார். அவர் கதை சொல்லும் விதமாக இருக்கட்டும், புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் இருக்கட்டும் கமலுக்கு நிகர் கமலாக தான் இருந்தார். இதுவரை யாரும் செய்யாத மற்றும் செய்யமுடியாக பல சாதனைகளுக்கு சொந்தக்காராக திகழ்ந்தார்.

Image result for rajini vs kamalமுந்தய இருதுருவங்களான புரட்சி தலைவர் மற்றும் நடிகர் திலகம் ஆகிய இருவரின் அடுத்த வாரிசாக விளங்கிய இந்த தருணத்தில் அவருக்கு ஒரு பெரும் போட்டியாக முதல் முதலாக பாட்ஷா படத்தின் மூலம் ரஜினி என்ற ஒரு நடிகர் தோன்றினார். அதுவரை ஹிட் படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து கொண்டு இருந்த ரஜினி இந்த படத்தின் மூலம் ஒரு மாபெரும் வசூல் புரட்சி செய்தார். உடைக்கவே முடியாது என்று நினைத்த இந்த சாதனையை கமல் அடுத்த வருடமே இந்தியன் படத்தின் மூலம் முறியடித்தார். அப்போதைய அரசியல் சூழ்நிலையும் ரஜினியின் அரசியல் ஈடுபாடும் - ரஜினியின் சாதாரண படங்களை கூட சூப்பர் ஹிட் படங்கள் ஆக்கின. ஒரு மிக பெரிய சூப்பர் ஸ்டார் ஆனார். ஆனால் அதே சமயம் கமல் தன் முழு கவனத்தயும் நல்ல நல்ல படைப்புகள் மீது கவனம் செலுத்தினார். இதுவே கமலுக்கும் - ரஜினிக்கும் வசூலில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கியது. அவரின் சினிமா வாழ்க்கையிலும் (வசூல் ரீதியாக) ஒரு பெரிய தோய்வு ஏற்பட்டது. 2000 - 2015 இந்த காலகட்டம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ஹேராம், ஆளவந்தான், அன்பேசிவம், உத்தமவில்லன் போன்ற எண்ணற்ற மறக்கமுடியாத ரசனைகளை மக்களுக்கு விருந்தளித்தார். இந்த படங்கள் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் அடுத்த தலைமுறை இயக்குனர்களை உருவாக்கியது என்பது தான் உண்மை. இந்த படங்கள் ஒரு சராசரி ரசிகனின் ரசனையை தரத்தை மேலும் உயர்த்தியது. இன்று சிறு பட்ஜட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற பீட்சா, வழக்கு என், துருவங்கள் பதினாறு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற எண்ணற்ற படங்கள் உருவாவதற்கு அடித்தளம் போட்டவர் கமல் தான். இந்த படங்கள் அன்று பேசப்படாவிட்டாலும் இன்று பேசப்படுகிறது. ஒரு கலைஞன் மாண்ட பிறகும் அவனின் படைப்புகள் வாழ்வதே ஒரு சிறந்த வெற்றி. அந்த வகையில் கமல் ஒரு மாபெரும் வெற்றி பெற்ற கலைஞன் தான். ஆனால் அதே சமயம் அவரின் வேட்டையாடு விளையாடு, பஞ்ச தந்திரம், தசாவதாரம், விஸ்வரூபம் பாபநாசம், வசூல் ராஜா போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. வசூலை வாரி குவிந்தன. கமல் கமர்சியல் படங்களில் நடித்தால் என்னவாகும் என்பதை ஒரு சராசரி ரசிகனுக்கு உணர்த்தின. கமலின் சினிமா வரலாற்றை இப்போது அவரோடு பல வருடங்களாக போட்டியிடும் நடிகர்களோடு ஒப்பிட்டு பார்ப்போம். ரஜினி - இவர் பாட்ஷா படத்திற்கு பிறகு தான் சூப்பர்ஸ்டார் ஆனார். ஊடகங்களின் ஆதரவு எப்போதும் இவருக்கு உண்டு. ஆனால் சந்திரமுகி படத்திற்கு பிறகு இவரின் எந்த படமும் அணைத்து தரப்பிற்கும் லாபம் தரவில்லை. மேலும் அரசியலுக்கு வருகிறேன் என்று 25 வருடங்களாக கூறி தன் மார்க்கெட்டை நன்கு வளப்படுத்தி கொண்டார். தமிழ் சினிமா உலகில் அதிக முறை ரெட் கார்டு போடப்பட்டதும் இவர் படத்திற்கு தான். சிரஞ்சீவி - இவர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிட்டார் என்று தான் கூறவேண்டும். அரசியலிலும் தோல்வி. மீண்டும் சற்று துளிர்விட துவங்கி இருக்கிறார். மம்மூட்டி மற்றும் மோகன்லால் - இவர்கள் நன்றாக நடித்தாலும் மிக பெரிய வெற்றிகளை குவிப்பதில்லை. புலி முருகன் மற்றும் திரிஷ்யம் படம் தான் மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றி படங்கள். அமிதாப் - இவர் நடிப்பை விட்டு ஒதுங்கியே விட்டார் என்று தான் கூறவேண்டும். கன்னடத்தில் சொல்லும்படி யாரும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் முன் கமல் இந்த துறைக்கு வந்துவிட்டாலும் இன்றும் கூட சற்றும் கலைப்பற்ற அதே புத்துணர்ச்சியோடு தான் வளம் வருகின்றார். மேலும் இப்போது அவர் அரசியல் களத்திலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலத்தை வென்ற மாபெரும் கலைஞனுக்கு தலைவணங்குவது ஒவ்வொரு தமிழின் கடமையாகும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Monday, 1 January 2018

ரஜினியைவிட திறமையும் கொண்ட விஜயகாந்த்,சிவாஜி,மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியல் ! !!


Image result for rajini vs vijayakanthதேர்தல் அரசியல் சாதாரணமானது அல்ல... ரஜினியைவிட சாதாரண & கிராமப்புற மக்களிடம் செல்வாக்கு கொண்ட, அதிகளவு ரசிகர்களை கொண்ட, அந்நேரத்தில் உச்சபட்ச மார்கெட் வேல்யு & அரசியல் அறிவும், ஓரளவு பேச்சு திறமையும் கொண்ட விஜயகாந்த், சொந்தமாக தனி கட்சி துவங்கி, முதன் முதலாக தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்ட 2006 ஆம் ஆண்டில், ஜெயித்து ஆட்சியை பிடித்தது திமுக தான்.. நடிகர்கள் பிரிப்பது அதிமுக ஓட்டுக்களைத்தான்.. திமுகவுடையதை அல்ல.. இப்போ, விஜயகாந்தோட செல்வாக்கு எல்லோருக்கும் தெரிந்த்தது தானே.. அரசியல் கட்சி துவக்கிய சிவாஜி கணேசனின் கதி எல்லோரும் அறிந்தது.. MGR மறைந்ததால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புகிறேன் என வந்தவர்.. இத்தனைக்கும் சிவாஜி மன்றங்களும், காங்கிரஸ்சில் பல ஆண்டுகளாக இருந்த அனுபவமும், சொந்த சாதி செல்வாக்கும் இருந்தும், சிவாஜி படுதோல்வியடைந்தார். சரி, பக்கத்து மாநில ஆந்திரா மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அரசியல் பயணம் தெரியும் தானே.. CBI வழக்குகள், ஜெயில் தண்டனை என ஊழல்வாதி பட்டம் இருந்தாலும் காங்கிரஸ்ல இருந்து தனி கட்சி தொடங்குன ஜெகன் மோகன் ரெட்டி அங்கே வலிமையான தலைவரா, எதிர் கட்சியா இருக்காரு.. ஆனா, மெகாஸ்டார் சிரஞ்சீவி, துண்டை காணோம் துணிய காணோம் என அரசியல் விட்டு ஓடிவிட்டார்...தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறானது.
சிகர்களுடன் போட்டோ எடுத்து, அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தால், தமிழகமே அவர் பின்னால் வந்துவிடுமோ??? மெரினாவில், நடிகர்களின் சிறிய "கட்டவுட்" களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்களே, அப்படித்தான் இருந்தது ரஜினி தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது... ஒரு பொம்மைபோல் நிற்கிறார்...ஆத்மார்த்தமாக இல்லாமல்,ஏதோ கடமைக்கு செய்வதுபோல் ஒரு நிகழ்ச்சி...ரசிகர்கள் தன் தலைவனை? பார்த்த சந்தோஷத்தில் கை குலுக்க கையை நீட்ட..., அவர் கைகூப்புகிறார் அல்லது கையை கட்டிக்கொண்டு பொம்மைபோல் நிற்கிறார்... உணர்ச்சி வேகத்தில் ஒரு செலஃபீ எடுக்க எத்தனித்த ஒருவரை, ஒரு நாலு பேர் வந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகிறார்கள்...போட்டோ எடுத்து முடிந்ததும், போ,போ என்று பிடரியில் கைவைத்து தள்ளுகிறார்கள்.... ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தை எதிர்பார்த்த நமக்கு, ஒரு நாடகம் மட்டுமே காண கிடைத்தது....ரசிகன் என்பதை விடுங்கள், ஒரு சக மனிதனிடம் கை கொடுக்கக்கூட மனமில்லாத ஒருவர் எப்படி..., தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கும்,தமிழர்க்கும் உடல்,பொருள்,ஆவியெலாம் கொடுப்பார் ??? பேச்சில் நல்லவராக இருந்து என்ன பிரயோஜனம்? செயலில் நல்லவராக இருக்க வேண்டும்........எனக்கென்னவோ, இந்தியாவில் எங்கு இயற்கை சீற்றம் நடந்தாலும், சினிமாவிலிருந்து நீளும் முதல் உதவிக்கரத்திற்கு சொந்தக்காரர் விஜயகாந்த்..... தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதி, மக்களுக்காக செலவிட்ட மனிதர், அடித்தாலும் அரவணைக்கும் வெள்ளந்தி, அவருடன் ஒப்பிட்டால், ரஜினி என்பவர் ஒன்றுமே அல்ல என தோன்றுகிறது....

ரஜினி வருவது அவருடைய ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஏன் ரஜினிக்கே கூட சந்தோசமாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக பொது மக்கள், நடுநிலைவாதிகள், கொஞ்சம் யோசிக்க தெரிந்தர்வர்கள், நாடு நல்லா இருக்காதா என்று ஏங்குபவர்கள், என்று பலதரப்பட்ட மக்களுக்கும் புடிக்கவேயில்லை. ரஜினி வீணாக சிறிய ரசிகர்களுக்காக பெருமான்மை பொதுமக்களின் வெறுப்பை சம்பாரித்து விட்டார்.

ரஜினினின் நிலைப்பாடு என்ன தமிழ் ரசிகர்களை தான் வணங்கும் முதல் தெய்வம் என்று கூறிவிட்டு தன்னுடன் புகைப்படம் பிடிக்க வரும் ரசிகர்களை கூட தொடுவதற்கு கூட மனம் இல்லாமல், ஆட்சிக்கு வருமுன்பே அவர்களை காலில் விழ வைப்பது தான் இவர் தமிழினத்தின் மீது காட்டும் அக்கறையோ? இத்தனை ஆயிரம் கோடிகளை தமிழ் ரசிகர்களால் சம்பாதித்தவர் தமிழக நலனுக்காக செய்த தொலை நோக்கு திட்டங்கள் என்ன?




நடிகர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவர்களை நம்பி சந்தோசப்பட்டது விஜயகாந்தோடு போய் விட்டது. அந்த வரிசையில் விஜயகாந்தே கடைசி. இனி எவ்வளவு பெரிய கொம்பன் நடிகர் வந்தாலும் மக்கள் சலன பட ஒன்றுமேயில்லை. நடிகர்கள் உபயோகமற்ற யூஸ்லெஸ் பெல்லோக்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. கூட்டம் கூட்டமா வருவார்கள். ஆனால் ஓட்டு போட மாட்டார்கள். ரஜினி போன்ற உச்ச பட்ச நடிகருக்கு கற்று கொடுக்கும் பாடம் இதை மற்ற எல்லோருக்கும் உணர்த்தும்.


தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது அப்படியே ஆண்டாளும் பெரும் தலைவர் காமராசரை போன்று கறிவேப்பிலையாக தூக்கி எரிய படுவார்கள்.ஆக தமிழ் அல்லாதவர்களை தான் தமிழகம் ஆண்டாண்டு காலமாய் நம்பி கொண்டு இருக்கிறது.எந்த தமிழனும் வேற்று ஜாதி ஆள்வதை பொறுத்து கொள்வதில்லை. அனால் வேற்று மொழி பேசுபவர்களை எல்லா தமிழனும் ஏற்று கொள்வான். தமிழ் அல்லாதவர்கள் தான் பொதுவாக இருக்க முடியும்.இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த தமிழ் அல்லாதவர்களும் தமிழகத்துக்கோ அல்லது தமிழனுக்கோ தீங்கு இழைத்தது இல்லை ஆனால் பதவியில் இருந்த எல்லா தமிழனும் (காமராசர் நீங்கலாக)தனி மனித சொத்துக்களையும் அரசு சோத்துக்களையும் கொள்ளை அடித்தது தான் வரலாறு.அதன் உச்ச கட்டம் தான் மரத்தமிழர்களான சசிகலா மற்றும் தினகரன் .ஆக ரஜினியை போன்ற எல்லா வித மக்களையும் கவருகின்ற மனிதர்கள் கடவுள் நமக்கு கொடுத்த வரமாக கருதி ஒத்துழைத்து நடந்தால் சிஸ்டம் என்கிற அமைப்பை மாற்றி தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஒளி மயமான மற்றும் பாதுகாப்பான எதிர் காலத்தை உருவாக்கி நம் பிள்ளைகளுக்கு அளித்திட முடியும் என்கிற நம்பிக்கையும் பேரானந்தத்தையும் என்னுள் உணர்கிறேன் ,அப்படி நடந்தால் வரும் எதிர் காலங்கள் நம்முள் இருக்கின்ற ஜாதி மத இன மொழி வேறு பாடுகல் மறந்து பல காமராஜர் உருவாக வாய்ப்பு ஏற்படும்.இல்லை என்றால் தமிழக மக்கள் என்றென்றும் இன்றைக்கு உள்ளது போல வோட்டுக்கு கையை ஏந்தும் பிச்சை காரர்களாகவும்,ஆள்பவர்களின் அடிமைகளாவும் இருக்கின்ற சூழலே ஏற்படும் என்பது என் மன வேதனையான உண்மையான கருத்து .தயவு செய்து யார் மனதையும் புண்படுத்த நான் இதை கூறவில்லை.உண்மையான சூழ்நிலையை தான் என் உல் மனதிலிருந்து வேதனையான உண்மைய உரைக்கிறேன். உண்மை,உழைப்பு ,உயர்வு-வாழ்க தமிழக மக்கள்,வளர்க தமிழகம்!!


அன்புடன் தமிழக மக்கள் நலம் விரும்பி
மு.அஜ்மல் கான்.



Thursday, 28 December 2017

Samsung wins $700m Saudi chemical plant EPC contract in SAUDI ARABIA !!



Saudi Basic Industries Corp. (SABIC) is expected to award an engineering, procurement and construction (EPC) contract for its planned Jubail-based acrylonitrile by 2015.
The three remaining contractors are South Korea’s Daelim Industrial and Samsung Engineering, as well as Spain’s Tecnicas Reunidas.


Finally Korea's Samsung Engineering said it has secured a major contract from Jubail United Petrochemical Company (United), an affiliate of Saudi petrochemical giant Sabic for a $700-million ethylene oxide–ethylene glycol (EO/EG) plant in the kingdom.

The project, which will produce 700,000 MTPA (million tonnes per annum) MEG, will be executed in Jubail Industrial City located in the east of Saudi Arabia, 100 km north of Dammam. The construction work is due to be completed in 2020.

Samsung Engineering is the one of top EG plant builders globally, with the company delivering a total of 16 plants.

One of the world’s leading engineering, procurement, construction and project management (EPC & PM) companies, it has experience in over 40 countries.

Samsung benefits from the track record and experience of delivering 27 projects to Saudi Arabia, 22 to Sabic-related companies including United.

The company provides total project management from planning and financing to construction and commissioning and has built some of the world’s largest and most complex hydrocarbon plants.

Further, during the last 10 years Samsung Engineering built EG plants around the globe such as in countries like US, Malaysia, Thailand and India.

"We are eager to provide the finest plant for Saudi Arabia," said a spokesperson for Samsung Engineering.


“With JUPC’s trust and our proven track record in EO/EG plants and Saudi Arabia we will provide the best services possible and looking forward to work with United with many further years to come,” he added.


Source By : SAMSUNG