Wednesday 18 July 2018

இன்னும் 40 - 50 வருடங்களில் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம்!!! ஒரு சிறப்பு பார்வை..

Image result for வடநாட்டுக்காரனுடன்

வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல். பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம்,  தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின் செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும் தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக மாறிடுவான். தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள். வட நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.

இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.

சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.

மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.

இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.

மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...

மிக மிக முக்கியம்...

வடக்கில் இருந்து வருகிறவர்கள் இரண்டு வகையினர்..

வணிக நோக்கில் வரும் மார்வாடி, பனியாக்கள்.. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தோர்...

கூலி வேலைக்கு வரும், கிழக்கு மாநிலத்தோர்...

மொத்தத்தில் இந்த இரண்டு வகையான வடக்கர்களும் துரத்தப்பட வேண்டும்...இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...

உண்மை. கவலைப்பட வேண்டிய யோசிக்க வேண்டிய இடம் இது.கண் முன்னால் பறிகொடுக்கிறோம்.

No comments:

Post a Comment