Thursday 14 March 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தோண்ட, தோண்ட அதிர வைக்கும் பல தகவல்கள்

No photo description available.பொள்ளாச்சியில் அருகே சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் 2 படுக்கை அறைகள் கொண்ட இந்த பண்ணை வீடு உள்ளது.

பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு சொந்தமானது, இந்த பண்ணை வீடு. ஒரு அடிதடி பிரச்சினை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டை காலி செய்துவிட்டு பொள்ளாச்சி நகருக்கு குடியேறிவிட்டது, திருநாவுக்கரசு குடும்பம். அதுவே திருநாவுக்கரசுக்கு வசதியாக போய்விட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து, இளம்பெண்களை இங்கே வரவழைத்து கொடூர கும்பல் சீரழித்ததாக கூறப்படுகிறது. இங்கே வரும், இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ய சுவற்றில் தனியாக துளையிடப்பட்டுள்ளது.

அந்த துளையின் மூலம் வீடியோ எடுத்து அதன் மூலம் இளம்பெண்களை மிரட்டியிருக்கிறார்கள். சமூக வலைதளம் மட்டுமின்றி, காதலியுடன் தனியாக இருக்க இடம் கேட்கும் நண்பர்களுக்கும், தன் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள், அதை பயன்படுத்திக்கொள் என திருநாவுக்கரசு தாராள மனசு காட்டுவாராம்.அப்படி காதலியுடன் வரும் நண்பனின் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து, அவர்களை அடித்து உதைத்து தங்கள் வழிக்கு கொண்டு வரும் செயலிலும் திருநாவுக்கரசு கும்பல் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வீடு மட்டுமில்லாமல், சொகுசு கார்களிலும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி எடுக்கப்படும் வீடியோக்களை வைத்து அந்த பெண்களை மிரட்டி, பணம் பறிப்பார்கள் என சொல்லப்படுகிறது.பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டல் விடுப்பார்கள் என கூறப்படுகிறது.

இப்படி பல இளம்பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களையும் இந்த கும்பல் சீரழித்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. 100வது சம்பவம், 200வது சம்பவம் என பாலியல் வன்முறையை இந்த கும்பல் கேக் வெட்டி கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பலருக்கு விருந்தாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை வந்தால், வீடியோ அழிக்கப்படும், நீ வராவிட்டால் உன் தோழியின் செல்போன் எண் கொடு, நகை கொடு, பணம் கொடு என பெண்களை மிரட்டி, மிரட்டி இவர்கள் பணிய வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இவர்கள், அந்த வீடியோக்கள் மூலமே தற்போது சிக்கியிருக்கிறார்கள்.

பெண்களை சித்ரவதை செய்யும் வீடியோக்களில் 4 பேரும் இருப்பதே அவர்களுக்கு எதிரான ஆதாரமாக மாறியிருக்கிறது.
"அண்ணா என்னை அடிக்காதீங்கன்னா, வலிக்குதுன்னா. நானே கழட்றன்னா"
என்ற அந்த இளம் பெண்ணின் கதறலை கேட்கும் போது, வீட்டில் இளம் பெண்களை வைத்திருப்பவர்களின் இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.

குற்றவாளிகள் கொடுத்து வைத்தவர்கள். இந்தியாவில் பிறந்துவிட்டார்கள். இங்கே தான் அவர்களுக்கு 10 ஆயிரமும், தையல் மெஷினும் கிடைக்கும்.

இதுவே இவர்கள் இஸ்லாமிய நாட்டில் பிறந்திருந்தால், பொதுமக்கள் பார்வைக்கு 3 நாட்களுக்கு நடுரோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டு இருப்பார்கள்...

இதுபோன்ற மனித மிருகங்களை பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியி வைத்து மக்கள் முன்னிலையில் அவர்களின் ஆணுருப்பை அறுத்தெறிய வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு கூடியது போல ஒரே நாளில் மக்கள் சக்தியால் சட்டத்தை மாற்றி அமைக்க முடியும்.

நம் நாட்டை நயவஞ்சகர்களிடமிருந்து காக்க தற்போதே Social mediaக்கள் ஒன்றிணைந்து உடனே களத்தில் இறங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வேண்டும். மதங்களின் பெயரைச்சொல்லி நாட்டினைத் துண்டாட நினைக்கும் பாசிஷ சக்தி களையும் அழிக்க வேண்டும். இதற்கு நக்கீரன் போல ஆண்மையுள்ள மீடியாக்கள் இன்னும் நாட்டில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் மூடி மறைக்கப் படுகின்றன, அவற்றையும் வெளிக்கொண்டு வர வேண்டும்.

எவ்வளவு தான் Android phone களை பெண் குழந்தைகளிடம் கொடுக்கக் கூடாது என்றாலும் பெற்றோர்கள் வாங்கி தந்து விடுகிறார்கள். அது தங்களின் பிள்ளைகளுக்கு விஷம் கொடுப்பதற்கு சமம்

ஒரு அரசியல் மாநாட்டிற்காக ஒன்று கூடும் மக்களே!!!!

ஏன் ஒரு இழிச்செயலை செய்த கயவர்களை தண்டிக்க ஒன்று கூட தயங்குகிறது..

ஒரு முறை ஒரே முறை தண்டித்து பார்க்க முற்ப்பட்டால் பின் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்கும். கழுவேற்றம் !!!
No photo description available.
இந்த பழையமுறை தண்டனையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அப்போதுதான் இந்த காம மிருகங்களின்
கொட்டம் அடங்கும்.
இரண்டு மூன்று நாட்கள் துடிதுடித்து தன் மரணத்தை கண்முன்னே பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பிரியும் தண்டனை.
கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.


எல்லா விஷயத்துக்கும் பழமையை விரும்பும் நாம் ஏன் இதை செய்ய கூடாது....

No comments:

Post a Comment