Wednesday, 27 February 2019

A Guide to Road Signs In Saudi Arabia

 

If you're driving in Saudi Arabia then being familiar with the road signs is a good idea


Road Signs In Jeddah and Riyadh

Road signs are universal, but some countries do however have some form of variants on some of the signs. Saudi Arabia is no exception to this, especially since some of their signs might be in Arabic!

For this reason, we’ve created a short refresher for you on road signs in Saudi Arabia.

The shape and color of the sign can help give you an indication of what type of sign it is. These guidelines will help give you some indication:

  1. Blue boards with white font: Used to mention different countries, cities, or villages. These boards are also used for highway signs.
  2. Green signs with white writings: Streets within the city or neighborhood these boards are usually placed within the city.
  3. Brown boards with white writings: Indicate religious places or places of entertainment.
  4. Whiteboards with black writings: emphasize upon important places like hospitals.
  5. The red boards with white writing: to denote “STOP”, “DO NOT ENTER” or “WRONG WAY”.
  6. Orange: Temporary traffic control signs.
  7. Yellow: School signs and warning signs.
  8. Octagon: The sign to stop.
  9. Pentagon-shaped signs: Usually near a school to denote school ahead or school crossing zone.
  10. Round boards: Railroad crossings.
  11. Diamond-shaped signboards: Hazards and danger signs.
  12. Long vertical boards: Regulatory notices.


Just in case your Arabic is a bit rusty, here is what numbers look like in Arabic:

Road signs are universal
Warning signs
Warning Signs

Warning signs

Warning signs give you an indicator of what to expect in the road ahead.

Warning signs

Prohibitory Signs

Prohibitory signs indicate speed limits and what you are not allowed to do on the road.

Prohibitory Signs


Prohibitory Signs



Mandatory Signs



Mandatory signs indicate how you should drive and what you should do in the road ahead.

Mandatory Signs

Temporary Warning Signs

Temporary signs are usually displayed where there are roadworks. These signs are only temporary and give you an idea of what to expect in the road ahead.

Temporary warning signs

Information Signs

3 Street Names

3 Street Names

Airport

Airport

Ambulance

Ambulance

Byway

Byway

Cafe

Cafe

Camp

Camp

City Campus

City Campus

City Center

City Center

City Entrance

City Entrance

City Name with Airport

City Name with Airport

City Name

City Name

Direction Sign Ahead

Direction Sign Ahead

Direction to parking

Direction to parking

East direction

East direction

End of highway

End of highway

Exit Direction

Exit Direction

Fuel Station

Fuel Station

Highway

Highway

Hospital

Hospital

Hotel

Hotel

Industrial Area

Industrial Area

Main road

Main road

Mark for Makkah Mukaramah

Mark for Makkah Mukaramah

Museums, Recreational centers and Farms

Museums, Recreational centers and Farms

North Direction

North Direction

Park

Park

Parking

Parking

Pedestrian crossing

Pedestrian crossing

Phone

Phone

Restaurant

Restaurant

Road Closed

Road Closed

Round About Direction Sign

Round About Direction Sign

Secondary road

Secondary road

South Direction

South Direction

Street Name

Street Name

Street Names with Entering City

Street Names with Entering City

Street Names

Street Names

Turn on lights

Turn on lights

West Direction

West Direction

Workshop

Workshop

தங்க வியாபாரம் பற்றிய கதிகலங்க வைக்கும் மர்மப்பின்னணி !


Related imageதங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*

ஒரு பவுன் தங்கசெயினுக்கு 
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!
ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-
1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--
சேதாரம் 1.5 கிராம் = 4383/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 4376+4383=8759
என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!
 எதுவும் மக்களால் முடியும்...!

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல் .

Sunday, 24 February 2019

புனிதகுரான் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன??

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று பல ஆயிர வருஷகளாக திரு குர்ஆன் சொல்கின்றது.
இதை அறிவியல் உண்மை மெய்பித்தது.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று குர்ஆன் கூறுகின்றன. ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். ( அல் குர்ஆன். 15. 26 )

Image may contain: skyமனிதனைக் களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம். (அல் குர்ஆன் 23: 12) என்கிறான் இறைவன்.
ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது..!
The Greatest Physician
புனிதகுரான் ஒரு உயிருள்ள சத்திய புத்தகம் என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன??
மண்ணால் நம்மைப் படைத்து வழுப்பமுள்ள ரூஹை விட்டு தன்னை வனங்குவதர்க்காக தகுந்த அறிவை தான் குடுத்தான் அல்லா மிகப் பெரியவன் குர்ஆன் அல்லாஹ் நமக்கு தந்த பொக்கிஷம்..

Saturday, 23 February 2019

என் நாட்டு ராணுவ வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு வண்மையான கண்டங்கள் !!


என் நாட்டு ராணுவ வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு வண்மையான கண்டங்கள்
மிருக போர்வையில் ஒளிந்திருக்கும் மனித மிருகங்களை வண்மையாக கண்டிக்கிறோம்
நம்மை பாதுகாக்க அலும்பகலும் போராடிக்கொண்டிருக்கும் என் நாட்டு வீரனின் ரத்தத்தை குடிக்கும் வெறியர்களின் ஈன செயலுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்..!!

44 குடும்பத்தின் தலைவன் அல்லவா விதையாக்கப்பட்டான்
44 குடும்பங்கள் இழந்தது குடும்பத்தின் தலைவனை
தாய் நாட்டை காப்பாற்ற தன் குடும்பாதை இழந்த மாவீரர்களின் குடும்ப சாந்தியும் சமாதானமும் பெற இறைவனிடம் தூஆ செய்தவனாக
நிச்சியமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.

கேள்வி 1) 350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலைக்கு எப்படி வந்தது?
கேள்வி 2) 2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?
கேள்வி 3) பக்சி ஸ்டேடியம் Transit Camp க்கு 30 கிமீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?
கேள்வி 4) போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீவிர சோதனைகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றும் எப்படி தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது?
கேள்வி 5) பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று CRPF செய்தித் தொடர்பாளர்
ஆஷிஸ் ஜா கூறுவதன் பொருள் என்ன?
கேள்வி 6) எந்தப் புலனாய்வுகளும் நடத்தாமல் 6 மணி நேரத்துக்குள் வீடியோ வெளியிடப்பட்டு *லக்சர் இ மொகம்மத்* அமைப்புதான் செய்தது என்று தீவிரவாதியின் பெயரோடு தொலைக்காட்சிகளுக்கு யார் தகவல் கொடுத்தது?
கேள்வி 7) பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல் ஊறுகாய் அல்லது வடகம் பிழிந்து கொண்டிருந்தாரா?
கேள்வி 8 ) மோடியால் ஒரு நாள் கூட பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒத்தி வைக்க முடியாதா? இதுதான் படைவீரர்களுக்கு செய்கிற அஞ்சலியா?
கேள்வி 9) பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் இந்த முறை எங்கே போயின?
கேள்வி 10) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் தேர்தலின் போதெல்லாம் குண்டு வெடிப்புகளும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும் நிகழ்ந்து இந்தியர்கள் தேசபக்தியில் புல்லரித்து "வந்தே மாதரம்" என்று ஊளையிடுவது தற்செயலா காவிகளின் திட்டமிட்ட சதியா?
முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!

நாலரை வருசமா தீவிரவாதத்தை அடியோட ஒழிச்சிட்டோம். மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சி நடுங்கிட்டுன்னு புழுகிட்டு இருந்த பக்தா எல்லாம் இதை அரசியல் ஆக்காதான்னு பொலம்பிகிட்டு இருக்கான். 

44 இந்திய குடிமகன்கள் பிஜேபியின் தோல்வியால் செத்துருக்கான். இவனுங்க பொய்
யால் மட்டும்தான் அவன் செத்துருக்கான். இந்த அரசை கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும் ? 

கேள்வி கேக்காம போட்டோ ஷாப் பாத்துட்டு அமைதியா இருக்க நாங்க எல்லாரும் என்ன பக்தாளா ?

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பண்ணி பாகிஸ்தானை மோடி நடுங்க வச்சிட்டார்னு நீங்கதானேடா கொண்டாடுனீங்க ? மோடியை விமர்சிக்கும் அனைவரும் பாகிஸ்தான் கைக்கூலிகள், தேச விரோதிகள் என்று சித்தரிக்கும் போக்கையும் நான் காண்கிறேன். 

இந்த பருப்பெல்லாம் இனிமே வேகாது பக்தா. வேற எங்கயாவது போயி பருப்பை வேக வைங்க
1) பலுசிஸ்தான்

2) சிந்து தேசம்
3) மேற்கு பஞ்சாப்
தனிநாடுகளாகவும்
4) ஃபடா - ஆஃகானிஸ்தானுடன் இணையச் செய்வது!
5) ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக நம்முடன் இணைப்பது!
சுப்பிரமணியன் சாமி முன்பே கூறினார், அதற்கான வேலைகளும் நம் ரா மற்றும் இஸ்ரேலின் மொஸாட் துணையோடு நடைபெற்று வருகிறது, தற்போது அதை துரிதப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது!.

Friday, 22 February 2019

நீங்கள் பேஷ் புக்கில் கணக்கு வைத்து இருக்கும் முஸ்லிமா ?

Image may contain: 2 people, people sitting and indoorஇன்றைக்கு Facebook இல் நமது முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் அட்டகாசம் ஒன்றல்ல இரண்டல்ல இந்த facebook ஆனது நமது சமுதாயத்தில் கூடுதலான மக்களின் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும்தொலைத்து கொண்டிருக்கிறது
அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் நமக்கு சில வரம்புகளை நமக்கு போட்டுள்ளார்கள் அதில்பலவற்றை நாம் facebook இல் மீறி கொண்டிருக்கின்றோம்
அதாவது நபி அவர்கள் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன்எப்படி பழக வேண்டும் என்பதை கூட நமக்கு காட்டி தந்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றைபார்த்தால் நமக்கு எத்தனையோ பாடங்களை படிக்க முடியும் . ஆனால் நமது ஒரு சில சகோதரசகொதரிகள்இரவு ஒரு மணிவரைக்கும் facebook இருக்கின்றார்கள். இவர்கள் சுபஹ் தொழுவது கிடையாதுஅவர்களின் கண்களுக்கு அவர்கள் ஒய்வு கொடுப்பது கிடையாது இதனால் இவர்களின் நிலைமைஎன்னவென்றால் இந்த உலகத்திலே அவர்கள் பார்வையை இழந்து நஷ்டமடைய போகிறார்கள் மற்றும்அல்லாஹ்விடத்திலும் இதக்கு பதில் சொல்லவும் வேண்டி இருக்கிறது . 

நபி அவர்கள் கூறுகிறார்கள்.“என் வழியை யார் கை விடுகிறாரோ அவர் என்னைசர்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் புஹாரி: 5063


இன்றைக்கு facebook எதக்கு பயன்படுத்த படுகிறது என்றால் பெரும்பாலும் அது முழுக்க முழுக்க பாலியல்சீர்கேடுதான் யாராவது ஒருவர் ஒரு சினிமா நடிகையின் போட்டோவை post பண்ணினால் போதும்எல்லோருடைய கவனமும் அந்த போட்டோவில் தான் இருகின்றது. அந்த போட்டோவுக்குcomment எழுதுவதும் அதை share பண்ணுவதும் தான் அவர்களின் வேலையாக இருந்து கொண்டிருக்கிறதுநாம் share பன்னுவதக்கு எத்தனை நல்ல விசயங்கள் இருந்தாலும் அதை செய்வதில்லை உதாரணமாகநபிகளாரின் ஒரு பொன் மொழியை post பண்ணினால் அதை ஒரு சிலர் மட்டும்தான் share பன்ணுகிறார்கள்இதே போலே ஒரு சினிமா நடிகை அல்லது தேவை இல்லாத ஒரு ஆபாச போட்டோவை post பண்ணினால்போதும் அது பலரிடத்தில் சென்று அதக்கு எல்லாரும் comment அடிப்பதும் அதை like பன்னுவதுமாகஇருகின்றது அதிலும் சிலர் வெட்கம் இல்லாமல் சில ஆபாச வார்த்தைகளையும் கூடஎழுதுக்கிரார்கள்அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கின்றான்….

“வெட்ககேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.(24:19)   

நமது சகோதரர்கள் இன்றைக்கும் செய்யும் மிகவும் மோசமான ஒரு நாச வேலைதான் பெண்களின் பெயரில்பொய்யான account ஒன்றை திறந்து அதில் தேவை இல்லாத செய்திகள் ஆபாச படங்களை post பண்ணுகிறார்கள் மற்றும் இந்த மாதிரியான account களில் 5000 மேலே நண்பர்கள் இருப்பதை பார்க்கலாம்.அதிலும் எல்லோருடைய பெயரை பார்த்தாலும் பாத்திமா என்று ஆரம்பிக்கிறது அதனுடன் ஒரு துணைபெயரும் இருக்கின்றது. நமது நபி அவர்களின் மகள் பாத்திமாவின் ஒழுக்கமும் சிறந்த, நடைமுறையும்நம்மால் இன்றைக்கு கூடுதலான பெண்ணிடத்தில் பார்க்க முடியாமல் இருக்கின்றது நபி அவர்களின் நேரடிகண்காணிப்பில் வளர்ந்த ஒரு சிறந்த பெண் மணி அதனால் தான் பாத்திமா என்ற பெயரில் கூட ஒரு இனிப்புஇருக்கிறது அனால் இன்றைக்கு பாத்திமா என்ற பெயர் தான் facebook இல் தேவை இல்லாத விஷயதிக்குபயன்படுத்த படுகிறது.நீங்கள் உண்மையாக இஸ்லாமிய சகோதரர்கள் என்றால் இந்த நாச செயலைஇன்றைக்கு நிறுத்துங்கள் நீங்கள் இப்படி செய்வது எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா???
இஸ்லாம் மார்க்கம் ஒழுக்கத்தை சொல்லகூடிய ஒரு சிறந்த மார்க்கம், ஒழுக்கம் என்பது இஸ்லாத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது ஆனால் நீங்கள் செய்யும் இந்த நாச செயலானது நமது சமுதாய சகோதரிகளுக்குகொடுக்கும் அவமானமாகும் இன்றைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்இவர்கள் உங்களை பார்த்து விட்டு இஸ்லாத்தை நோக்கி வரவில்லை அவர்கள் அல் குர்ஆனைபடிக்கிறார்கள் பின்னர் இதுதான் சரியான மார்க்கம் என்று தெரிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கிவருகிறார்கள் இப்படி வருபவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள் காரணம் இவர்கள் இந்த மார்க்கத்தின்பெறுமதியை புரிந்து கொண்டு வந்தவர்கள் ஆனால் நாம் என்ன செய்கிறோம்?? நமக்கு இந்த மார்க்கம்மிகவும் இலகுவாக கிடைத்து விட்டது அதனால் தான் இந்த சத்திய மார்க்கத்தின் பெறுமதி உங்களுக்கு புரியவில்லை இதனால் தான் நீங்கள் வரம்பு மீறி நடக்கிறீர்கள், நீங்கள் செய்யும் இந்த நாச வேலையானது இந்தமார்க்கத்திக்கு கூட கெட்ட பெயரை கொடுக்கிறது. அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பது இல்லைஎன்பதை புரிந்து கொள்ளுங்கள் நரக வேதனையை நீங்கள் ருசிக்க விரும்புரீர்களா?? நரக நெருப்பு நீங்கள்நினைப்பது போல சாதாரண விசயம் இல்லை அல்லாஹ் நரகத்தை அல் குர்ஆனில் பல இடங்களில் எப்படிவர்ணிக்கிறான் என்பதை நான் உங்களுக்கு நினவூட்டுகிறேன்.
நமது சமுதாய மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டியது என்னவென்றால் ..
இந்த சினிமா நமக்கு எதை போதிக்கின்றது?
இவர்களால் நமது சமுதயதிக்கு என்ன லாபம்?
அவர்கள் உங்களுக்கு உலக நல்ல விசயங்களை போதிக்கிறார்களா? மார்க்க விசயங்களைபோதிக்கிறார்களா?
அல்லது அறிவை வளர்க கூடிய நல்ல விசயங்களை போதிக்கிறார்களா?
ஒழுக்க விசயங்கலையா உங்களுக்கு போதிக்கிறார்கள்?
என்றால் முழுக்க முழுக்க அவை ஒன்றும் கிடையாது இவர்கள் காட்டுவது எல்லாம் ஆண்களும்பெண்களும் அறையும் குறையுமாக ஆடை அணிந்து கூத்தடிப்பதை காட்டுகிறார்கள் மற்றும் படுக்கைஅறையை காடுகிறார்கள் அல்லது ஒருவன் நூறு பேருக்கு அடிப்பதை காடுகிறார்கள் இப்படிப்பட்டஅசிங்கமான சினிமா காரர்களுக்கு தான் இன்றைய சமுதாயத்தில் சிறந்த வரவேற்பு இருக்கிறது
இவர்களுடைய போடோக்களை தான் facebook இல் கூடுதலாக பார்க்க முடிகிறது. அவர்களுக்க நம்முஸ்லிம்களுக்கிடையில் சண்டை வேறு! அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்நடிகர்களின் photo களுக்கு இவள் என் காதலி அது இது என்று, கேவலமான comments வேறு!
விபச்சாரிகளை பார்த்து இப்படி சொல்வதும், விபச்சாரிகளின் photo களை profile picture ஆக போட்டு பீத்திக்கொள்வதிலும் எவ்வளவு பெருமை எம் சமூகத்துக்கு!
நாம் இதிலிருந்து எதை விளங்க வேண்டும்? ஒரு மனிதனுக்கும் மிருகதிக்கும் உள்ள வித்தியாசங்களில்ஒன்றுதான் ஆடை, இந்த சினிமா காரர்கள் ஆடையை அறையும் குறையுமாக அணிகிறார்கள் இன்னும் சிலர்மிருகங்கங்கள் எப்படி சாலை ஓரங்களில் நமது தேவையை நிறைவேற்றுமோ அதை விட மிக மோசமானமுறையில் ஒரு ஆணுடன் ஒரு பெண் முழுமையாக ஆடைகளை அவிழ்த்து விட்டு உறவாடுவதைகாட்டுகிறார்கள்.இவ்வாரான விபச்சாரத்தில் ஈடுபடுவோரை திரைப்பட விபச்சாரிகளை நாம் facebook இல்post பன்னுகிறோம்,
நீங்கள் இப்படி post பண்ணும் போது உங்களுடைய சகோதரர்களும் பார்கின்றார்கள் மற்றும் பெண்கள்பார்கின்றார்கள் சிறுவர்கள் பார்கிறார்கள், நல்லவர்கள் படித்தவர்கள் ஒழுக்கமுள்ள பெண்கள் பார்கிறார்கள். நீங்கள் மிகவும் இலகுவாக post பண்ணி இருப்பீர்கள் ஆனால் இது எத்தனை பேரின்கைக்கு போகிறது. இதைபார்த்து விட்டு ஒரு பெண் அல்லது ஒரு ஆண் தவறான பாதையில் போனால் அதக்கு நீங்கள் தான் பொறுப்புஎன்பதை மறந்து விடாதீர்கள் இதனால் ஏற்படும் சகல தீய விசயங்களுக்கும் நீங்கள் ஒவ்வொருவரும்பொறுப்பு சொல்ல வேண்டி இருக்கின்றது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இதைபற்றி நபி அவர்கள் கூறுகையில்…
“யார் இஸ்லாத்தில் ஒரு அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதக்குரிய நன்மையும்அவருக்கு பின் அதன் படி செயல் படுபவர்களின் நன்மையும் உண்டு; அவர்களது நன்மையில் எதுவும்குறைந்து விடாது. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன்பாவமும் அவருக்கு பின் அதன்படி செயல் படுபவர்களின் பாவமும் உண்டு அவர்களின் பாவத்திலிரிந்துஎதுவும் குறைத்து விடாது”
அறிவிப்பவர்: ஜாரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் முஸ்லிம்: 1848



ஆகவே அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே நடந்த தவறுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்நேர் வழியை தேடுங்கள் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான் .

Thursday, 21 February 2019

Vande Bharat Express Semi Luxury Train Starts in India !!



The Vande Bharat Express, also known as the Train 18, is a semi–high-speed intercity electric multiple units. This was designed and built by Integral Coach Factory in Chennai under the Indian government’s initiative over a span of eighteen months.

This train is estimated to be 40% less costly than a similar train imported from Europe. Hopefully, this train will be first launched from February 2019, which before its launch, a second train too shall be produced and made ready to be put to service. The service got its name ‘Vande Bharat Express’ on the 27th of January 2019.



Vande Bharat Express


The Vande Bharat Express exterior appearance consists of aerodynamic which narrows to each end of the train. Each end of the train holds a driver coach which allows for a faster turnout at each end of the line. The train allows for sixteen passenger cars, with a seating capacity of about a thousand and a hundred and twenty-eight passengers.

Over the next year, another unit is planned for production, along with four more units in the following year which will make it a total of six. The Railway Board has requested for two sets of new units have to be completed by the ICF by May 2019. Two of these units will also incorporate sleeper cars into the layout.

The train set is scheduled to be flagged off for an inaugural run by the Indian Prime Minister Narendra Modi, on February 15, 2019. Its commercial run will start from the 17th of February, 2019 and will run on the Delhi- Varanasi route, via Kanpur and Prayagrag. At an operating speed of 160 kilometers per hour (99 mph), it is expected to outpace the Shatabdi Express by 30 kilometers per hour (19 mph). The train has even been tested for speeds up to 180 Kmph, and an operational speed has been capped at 160 kph. Every other car on the train is also motorized.

Why ‘Train 18’ named Vande Bharat Express


Train 18 will now be known as Vande Bharat Express. It’s a train built completely in India by Indian


It is completely made in India and various names were suggested by the general public, but we have decided to name it Vande Bharat Express. A gift on the occasion of Republic Day to people. Will request the prime minister to flag it off,” he said.

In the words of Piyush Goel, the Railway minister clearly states that Train 18 would be called Vande Bharat Express to acknowledge its made- in- India status.

Facts about the Train


Pretty soon now, the train will be flagged off by Indian Prime Minister Narendra Modi. This train will mark a new era in the travel technology for Indian Railways. It is said that this train will be more effective than the Shatabdi Express train. luxury 

Vande Bharat Express will boast several passenger-friendly features. Right from an onboard wifi connection, to entertainment, GPS-based passenger information systems to comfortable seats. This train will be the dream of many Indians to come.

Here are some features of the Vande Bharat Express:

1. Engine less train


Of course, we’ve all seen engine-less trains in our metros, but this will be the first self-propelled engine-less train for inter-city travel. This technology will allow for faster acceleration and deceleration, hence reducing engine time.




2. Made in time

While we are all complaining of stuff not being made on time, our very own Train 18 has been made in a record time of eighteen to twenty months. A project such as this would usually take about three years to finish, but the Vande Bharat Express was worked on from March 2017 and in no time India has its own Engine less inter-city train.


3. Semi high speed

The Vande Bharat Express marks the first of many more trains that will be able to run at 160 Kmph. It is said that this train will look to accelerate the introduction of semi-high speed travel in Indian Railways.


4. Automatic doors with sliding footsteps

Sliding doors isn’t new. Sliding doors had been introduced on the Tejas Express, but this will be for the first time that the doors will have sliding footsteps that will make boarding and de-boarding simpler for passengers.


Other Routes

The First Private Train Of Indian Railways – Delhi to Lucknow Tejas Express
Tejas Express: Best Options of Traveling from Mumbai to Goa
Tejas Express Offers Luxury Train Travel from Chennai And Madurai
Tejas Express Is All Set To Speed through Delhi-Chandigarh Route


5. European- styled seats


Train 18, will have European-styled seats, which are according to an ICF official, the frames will also be of European style making it more firm and durable. Besides comfort, these seats will also look attractive.



6. White-coloured train

According to various sources, the Vande Bharat Express will be a sporting white color, with some vinyl strips or bands. But in the end, the final isn’t known and that will be a surprise for the Indian people.


7. Better pantry

Like every other train, this train too will have a pantry. And like the Shatabdi Express Trains, each coach of Train 18 will have a mini- pantry with heating chambers for food and refrigeration for beverages. However, the main difference would be that the pantry facilities would be comparatively better. The equipment that will be used for heating and refrigeration would be of better quality and better maintained.


8. Disabled-friendly spaces

The Indian Railways have decided on taking up a noteworthy step, by making Train 18 a disabled-friendly train. Some coaches of the Vande Bharat Express will have spaces to park wheelchairs, hence making the journey more comfortable and more reliable for the disabled.


9. To be a replacement to the Shatabdi


Chairman Railway Board Ashwani Lohani said that Train 18 might likely replace India’s fastest Shatabdi Express train that presently runs on the Delhi- Varanasi route.


10. Digital communication

Train 18 will have a driver at each cabin end. The entire set will operate on a computer unit, where they will communicate with each other digitally. 9 as said by ICF GM Sudhanshu Mani.


Fares of the Train

The Train 18 air-conditioned chair car ticket would cost Rs. 1,850 and the executive class fare will be Rs. 3,520 for a single Delhi to Varanasi trip. This includes the catering service charges as well. On its return journey, the chair car ticket will cost Rs. 1,795 and the executive car ticket will be priced at 3,470. While the chair car fares are 1.5 times the price of Shatabdi trains running the same distance, the executive class fares are 1.4 times of first-class air-conditioned seating in the premium train.

The train has two classes of tickets such as executive class and chair car. Both will have differently priced meals. While passengers who will be traveling from New Delhi to Varanasi in the executive class will be charged Rs. 399 for morning tea, breakfast, and lunch, travelers in the chair car will need to pay Rs. 344 for the same. Those who will be traveling from Varanasi to New Delhi, the passengers will be charged Rs. 349 and Rs. 288 in the executive class and chair, respectively for the meals.

However, meals on the Vande Bharat Express will not be optional for passengers, unlike in premium trains such as Shatabdi, Rajdhani, and Duronto Express, where passengers can choose not to avail of catering services. However, passengers traveling the last trip on the route of the train – Prayagraj to Varanasi – will have the choice of opting out of the meals in advance which will be done in the beginning while booking their tickets.

Under the proposed schedule of Vande Bharat Express, Train 18 will depart from Delhi at 6:00 AM to reach Varanasi by 2:00 PM in the afternoon. On its way, it will stop on the Kanpur station at 10:20 AM and Prayagraj (formerly called Allahabad) at 12:25 PM. On its return journey, the Vande Bharat Express will leave from Varanasi at 3:00 PM to arrive in Delhi at 11:00 PM. On the way, it will stop at Prayagraj at about 4:35 PM and Kanpur at 6:30 PM. Vande Bharat Express will run for five days a week – Tuesday, Wednesday, Friday, Saturday, and Sunday. On Monday and Thursday, the new self-propelled train will be put in to undergo maintenance.
Meals onboard the Train

Chaayos and Nescafe are gearing up to serve tea and coffee to the passengers who are looking forward to the trips on the Vande Bharat Express. The soon-to-come Indian Fastest train will serve good square meals from lunch to dinner, which would be from branded places like 5 Star Restaurant and Landmark Hotels.

The menu is still under construction and people are promised an elaborate affair and an array of food! The IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) is taking that extra step towards keeping the customers satisfied and their tummies full and well-fed.


A sneak peeks into the grun on the train:

1. Morning Tea
Tea/Coffee/Green Tea (premixed)
Pack of 2 digestive biscuits (Initially, IRCTC has roped in UNIBIC for 1 month)

2. Breakfast
Tea/Coffee/Juice (The juices are likely to be from Tropicana or Real)
Doughnut
Croissant
Bruschetta
Vegetable quiche
Vegetable cutlet or Omelette

3. Lunch and Dinner
Pulao
Dal
Paneer or Boneless Chicken
Dry vegetable
Roti/Parantha
Pickles
Gulab Jamun


While the lunch would be from a 5 Star restaurant and will be loaded from Depatured city there when the train stops, the dinner will be from a restaurant in 5-star Landmark Hotel.

4. Evening Tea
Vegetarian baked (not fried!) Samosa
Muffin
Sweet popcorn (Gourmet)
Amul Lassi/Tea/Coffee

Some Other Luxury trains are also run by Indian Railways
Maharajas Express Train
Palace on Wheels train
Deccan Odyssey train

So, what are you waiting for experience the journey at Vande Bharat Express and make some amazing memories for ordinary people? 
Please wait for the Future and the  Bharat Express train will be available in your home town.
Maybe Happy Traveling People will be like us.

Wednesday, 20 February 2019

காஷ்மீர் இராணுவ தாக்குதலில் நமக்கு கிடைக்க வேண்டிய படிப்பினைகள் என்ன.?

காஷ்மீர் தாக்குதலுக்கு பின் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய வேதனையை தன் WhatsApp fb status மூலம் இராணுவத்திற்காக வெளிப்படுத்துகிறார்கள் இதுதான் அவன் செய்யக்கூடிய அதிகபட்ச வருத்தம்..
அடுத்த இரண்டு நாட்களில் அவன் status ஐ பார்த்தால்  love status, cinema status
இது தான் 99% இளைஞர்களின் உண்மை நிலை அவனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை..
எல்லாரும் நாட்டில் எதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் சமயத்தில் மட்டும் அதற்காக ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோமே தவிர ஏன் பிரச்சினைகளே வரவிடாமல் தடுக்க
முயற்சி செய்வதில்லை.?
Image may contain: night and textஅரசியல் வாதிகளின் சுய ஆதாயாத்திற்காக நடக்கும் அநியாயங்களை‌யும் அட்டூழியங்களையும் சதிவேலைகளையும் ஆய்வு செய்யாமல் மீடியா சொல்வதை அப்படியே நம்புகிறீர்களே ஏன்.?
மீடியா சொல்வதை அப்படியே நம்பும் நீங்கள்..
தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற #ஜல்லிக்கட்டு_போரட்டாம் பல நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடந்தது ஆனால் ஒரே நாளில் காவல்துறையை வைத்து அடித்து பலரை கைது செய்து ஒட்டுமொத்தமாக போராட்டத்தை கலைத்தது காவல்துறை,
மறுநாள் #மீடியா சொன்னது என்ன ஜல்லிக்கட்டு போரட்டத்தில்
#சமூக_விரோதிகள்
(நக்சலைட்டுகள் தீவிரவாதிகள்) புகுந்து விட்டார்கள் அது எப்படி ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் புகுந்துவிட்டார்களோ.?
சரி சரி மீடியா சொன்னால் உண்மையாக தான் இருக்கும்..!
அடுத்து #ஸ்டெர்லைட் ஆலை போரட்டாம் ஏறத்தாழ சுமார் 100 நாட்களுக்கு மேல் நடந்தது ஒரே நாளில் காவல்துறையை வைத்து போரட்டத்தை கலைக்க இதுவரை தமிழகத்தில் இப்படி ஒரு கொடுமையான விஷயம் நடந்ததே இல்லாத வகையில் 14 அப்பாவிகளை_சுட்டுக்கொன்றனர்.
மறுநாள் மீடியா_சொன்னது என்ன.? போராட்டத்தில் #சமூக_விரோதிகள்
(நக்சலைட்டுகள் தீவிரவாதிகள்) புகுந்து விட்டார்கள் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் வாயில் தெளிவாக குறி வைத்து shiper shot அடித்து கொன்றுவிட்டு சமூக விரோதிகள் என்று பட்டம் கொடுத்தார்கள் அரசியல் வாதிகள் அதை அப்படியே மக்களுக்கு காட்டியது மீடியா..!
இதையும் தாங்கள் நம்பினீர்கள் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் மீடியா சொல்வது உண்மைதானே..!
நமக்கு மறதி அதிகம் அதனால் அனைத்தையும் மறந்து விடுகிறோம் தமிழக வரலாற்றிலே இன்னும் இதுபோல் பல சம்பவங்கள் நடந்தேறி உள்ளது..!
சிறிய வரலாற்று சம்பவம்..!
2001 ஆம் ஆண்டு அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது இதற்கு காரணம் ஒசாமா பின்லேடன் (அல்கொய்தா) என்று மீடியாக்கள் தொடர்ந்து ஒளிப்பரப்பி அமெரிக்கா மக்களுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டு பண்ணி இஸ்லாமிய தீவிரவாதம் என்ற புது பெயரை உருவாக்கினார்கள் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசு படையெடுத்து பல அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள்
இறுதியில் அது உள்நாட்டு சதி என்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அதன் பெட்ரோலிய எண்ணெய் வளங்களை அபகரிக்க வெள்ளை மாளிகையின் சில அதிகாரிகளை வைத்தே ஜார்ஜ் புஷ் திட்டமிட்டு நடத்திய சதிவேலை என்று பல்வேறு அமெரிக்கா தனியார் உளவு அமைப்பினர் இன்று வரை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து கூறி வருகிறார்கள்.
பார்க்க வீடியோ
https://youtu.be/zPf_atoXW0I
ஆப்கானிஸ்தான் படையெடுப்பு ஒரு‌‌புறம் இருக்க 2003 ஈராக்கில் ஆபத்தான அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அதன் மூலம் அமெரிக்காவை அழிப்பதற்காக வேலைகள் நடக்கிறது என்று அமெரிக்கா #மீடியாக்கள்அனைத்தும் இதே செய்திகளை தொடர்ந்து மக்களுக்கு ஒளிப்பரப்பி கொண்டே இருந்தது பொதுமக்கள் அனைவரும் பயத்தினால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்குமாறு பணிந்தார்கள் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசாங்கம் தன் படைகளை அனுப்பி ஈராக்கை போர்களமாக்கியது..
ஈராக்கில் பல அப்பாவி மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா மீடியாக்களில் தொடர்ந்து வந்த செய்திகள் தீவிரவாதிகளை கொன்று ஒழிக்கிறோம் என்று மக்களும் தன் அரசாங்கம் தன் நாட்டை பாதுக்கிறது என்று நம்பினார்கள்
இறுதியில் சில ஆண்டுகளுக்கு பிறகு சில உண்மையை கண்டறியும் தனியார் உளவு துறை அமைப்புக்கள் கண்டறிந்த விடயம் என்ன இந்த #தாக்குதலுகள்_அனைத்தும் #ஈராக்_மற்றும்_ஆப்கானிஸ்தானில் உள்ள #பெட்ரோலிய_எண்ணெய் #வளங்களை_அபகரிக்க_என்று
ஒரு நிமிடம் இத எங்கயோ கேள்வி பட்டுருக்கேனே என்று சிந்திப்பது என் காதில் விழுந்தது ஆமா இந்த சம்பவத்தை பற்றி தமிழில் வெளிவந்த
கவன்_திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.. மீடியா நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நல்லவரை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் மாற்றுவது மீடியாவிற்கு கைவந்த கலை..!
அப்போதைய President ஆக இருந்த ஜார்ஜ் புஷ் தானாக பிரச்சினை உண்டு பண்ணி தன்னால் நான் நாட்டை காப்பாற்ற முடியும் என்ற மாயையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டி நடந்த சதிவேலைகள்..
விளைவு பல இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் இது தான் அரசியல் வாதிகளின் #சுயரூபம் தான் அரசியலில் மீண்டும் வெற்றி பெற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் காவு வாங்குவார்கள்.
பார்க்க வீடியோ
https://youtu.be/dKbqAfC-HwE
இன்றைக்கு உலகில் தீவிரவாதிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை Google இல் தேடினால் முதல் இரண்டு இடம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தான் உள்ளது
பார்க்க
https://www.forbes.com/
உங்களிடம் ஒரு கேள்வி தன் நாட்டின் மீது அண்டை நாடு படையெடுத்து வந்து அன்று முதல் இன்றுவரை வளங்களை கொள்ளை அடித்து, நாட்டு மக்களை கொன்று அடிமைப்படுத்த பார்க்கிறது..
அவர்களுடன் போராடும் போராளிகளுக்கு உலகம் சுமத்தும் பட்டம் தீவிரவாதிகள் என்றால்,
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போராளிகள்
உதாரணமாக
சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்ட் 18, 1945):
சந்திரா சேகர் அசாத்(ஜூலை 23, 1906 – பிப்ரவரி 27, 1931):
பகத் சிங் (செப்டம்பர் 28, 1907- மார்ச் 23, 1931):
மங்கல் பாண்டே (19 ஜூலை 1827 – 8 ஏப்ரல் 1857):
இவர்கள் எல்லாம் ஆயுதம் ஏந்தி பல தாக்குதல் நடத்தி பிரிட்டிஷ் இராணுவத்தை கொன்றார்கள் இவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டார்கள்
பிரிட்டீஷ் காரர்களின் பார்வையில் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்
நம்முடைய பார்வையில் இவர்கள் எல்லாம் யார்.?
நல்ல வேலை அந்த சமயத்தில் மீடியாக்கள் இல்லை இருந்திருந்தால்..?
இவையெல்லாம் இங்கு சொல்வதற்கான காரணம் இதுபோன்ற உலகின் எவ்வளவோ சம்பவங்கள் நடந்தேறி உள்ளது நடந்தும் வருகிறது ஒரு அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் மீடியாக்களை வைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் சொல்வது தான் செய்தி..
அரசாங்கத்திற்கு எதிராக ஒரு செய்தி வந்தாலும் அடுத்த நாள் அந்த மீடியாவில் ரைடு நடக்கும் மீடியாவின் மீது வழக்கு தொடரப்படும்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஆங்காங்கே மதக்கலவரங்கள் வரப்போகிறது என்றும் பாஜாக வின் இந்து அமைப்புகள் மூலம் கலவரங்கள் வரும் என்றும்.
எல்லையில் தொடரும் மோதல்களால் இந்தியா பாகிஸ்தான் உறவு மேலும் சீர்கெடும் என்றும்
இந்தியா சீனா இடையிலான உறவும் சுமூகமற்ற நிலைக்கு செல்லும் என்றும்
அமெரிக்கா உளவு துறை இயக்குநர்
CIA director Don Cottas கடந்த ஜனவரி 31ம் தேதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்துள்ளார் என்று news18 மற்றும் polimar news channel இல் செய்தி வந்தது அது வந்து சில நாட்களிலேயே காஷ்மீரில் இவ்வளவு பெரிய தாக்குதல் அரங்கேறிவிட்டது
Polimar news official website இல் இந்த வீடியோவை delete செய்துவிட்டார்கள் முகநூல் பேஜில் இருந்தும் நீக்கிவிட்டார்கள் பாவம் அதை பலர் download செய்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போல download செய்து வைத்திருக்கிறேன் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்
அதில் சொன்ன ஒவ்வொரு அறிக்கையும் சொல்லி வைத்தது போல நடக்க ஆரம்பித்து விட்டது
CIA வெளியிடப்பட்ட முதல் அறிக்கை
1. ஆங்காங்கே மதக்கலவரங்கள் வரப்போகிறது பாஜாக வின் இந்து அமைப்புகள் மூலம் கலவரங்கள் வரும்..
ராமலிங்கம் கொலை வழக்கிற்கு மத சாயம் பூசி இந்து முஸ்லிம் மதப் பிரச்சினை ஏற்பட்டது
2. எல்லையில் தொடரும் மோதல்களால் இந்தியா பாகிஸ்தான் உறவு மேலும் சீர்கெடும்
காஷ்மீரில் இந்தியா இராணுவம் மீது தாக்குதல் அதனால் இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது
3. இந்தியா சீனா இடையிலான உறவும் சுமூகமற்ற நிலைக்கு செல்லும்
இந்தியா பாகிஸ்தானின் மீது போர் அறிவிப்பு வெளியிட்டால் சீனாவின் முழு ஆதரவு பாகிஸ்தானுக்கு தான் சீனா பாகிஸ்தான் கூட்டு சேரும்
மேலும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால்,
13 ம் தேதியே காஷ்மீருக்கு செல்லாதீர்கள் என தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது..!
மத்தியில் ஐந்தாண்டு ஆட்சியில் இல்லாத வகையில் சரியாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்த தாக்குதல் நடந்துள்ளது இதன் மூலம் நாங்கள் தான் நாட்டை காப்பாற்ற போகிறோம் என்ற மாயையை மத்திய பா.ஜா.க அரசு உருவாக்க பார்க்கிறதா.?
இதே போல தான் 1999 பா.ஜா.க ஆட்சியில் இந்தியா பாகிஸ்தான் உறவு பாதித்து கார்க்கில் போர் நடைபெற்றது
அது எப்படி பா.ஜா.க ஆட்சியில் மட்டும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை தீவிரமடைகிறது..?
தனது சொந்த நாட்டு இராணவ வீரர்களை இழக்கும் அளவிற்கு இந்திய உளவுத்துறைகளான ரா'வும் ஐபி'யும் உறங்கியதா..??
இந்த பதிவு மூலம் நான் அனைவருக்கும் கூற வருவது மீடியா எதை சொன்னாலும் அதை ஆய்வு செய்யாமல் அப்படியே நம்பாதீர்கள்..
நாம் அனைவருமே குதிரைக்கு கடிவாளம் இட்டது போல நேராக மட்டுமே பார்க்கிறோம் அந்த கடிவாளத்தை அவிழ்த்து நாளா புறமும் பாருங்கள் உலக அரசியல் படியுங்கள் அரசியல் சூழ்ச்சிகளை அறியுங்கள்..

Wednesday, 13 February 2019

நீட் தேர்வில் வெற்றி பெற சூப்பர் டிரெய்னிங் வேண்டுமா? இதோ META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சி!!

META NEET ACADEMY gives 45 days CRASH COURSE training for medical aspirants மாநில அரசின் NEET நுழைவுத் தேர்வுக்கு எதிரான அவசரசட்டத்திற்கு மத்தியரசு ஒப்புதல் தராத காரணத்தால், மேலும் தமிழக அரசு NEET நுழைவுத் தேர்வு அடிப்படையில் PG மருத்துவபடிப்புக்கு 2017-18 முதல் அமுல் படுத்தியுள்ளதால்br/br/உடனே மாநில அரசு செய்ய வேண்டியதுbr/ br/மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் NEET தேர்வு எழுதினால் 10 % கூட MBBS -ல் சேரமாட்டார்கள்.br/br/எனவே உச்சநீதிமன்றத்தினை அணுகி,br/1.) NEET நுழைவுத் தேர்வுக்கு அணைத்து மாணவர்களும் விண்ணபிக்க உடனே அவகாசம் வாங்க வேண்டும்.br/br/br/ 2.) பொதுவான syllabus வரும்வரை, மாநில பாடத்திட்டத்திலிருந்து ( 2 பாடத்திலிருந்து) நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வுக்கான கேள்வியினை CBSE ஏற்பாடு செய்து கொள்ளட்டும். நடத்துவதற்கான செலவினை மாநில அரசை ஏற்க சொல்லலாம்.br/br/3.) CBSE online Application-ல் தமிழக மாணவர்களுக்கு மட்டும் மாநில பாடத்திட்டத்திலிருந்ததா அல்லது அகில இந்திய அளவிலான NEET Exam-ல் எழுத போகின்றீர்களா என Option கொடுக்கவேண்டும். அகில இந்திய அளவிலான NEET Exam என தேர்வு செய்தால் May 7-ல் நடக்கவுள்ள Exam எழுதவேண்டும். மாநில பாடத்திட்டத்திலிருந்து நுழைவுத்தேர்வு என தேர்வு செய்தால் எழுத 2 மாதம் அவகாசம் வாங்க வேண்டும்br/br/4.) ஒவ்வொரு மாவட்டதிலும் நுழைவுத்தேர்வு எழுதும் மையத்தினை அதிகபடுத்த வேண்டும். நுழைவுத்தேர்வு எழுதும் மையத்தினை கண்காணிக்க CBSE ஏற்பாடு செய்து கொள்ளட்டும். அதற்கான் செலவினை மாநில அரசை ஏற்க சொல்லலாம்.br/br/5.) கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்ரக கோச்சிங் சென்டரில் லட்ச கணக்கில் கொடுத்து சேர முடியாது. எனவே அணைத்து விதமான கோச்சிங் சென்டரையும் தடை செய்யவேண்டும்.br/br/6.) பள்ளி மதிப்பெண் 50% மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் 50% என கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.br/br/7.) MCI உத்தரிவின்படி(notification No. MCI-34(41)/2016-Med./176286 dt.10.03.2017) UGC அறிவுரைபடி, Deemed University Private College – ல் உள்ள இடங்களுக்கு மாநில அரசு centralized councelling மூலம் இடங்களை நிரப்ப வேண்டும்.br/br/ஒரே மாநிலத்தில் MBBS -ல் சேர நுழைவுத்தேர்வு மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையில் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும்?br/br/தமிழகத்தின் நடைமுறைபடி ஒரு மாணவர், மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்காக படித்தால் நல்ல மார்க் (கட்-ஆப்) கிடைக்காது. நல்ல மார்க்குகாக(கட்-ஆப்) படித்தால் நுழைவுத்தேர்வில் ஜெயிக்கமுடியாது. நுழைவுத்தேர்வில் இடம் கிடைக்கவில்லையெனில் அவரால் மார்க்கின் அடிப்படையில் சேரக்கூடிய B.E அல்லது Agri அல்லது Law , Allied Science-ல் எப்படி சேர முடியும். ஒரே மாநிலத்தில் மருத்துவம் சேர பள்ளி மார்க்கினை கணக்கில் கொள்ளாத நுழைவுத்தேர்வின் அடிபடையிலும் மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையிலும் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும்?. இது எந்த வகையில் தர்மம். br/br/அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக பள்ளி பாடத்தினை படிக்காமல் கோச்சிங் செண்டரில் லட்ச கணக்கில் பணம் கட்டி நுழைவுத்தேர்வுக்கான Syllabus-ல் உள்ளதினை மட்டும் 2 முதல் 4 வருடம் (9-ம் வகுப்பிலிருந்தே) படித்து நுழைவுத்தேர்வில் ஜெயிப்பது எந்த விதத்தில் உயர்ந்தவர்கள். இதுவரை 75%-க்கும் அதிகமானோர் Allen Carrier Institute Aakaash Institute போன்ற கோச்சிங் செண்டரில் படித்தவர்கள்தான் AIPMT, AIIMS and JIPMER- ல் MBBS JEE-ல் சேர்ந்துள்ளனர்கள். இந்த உண்மையினை கோச்சிங் செண்டரின் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக வெற்றிபெறும் வகையில் META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சியை அளிக்கிறது. நாடு முழுவதும் NEET (NATIONAL ELIGIBILITY ENTRANCE TEST) தேர்வு MAY 5 - ல் (NTA-NATIONAL TESTING AGENCY) மூலமாக சுமார் 70,000 இளநிலை மருத்துவ சேர்க்கை MBBS/BDS நிரப்பப்பட இருக்கிறது. இதனை தமிழக மாணவர்கள் சற்று அச்சத்தோடு தான் எதிர்கொள்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை, காரணம் 2007 - ஆம் ஆண்டு முதல் நமது மாணவர்களுக்கு entrance test (நுழைவுத்தேர்வு) என்பது கிடையாது. எனவே மாணவர்கள் (THEORITICAL TEST) எழுத்துத்தேர்வு முறையிலேயே பயின்று வருகின்றனர். 


இதுவே நமது மாணவர்களின் அச்சத்திற்கு காரணம் என்பது கல்வியாளர்களின் கூற்று. இதில் சற்றே மாணவர்களுக்கு ஆறுதலாகவும், மாறுபட்ட விதத்தில் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் META NEET சென்னை விளங்குகிறது. தமிழக மாணவர்கள் நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் இந்த சூழ்நிலையில் தென்இந்திய அளவில் நீட்-ல் ரேங்க் கொடுத்துக்கொண்டு இருக்கும் மெட்டா நீட் பயிற்சி நிறுவனத்தில் மார்ச் 20 முதல் மே 4 வரை 45 நாட்கள் விடுமுறை ஏதுமின்றி CRASH COURSE- 2019 நடைபெற உள்ளது . கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் சுமார் 3 ஆயிரம் மாணவ,மாணவியர் இந்த அகாடமியில் NEET பயின்று தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS / BDS படித்துக் கொண்டிருக்கின்றனர். திறன்மிக்க,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் நீட் தேர்வை போன்றே சுமார் 30 மாதிரி தேர்வை எழுதி பயிற்சி பெற உள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள் நீட்டில் கேட்கப்படும் 180 கேள்விகளை சார்ந்து பயிற்சி வழங்க இருக்கிறது. இந்த வகையில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கையில் சிறந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களாக விளங்குவர் என்பதில் துளியும் ஐயமில்லை. META NEET ACADEMY - ல் CRASH COURSE - கான சேர்க்கை பெங்களூரு(HEGDE NAGAR) ,மைசூர் மற்றும் சென்னை (கிண்டி) ஆகியவை கடந்த மாதமே முடிந்த நிலையில் சென்னை (காட்டுப்பாக்கம்- RESIDENTIAL) கடைசி BATCH - கான (ADMISSIOM WITH HOSTEL) நடைபெற்று வருகின்றது. 

கடந்த மாதம் ஜனவரி 20, 27 , பிப்ரவரி 3 - இல் நாடு முழுவதும் மெட்டா நீட் அகாடமி டெல்லி, பெங்களூரு, சென்னை,நொய்டா போன்ற 10 நகரங்களில் இலவச நீட் மாதிரி தேர்வை நடத்தியதில் பல்லாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயன் பெற்றனர். மேலும் 2018 - ல் கர்நாடகாவில் மாநில அளவில் முதலிடம் மற்றும் தமிழக அளவில் 6 - வது மற்றும் 9 - வது ரேங்க் பெற்று மெட்டா நீட் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 இதில் ரிஜிஸ்டர் செய்வதற்கு - FOR REGISTRATION: +91-9843556776.

No.3203, 2nd floor, U.K Towers (next to Yamaha showroom), 
Mount poonamallee road, 
Kattupakkam,
 chennai-600056 Mobile: + 91-9843556776

Saturday, 2 February 2019

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்!

முழுவதுமாக படித்து விட்டு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்....
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?
Image result for child vaccinationஎல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?
அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..
நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?
நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்க்கான மருந்து அல்ல.... மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.
போலியோ சொட்டு மருந்து :
போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...
மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.
தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.
கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.
இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.
இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..! அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).
இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை... 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.
1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை...
இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.
மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.
இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.
இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.
இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.
இந்த மருந்தை என்ன செய்வது?
அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்....
தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!!
தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? 'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.
இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.
1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக... தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக - இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு...' என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?
அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?
1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள் ... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.
ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை...?
அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
குழந்தை திடீரென இறந்து போகும்...
ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்
"உண்மை யை உரக்க சொல்வோம்"