Saturday 7 February 2009

இலங்கையில் அனகொண்டா......

மனதிடமுள்ளவர்கள், பயப்பட விருப்பமுள்ளவர்கள் இதைப் படிக்கலாம்

இலங்கையின் முதல் அனகொன்டா என வர்ணிக்கப்படுமளவிற்குப் பெரியதொரு மலைப்பாம்பு இலங்கை, அநுராதபுரத்தில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படங்களைக் கீழே காணலாம்.

என்ன நீங்கள் ராஜபட்சேவோட புகைப்படம் வருமென எதிர்பார்த்தீர்களா?

ராஜபட்சே இதை விட கொடுமையான விலங்கு.







No comments:

Post a Comment