Sunday 10 November 2019

நாட்டின் ஒற்றுமைக்காக முஸ்லீம்கள் செய்த மேலும் ஓர் தியாகமே பாபர் மசூதி !!


Image result for பாபர் மசூதி"
சுதந்திரத்திற்காக அன்று எத்தனையோ தியாகங்கள் செய்த முஸ்லீம்கள்,இன்று நாட்டின் ஒற்றுமைக்காக செய்த மேலும் ஓர் தியாகமே பாபர்மசூதி.

இப்ப வந்து இருக்கக்கூடிய தீர்ப்பு வரலாற்று பிழை பின் விளைவுகள் ஏராளம் தனிமனிதருக்கு முதல் எல்லா மத வழிபாட்டிற்கும் பாதகமாக அமையும் காலம் தெளிவாக சொல்லும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் எது தேவை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் உயிர் சேதங்கள் பொருட்சேதங்கள் ஏற்பட கூடாது என்றுதான் இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது ,இதில் வெற்றியோ தோல்வியோ யாருக்கும் இல்லை ,இந்த தீர்ப்பு மூலம் பெரும் துன்ப நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது.அமைதிகாத்த மக்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் ,வரலாற்றை பார்க்காமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாருங்கள் ,கற்பழிச்சவனுக்கே பெண்னை கல்யாணம் செய்து வைக்கிற ஆலமரத்தடி பஞ்சாயத்தாரை போன்று!!!

இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற ஒரு இதிகாச சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்!!!இந்த தீர்ப்பு எப்படி இருக்குனா திருடுவது தப்புதான் ஆனால் திருடிய பொருள் திருடனுக்கு தான் சொந்தம் என்று சொல்லுவது போல் உள்ளது.

இந்த தீர்ப்பை கொடுத்த பிறகு மீண்டும் எந்த வம்பும் இழுக்க மாட்டோம் என்று ஹிந்து அமைப்புகளிடம் நீதிமன்றம் உத்தரவாதம் கேட்டுப் பெற வேண்டும்.
ஹிந்து வாக்கு வங்கிகள் குறையும் போது மீண்டும் இதேபோன்ற வம்புகளை கண்டிப்பாக இழுப்பார்கள்.
அந்தச் சூழ்நிலைகளை நீதிமன்றம் தடுக்க வேண்டும்.
இந்திய மக்களிடத்தில் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.
இனி நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
ஆனாலும் கடந்த மூன்று மாதங்களில் ஒரு கோடி வேலைகள் பறி கொடுத்து விட்டார்கள் மக்கள்.
ஆகவே கோவில்களைப் பற்றியும் பள்ளிவாசல்களையும் பற்றி பேசிக்கொண்டிருப்பதை தவிர்ப்போம்.
கடவுள் இருக்கான் குமாரு

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதோ அதே நம்பிக்கையின் அடிப்படையில் வரலாறு எழுதப்படும்!

ராமர் கோவில் இடித்து பாபர் மசூதி கட்டபடவில்லை ஆனால் பாபர் மசூதி இடித்துதான் ராமருக்கு கோவில் கட்டினார்கள் என்பது இன்று முதல் வரலாறு !


நீண்ட நேரம் ஆலோசித்த பிறகு நீதிமன்றத்திற்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற முடிவிற்க்கு வந்துள்ளேன்..


காரணம், ஒவ்வொன்றாக பார்ப்போம்..தீர்ப்பின் படி,

* ராமர் கோவிலை இடித்து தான் மசூதி கட்டினார்கள் என்பதற்க்கு ஆதாரம் இல்லை.
* மசூதியின் கீழே இருந்ததாக சொல்லப்படும் கட்டிடம் கோவில் இல்லை.
* ராமர் அயோதியில் தான் பிறந்தார் என்பது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை ஆனால் மசூதி இருந்த இடத்தில்தான் பிறந்தார் என்பதற்க்கு ஆதாரம் இல்லை.
* மசூக்குள் சிலையை வைத்தது சட்ட விரோதம்.
* மசூதியை இடித்தது சட்ட விரோதம்.
சர்சைக்குரிய நிலம் முஸ்லீம்களுக்குத்தான் சொந்தம் என்று உணர்ந்த போதிலும் கடங்கார பாவிகளாகிய நம் சங்கி மங்கி தீவிரவாதிகள் பிரியானி அண்டாவை திருட புறப்பட்டு விடுவார்களோ, cell phone கடைகளை சூரையாட புறப்பட்டுவிடுவார்களோ, லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் இல்லா நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தால் மசூதியை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்பெழுத நிபந்த்திக்கப்பட்டுள்ளோம் மன்னித்து விடுங்கள்.

குறிப்பு: தீர்ப்பு முஸ்லீம்களுக்கு சாதகமாக அமைந்திருந்தால் இன்நேரம் இந்தியா பத்தி எரிந்திருக்கும், முஸ்லீம்களின் உயிர்களும் அவர்களின் சொத்துக்களும் அநியாயமாக பறிபோயிருக்கும், பொது சொத்துக்கள் சேத்ப்படுத்தப்பட்டிருக்கும், மனங்கள் உடைந்ததால் பஸ்களின் கண்ணாடிகள் உடைகிறதென்றும் வயிறு பத்தி எரிவதால் கடைகள் பத்தி எரிகிறது என்ற வீர முழக்கங்கள் ஒலித்திருக்கும்.
இப்படி பட்ட அசம்பாவிதங்களை தவிற்க்கும் விதமாக தீர்பளித்த நீதிமன்றத்திற்க்கு கோடான கோடி நன்றிகள்

ராமர் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது என்று சஙபரிவார தீவிரவாதிகளால் செய்யப்பட்ட பொய் பிரச்சாரம் பொய் என்று நிருபணமான நாள் இன்று.

No comments:

Post a Comment