Wednesday, 18 July 2018

இன்னும் 40 - 50 வருடங்களில் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம்!!! ஒரு சிறப்பு பார்வை..

Image result for வடநாட்டுக்காரனுடன்

வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல். பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம்,  தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின் செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும் தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக மாறிடுவான். தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள். வட நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.

இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.

சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.

மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.

இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.

மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...

மிக மிக முக்கியம்...

வடக்கில் இருந்து வருகிறவர்கள் இரண்டு வகையினர்..

வணிக நோக்கில் வரும் மார்வாடி, பனியாக்கள்.. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தோர்...

கூலி வேலைக்கு வரும், கிழக்கு மாநிலத்தோர்...

மொத்தத்தில் இந்த இரண்டு வகையான வடக்கர்களும் துரத்தப்பட வேண்டும்...இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...

உண்மை. கவலைப்பட வேண்டிய யோசிக்க வேண்டிய இடம் இது.கண் முன்னால் பறிகொடுக்கிறோம்.

Wednesday, 11 July 2018

நீராதாரங்களைப் பாதுக்காக்கத் தெரியாத முட்டாள்களா தமிழர்கள் ?



வருடம் கி.பி.2166.








மூன்று கொரியா வெளிநாட்டுப் பயணிகள்........ சோங் , கிம் மற்றும் சோய்  என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  

சோங் முன்னார், கேரளா சுற்றுலாத் தலத்தில் தங்கி இருக்கிறார். அங்கிருக்கும் சுற்றுலா மேலாளரிடம் கேட்கிறார். அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்ன ஊர் இருக்கிறது? அங்கு போகலாமா? என்று. மேலாளர் சொல்கிறார். அந்த மலையில் கடைசி ஊர் "குமுளி" அதற்கப்பால், மலைச்சரிவு முடியும் இடத்தில் The Great Tamilian Desert தொடங்குகிறது. அங்கிருந்து முன்னூறு கி.மீ. தூரத்தில் கடல் வந்து விடும்.....
"இடையே ஒன்றுமில்லையா" என்று சோங்  கேட்கிறார். "இல்லை சார் வெறும் புதர்ப் பாலைவனம்...."
"அங்கு மக்களே வாழவில்லையா ?.- சோய் 
"இருந்தார்கள் ஒரு நூற்றைம்பது வருடம் முன்பு,,,,அங்கே பத்தாயிரம் வருடத்திற்கு மேற்பட்ட ஒரு மேலான நாகரிகம் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்...... அங்கே எல்லா நதிகளும் வறண்டதால், பாலைவனமாகி விட்டதனால், வேறு வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள்"
"ஓ ! நீராதாரங்களைப் பாதுக்காக்கத் தெரியாத முட்டாள்களா............ அப்புறம் எப்படி "மேலான நாகரிகம்" என்று சொன்னீர்கள்?"
சிரித்தபடியே, பியரை எடுத்து உறிந்து hammock இல் ஆட ஆரம்பித்தான் சோங் 
கிம், பாலக்காட்டில் ஒரு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தான். அவனும் தன் Relationship Manager உடன்  சோய் போலவே ஒரு பேச்சை நிகழ்த்தினான்.
அப்படியே நெல்லூருக்கு வந்திருந்த சோய்வும் இதற்கும் தெற்கே என்ன இருக்கிறது என்று கேட்டு... வந்த பதிலுக்கு அப்படியே பேச்சை நிகழ்த்தினாள்...........
இப்படி ஒரு கெட்ட கனவிலிருந்து நான் விழித்தேன் என்று பொய் சொல்ல மாட்டேன்.
இன்றைய தமிழ்நாட்டின் நிஜம் அங்கேதான் சென்று கொண்டிருக்கிறது.
யார் காப்பாற்ற முடியும்?
ஆளுபவர்களா? அரசியல்வாதிகளா? அரசா? - இவர்கள் அல்லது இவைகள் என்றும் எதையும் "ஆக்கியதாக" வரலாறு இல்லை.
மக்களாகிய நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும், காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு போன்ற நிகழ்வுகளில் மட்டும் பொங்கி விட்டு அத்துடன் அவரவர் நிஜ வாழ்க்கைக்கு திரும்பக் கூடாது.
தமிழகத்தின் தண்ணீர் எதிர்காலம் ஏற்கனவே ஒரு பாலைவனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.....
நாளைய நம் குழந்தைகளுக்காக, இன்று நாம் என்ன செய்யப் போகிறோம் ?
எப்போது, எப்படி, யார் யார் என்றெல்லாம் விவாதித்து முடிவு செய்து காரியத்தில் இறங்க வேண்டும்....
இந்தப் பதிவு மூலம், செயலாற்ற ஒன்று சேருங்கள்; 
அதற்காகவே இந்தப் பதிவு !!! 

Tuesday, 10 July 2018

2018 நீட் தேர்வு முடிவுகள்:தமிழகத்தின் பாதிப்புகள் !!


Image result for NEET


896 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 5 அரசுப்பள்ளி மாணவர்கள்...


2018ல் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை..
`நீட்’ தந்த பரிசு!..


சமூகநீதியை குழி தோண்டி புதைத்தது நீட்.


நீட் தேர்வால் யாருக்கு பாதிப்பு அதிகம்..


1. வசதியான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - கொஞ்சம் பாதிப்பு

2. வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - அதிகம் பாதிப்பு

3. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் - மிக அதிகம் பாதிப்பு

4. கிராமப்புற மாணவர்கள் - மிக மிக அதிகம் பாதிப்பு

5. கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக அதிகம் பாதிப்பு.

6. பொருளாதாரத்தில் மிகவும் அடி நிலையில் இருக்கும் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக மிக அதிக பாதிப்பு.. கொடூரமான பாதிப்பு.. கனவு கூட காண முடியாது.ஏழ்மையிலும் போராடி படித்து நல்ல மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் கொடுங்கரத்துக்கு தம்மையே ஆகுதியாக்கி முதல் பலியாகிப் போனார். அனிதாவைத் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தியவர்கள் கொடுத்த உளைச்சலில் தமிழகத்தில் உயிர் பலி தொடர்ந்தது.


மேலே சொன்னதில் எந்த ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அதே பாதிப்பு தான்.


ஒரு சின்ன உதாரணம்.. நான் கிராமபுறத்தில் அரசு பள்ளியில் படித்து இன்று மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை(நான் சொல்லல... சமுதாயத்தில் அழைக்கப்படும்) சேர்ந்தவர்.. சென்னையில் எனது மகன் ஒரு CBSE பள்ளியில் வருடம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கட்டி படித்து வருகிறான்.. அவன் இப்போது 7ம் வகுப்பு.. அவனுக்கு நீட் நல்லதா?? ஆம்.. அவன் ஒரு சிறந்த (என்று கூறப்படுகின்ற) CBSE பள்ளியில் படிக்கிறான்.. என்னால் அவனுக்கு வருடத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து 8ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை "NEET" கோச்சிங் அனுப்ப முடியும்.. "Best CBSE school + Best NEET coaching".. அதனால் எனது மகனால் எளிதில் அந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.. நான் பிற்படுப்பட்ட சமூகமாக இருந்தாலும் எனக்கு நீட் நல்லது தான்..


ஆனால் என்னோட உறவினர்கள் எல்லோரும் இன்னும் அதே கிராமத்தில் தான் இருக்கிறார்கள்.. அவர்கள் குழந்தைகள் அதே கிராமத்து அரசு பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.. அதில் நிறைய குழந்தைகள் எனது மகனை விட மிகவும் திறமை மற்றும் அறிவு உடையவர்கள்.. ஆனால் எனது பையனுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்பிருக்கும் மருத்துவ இடம் அவர்களுக்கு கனவில் கூட கிடைக்காது.. இதே மாணவர்கள் பழைய முறையில் தேர்வு எழுதினால்.. எனது மகனை விட அதிக மதிப்பெண் பெற்று அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கும்..


நான் படித்த அரசுப்பள்ளியில் படித்து கடந்த 20 வருடமாக (2016க்கு முன்) ஒருவராவது மருத்துவதுறைக்கு சென்று விடுவார்கள்.. அவர்கள் எல்லோரும் இன்று தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அது முடியவில்லை.. இனியும் முடியாது... இதை தான் நீட் செய்தது..


எனது பையனுக்கு நீட் நல்லது என்று அதற்க்கு நான் சப்போர்ட் செய்தால்.. என்னைப்போல் கொடூர மனம் கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது..


காலம் காலமாக வசதியாக நகர்புறத்தில் வாழ்ந்துவரும் மக்கள் சமூக நீதி பற்றிய அறிவு இல்லாமல் பேசுவதற்கும்.. சமூகத்தின் நிலையை நன்கு அறிந்து ஆனாலும் தனக்கு எது நல்லது என்று மட்டும் யோசிச்சு அதற்க்கு முட்டு கொடுக்கும் மக்களால் தான் சமூக நீதிக்கு அதிக பாதிப்பு..


"நீட்" போன்ற நுழைவு தேர்வுகளை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் அதிகம்..

நீட் வெற்றி என்பது 11 & 12 லில் எடுக்கும் பயிற்சி அல்ல நண்பர்களே, அது கல்வியின் தொடக்கம் முதல் நம்மோடு பயணிக்க வேண்டிய கலாச்சாரம். நம் பள்ளி கல்வியின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். ஆண்டுக்கு பல லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு தேசம், வெறும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களை இடை நிலை ஆசிரியர்களாக அனுமதித்து எப்படி கல்வி கண்ணை ஊனமாக்கும்?. 25 ஆயிரத்திற்கும் மேல் சம்பளத்தை அள்ளி கொடுக்கும் அரசு, இதை யோசிக்க வேண்டாமா?. தொலை தூர கல்வியில் PG , படித்தவர்கள் எப்படி 12 ஆம் வகுப்பு எடுக்க முடியும்?. இது மாணவர்களுக்கு அரசு செய்யும் துரோகம் அல்லவா?. இதை ஏன் யாரும் பேசுவது இல்லை?. யோசியுங்கள் makkale?



கமெண்ட்டில் "நீட்" தேர்வு முறை எவ்வளவு பாதிப்பானது என்பது பற்றிய பதிவு 


முதலில் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறேன்.

நான் பன்னிரண்டாம் வகுப்பில் 89.3 விழுக்காடு பெற்றேன். அந்த வருடமே நீட் தேர்வை எழுதினேன். அந்த வருடம் தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அந்த வருடம் வெறும் Ncert biology மட்டுமே படித்திருந்தேன்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 88,000

என்னுடைய தரவரிசை எண்(rank) : 8028

தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் நான் செல்லவில்லை.

அதே ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சில் சேர்ந்தேன். பயிற்சிக்கு செல்லும் அளவிற்கு பண வசதியும் இல்லை.

நீட் தேர்வுக்கு பயன்படும் புஸ்தகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதனால் pdf வடிவில் உள்ள புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். இரண்டிற்கும் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 1,13,000

என்னுடைய தரவரிசை எண்(rank) : 7300

இந்த முறையும் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.

இப்போது கேள்விக்கு வருகிறேன்.

கேள்வி பாகம் 1 : ஆம், கடினமானது.

கேள்வி பாகம் 2 : ஆம், பயிற்சிக்கு செல்லாமலும் வெற்றி பெற முடியும். ஆனால் மருத்துவ சீட் பெரும் அளவிற்கு முடியாது.

விளக்கம்:

Biology : படிக்க மிகவும் எளிது மற்ற இரண்டையும் பொறுத்த வரையில். அதீத ஞாபக சக்தி , பொறுமை இருந்தால் போதும் . இதற்கு ncert (முதல் அட்டையில் இருந்து பின் அட்டை வரை ) மட்டும் படித்தாலே போதும். 330 மதிப்பெண்கள் பெறலாம். (என்னால் நிரூபிக்க முடியும் )

மீதமுள்ள மதிப்பெண்களை பெற coaching modules உபயோகமாக இருக்கும்.

கடினமான பகுதி : இதில் வெறும் facts அடிப்படையில் தான் கேள்விகள் வரும். ஆனால் ncert concepts மிகவும் கடினமானதாக இருக்கும். Molecular basis of inheritance போன்ற பாடமெல்லாம் யாராவது சொல்லி கொடுத்தால் தான் புரியும். அதுபோல கேள்விகளும் கடினமாக இருக்கும்.

Chemistry & physics :

Physics மிகவும் கடினமாக இருக்கும். இரண்டையும் சொல்லித் தர கண்டிப்பாக ஆசிரியர் தேவை. இதனை படிக்க மிகவும் கடினமாகவும் மேலும் இதில் வரும் கணக்குகளை செய்ய ஆசிரியர் உதவி கண்டிப்பாக வேண்டும்.

பயிற்சி பள்ளியில் என்ன செய்கிறார்கள்:
Ncert க்கும் மேல் நல்ல புஸ்த்தகம் கொடுக்கிறார்கள்.
அநேக கணக்குகள் அன்றைய தினத்து பாடத்தில் இருந்து கொடுத்து அவைகளை solve செய்ய சொல்லி தருகிறார்கள்.( ஒவ்வொரு பாடத்திலும் இருந்து வரும் ஒவ்வொரு concept - களுக்கும் ஒரு கேள்வி தரப்படுகிறது. அப்போது அந்த மாணவனால் எல்லா கணக்குகளையும் செய்ய இயலும )
அநேக தேர்வுகளை நடத்துகிறார்கள்.
படிக்க நல்ல இடத்தை தருகிறார்கள்.
சக மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்றும் தனியாக படிக்கும் பொழுது கிடைக்காது. என்னத்தான் படித்தாலும் கணக்குகளை செய்ய இயலாவிட்டால் சீட் பெறமுடியாது.கணக்கு செய்ய ஆசிரியர் உதவி வேண்டும். அதற்கு பயிற்சி பள்ளியில் சேர வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.


நன்றி  : கருப்பையா  பாலாஜி,  இளங்கலை கணினி அறிவியல், கோவை அரசு கலைக் கல்லூரி.

தொகுப்பு  :மு.அஜ்மல் கான்.

Thursday, 5 July 2018

Guard Rail System (GR) Materials to be use at site and each requirement.


  1.  Top edge height of railing 0.95 M.  (38”) Min.
  2.  Top edge height of railing 1.15 M.  (45”) Max.
  3   GR downward loads 90 KG.
  4.  GR and wall distance more or less ( 14”) if more than  GR must .
  5.  Use Fall Body Harness shall be rated of capacity at least 2,260 KG.
  6.  Lifeline fastens in capable 2,300 KG.
  7.  Lifeline wire rope 10mm Min. diameter.
  8.  Toe board height 4” Min.
  9.  Toe board thick 1” Min.
 10. Toe board and working plate bet.  Gaps not more than 6mm.
 11. Toe board must be load and downward 23 KG.
 12. Headroom two flooring Min.1.8 M. and Max. 2.0 M.
 13. Stairways ladder gap 30” Min. and wide 22” Min.
 14. Temporary stair riser height 6” Min., 8” Max.
 15. Temporary stair tread depth 9” Min., 11” Max.
 16. Riser and tread depth not more than 6mm.
 17. Temporary stairways handrail Min. 35”, Max. 37”.
 18. Handrail should be anywhere can lift at 90 KG.
 19. Stairways door less than 20”.
 20. High wind requirements velocity 65 KPH ( 40 MPH ).
 21. Wood and aluminum ladder not painted.
 22. Ladder rungs between 10” to 14” on center.
 23. Ladder rungs spacing 12” preferable.
 24. Ladder slope 4 vertical and 1 horizontal.
 25. Ladder above landing flat form 900mm (3 FT.) Min.
 26. Bottom rungs not more than 2 FT.
 27. Ladder projecting objective away Min. 24”, Max. 30”.
 28. Minimum toe ladder at the top 4”.
 29. Rungs length 16”.
 30. Step ladder max. Length 6 M.
 31. Floatation ring provide intervals not more than 15 M. apart.
 32. Job made ladder length Max. 4.5 M.(15 FT.).
 33. Single rung 25 work men’s only if more than use double rung.
 34. For side rail lumber use 2”x 4”.
 35. Double rung ladder 3.6 x 4.5 M. in length.
 36. For side railings use 2” x 6” lumber.
 37. Rungs length 20”, 20mm THK. 80mm WIDTH.
 38. Rungs length more than 20” to 30”, 20mm THK, 95mm WIDTH.
 39. Rungs should be inside 13mm.
 40. Platform and toe board gaps between Max. 6mm.
 41. Ladder extension 11 M. overlap 1.2 M. Min., 14.6 M. overlap 1.5 M. Min.
 42. Scaffolding tube outside dia. 48.3mm.
 43. Girder coupler always in pair.
 44. Right angle –double or load bearing coupler class EN74-B, SWL 9.4KN (940KG.).
 45. Swivel coupler class A SWL 5.3 KN (530 KG.).
 46. End to end sleeve coupler tension class B 300 KG., bend class B 59 KG.
 47. Bearer single putlog SWL 53 KG.
 48. Wood plank marked BS2482
 49. Wood plank thick 38mm (1-1/2”), wide 225mm Min.
 50. Wood plank spot not more than end 1”.
 52. Twist not more than 13mm.
 53. Sole boar under jack long 675mm Min. (30”).
 54. Base plate 150 x 150 mm (6”x 6”), 6mm THK. (¼”).
 55. Jack-up to half treads Max.
 56. Tie –first tie if wide 2M then tie first one 8M if wide 4M first one 16M.
 57. First to second distance 9M and general height vertical 8M gap.
 58. Raker ratio tube length 6.4 M. no joints other tube.
 59. Raker two standard joint above raker only one lift.
 60. Plank thick. 38mm (1-1/2) not exceed 1.5M, 50mm (2”) thick gap cover 2.4M.
 61. Transom min.6” over (150mm), overhang max. 12” (300mm) Min.
 62. Between plank gap 1” ok if more cover.
 63. Gap less than 600mm (24”) cover with plywood thick 20mm.
 64. Plywood overlap both side Min. 12” if gap more than 600mm (24”) cover w/ plank.
 65. Platform landing min.27” (675mm) wide, 36”length.
 66. In height landing flat form every 9M. Max.
 67. Internal ladder 27” wide (675mm), 36” (900mm) Length.  
 68. External ladder wide open side (entrance) Min.27” (675mm), Max.30” (760mm).
 69. Applied voltage less than 300V, 1M. Distance, Insulated line more than 300V, 3M.more    
      500V, 3M. +4” 1KV =50 KV.
 70. Un insulated less than 500V 3M.distance, more than 500V 3M. +4” 1 KV.
 71. Base of scaffold away from excavation 1.5 M. Min.
 72. Gin wheel scaffold to outside distance Max.30”(750mm).
 73. Lift wheel –weight 50 KG. Max.
 74. Rope for wheel lifting 18mm dia.
 75. Plan horizontal for bridge in and out cross bracing light duty.
 76. Ladder beams 2 bay bridges, medium duty.
 77. Unit beam medium / heavy duty.
 78. Brace pipe not more than 12”(300mm) away from node point.
 79. Brace overlap joint together with swivel coupler joint at least 12” overlap.
 80. Bearer (Transom) board bearer should extend beyond the runner (ledger) 4” (100mm).
 81. Base of runner-transom 1st lifts 6”9160mm).
 82. X brace can leave 2 bays in high position, 3 bays in length position.
 83. Max. 4 bay can leave in cross brace.
 84. For embosted light duty scaffold bay 1 x 2.7 M. and 1.2 x 2.4 M. allowable.
 85. For non embosted 1 x 2.3 M and 1.2 x 1.8 M.
  86. Base tube O.D. 48.3mm thick wall 3.2mm.
  87. Tower and mobile scaffolding every third level should be plan brace.
  88. Mobile scaffold and ladder always on the narrow side.
  89. Mobile scaffold for light duty wheel dia. 5”(125mm) Min.
  90. Medium duty wheel dia. 7”(175mm) Min.
  91. Height of fabricated frame scaffold 6 M. Max.
  92. Bracket scaffold use only for light duty 120 KG. / SQ.M.
  93. Bracket strip length 10” (250mm) width 3” (75mm) thick. 10mm.
       and top weld 3” both side and 1” at the side.
  94. Wire rope for railing of bracket scaffold is dia. 10mm. Min.
  95. Bracket width 27”(675mm) max.
  96. High sleeve or spigot on base 150mm height.
  97. Aramco welding certified inspector can inspect the bracket strap.
  98. Approval of welding procedure proponent engineering.
  99. Trapeze tube fixes Max. 2 FT.(600mm) and Min. 1.5 FT. below.
100. For bracket scaffold overlap Min.230mm(9”).
101. Beam coupler use only for hanging scaffold but should be drop forged coupler.
102. Hanging scaffold wire rope dia. 9mm Min. load 6 times intend.
103. Wire rope clip end of wire fix 3 pcs.and that gaps between the clip 6 rope dia.
104. U-bolt in that side saddle on live side of the rope.
105. Any kind of scaffold more than 4 legs called base supported scaffold.
106. Tower scaffolds only 4 legs.
107. Scaffoldings more than 2 lines of post or hanger tube across with called
        with birdcage scaffold.
108. Handrail of temporary stairways Min.34” and Max.37”.

Monday, 25 June 2018

ஆற்று நீர் கடலில் கலப்பதுவீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை !!

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.
kaveri river mix into sea க்கான பட முடிவு

கடலில் 10டிஎம்சி தண்ணிர் கலக்கவேண்டும் என்பது கடல் வாழ்ஊயிரனங்களுக்கும், மறுசூழற்சிகும் தேவை உண்மைதான்.ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.


இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.


ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.


மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.


இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.


ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.


அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.


சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.


நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.


இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?


'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?


முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.


ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.


காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.


மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.


நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.


காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.


முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.


பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.


மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.


சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.


அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.


காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.


நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.


நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.


இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.



“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"

என்கிறது அகநானூறு (126 : 4-5)

https://youtu.be/0GwxeLfBLiA

Thursday, 21 June 2018

வடநாட்டார்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவதுஆக்கிரமித்து ஏன் ??ஒரு எச்சரிக்கை !!


தொடர்புடைய படம்ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை   வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்குபார்த்தாலும் வடமாநி லத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர்.
முன்னர் கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த ஹிந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர்.
வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலைவாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்கு நாம் ஆளாக்கப்படுவது இதுவரை நடந்த வரலாறு. 


இன்று வடநாட்டார்கள் இங்கே எப்படிப் பெருகினார்கள்....??
தமிழனின் பிச்சைக்கார குணம் தான் காரணம். ஆம் நண்பர்களே. நமது தொழிலாளர்களை விட குறைந்த பணம், சம்பளம் தந்தால் போதும் என்ற இந்த மிச்சம் பிடித்துக் கோட்டையைக் கட்டும் தமிழனின் பிச்சைக்காரக் குணம் தான் இவர்களின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணம். இவர்களால் நமது வாழ்வும் வாய்ப்புக்களும் பறிபோவது உறுதி. ஏற்கனவே போதையின் பாதையில் தள்ளாடும் நமது குழந்தைகள் வடமாநிலத்தவர்களால் எளிதில் குட்கா, புகையிலை, பான் , பாக்கு என உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான பழக்கங்களை அதிகளவில் கற்கத் துவங்கி உள்ளனர்.

இப்படித்தான் தமிழகத்தை ஒவ்வோர் வந்தேறி இனமும் ஆக்ரமித்து, கெடுத்து சுரண்டிக் கொண்டு போனது. அதுதான் தற்போதும் நிகழத்துவங்கி உள்ளது. வடமாநிலத்தவர்கள் அதிகளவில் காலூன்றிவிட்டால் நாம் விரட்டி அடித்துவிட இயலாது. பெரும் ஆபத்தை நோக்கிப் போகிறோம் நாம்.

எப்படி தப்புவது...? வடமாநிலத்தவர்கள் விற்கும், தெருவில் கொண்டுவரும் எந்தப் பொருட்களையும் வாங்காதீர்கள். சம்பளக்குறைவென்று வேலையில் அமர்த்தாதீர்கள். வீடு கொடுக்காதீர்கள். ஐயோ பாவம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகளை காப்பாற்றுபவர்களாக இருக்க மாட்டீர்கள். அவர்களுக்கு உதவிசெய்து புண்ணியம் சேர்ப்பதாக நினைத்தால் நீங்கள் தான் பாவம்.

வடமாநிலத்தவர்களால் குற்றங்கள் பெருகி வருகிறது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. நமது காவல்துறை இவர்களின் வருகையால் கையைப் பிசைந்து கொண்டுள்ளது. 


விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!
பதிவைப் பகிர்ந்து விழிப்பை உண்டு பண்ணுங்கள்.


தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

நாடாளுமன்றத்தில் ராகுல் விளாசல் அஞ்சி நடுங்குகிறார் மோடி !!

Related imageபிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் மக்களைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையான முறையில் சாடினார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. ஆந்திர மாநி லத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகக் கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன், பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத் தைக் கொண்டு வந்தபோது, அதை சபாநாயகர் ஏற்கவில்லை. ஆனால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சீனிவாஸ் அளித்த நம்பிக்கையில்லாத் தீர்மான மனுவைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வெள்ளி காலை முதல் அவையில் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பாஜக எம்.பி. காலா பேசிய பின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்தார்.ராகுல் காந்தி பேச துவங்கியவுடன், பாஜக உறுப்பினர்கள் அமளியிலும், ரகளையிலும் ஈடுபட்டனர். அவையில் பிரதமர் இருந்தார். தமதுகட்சியினரின் ரகளையை அவர் ரசித்தார்.தொடர் ரகளையால் அவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அப்போது ராகுல் கடுமையான முறையில் மோடி அரசை சாடி பேசினார்.
‘ஜூம்லா ஸ்டிரைக்’
ராகுல் காந்தி பேசியதாவது:தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லாவின் உரையை கவனித்தேன். அவரது பேச்சில் இருந்து உங்களைப் பீடித்துள்ள (மோடியைப் பார்த்து) ஒருவிதமான அச்சத்தையும், வேதனையையும் நான் உணர் கிறேன். 21-ம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்துக்குப் பலியானவர் நீங்கள்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தஅரசியல் ஆயுதத்துக்குப் பெயர் ‘வெற்றுப் பேச்சு தாக்குதல்’ (ஜும்லா ஸ்டிரைக்).உங்களின் (மோடி) வெற்றுப் பேச்சுக்கு இலக்கானவர்கள் விவசாயிகள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் மற்றும் இந்தத் தேசத்து பெண்கள்தான். இதற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.
வாக்குறுதிகள் என்னாயிற்று?
வெளிநாட்டில் இந்தியர்கள் சட்டவிரோத மாகப் பதுக்கி இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனத் தேர்தல்பிரச்சாரத்தில் நீங்கள் கூறினீர்கள். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினீர்கள். ஆனால், வெறும் 4 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள அரசோ 24 மணி நேரத்தில் 400 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்குகிறது. படித்த பட்டதாரி இளைஞர் களைப் பக்கோடோ விற்கலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நீங்கள் கொண்டு வந்தீர்கள். நீங்கள் ஏழைகளைப் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் பணத்தைமட்டுமே வைத்து செலவு செய்கிறார்கள், டெபிட்கார்டோ, கிரெடிட் கார்டோ அவர்களிடம் இல்லை என்பதை உணரவில்லை.இன்று நாட்டில் வேலையின்மை அளவு அதிகரித்து இருக்கிறது. பிரதமர் மோடி பேசியவார்த்தைகள் என்ன ஆனது?நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது ஜிஎஸ்டி வரியைக் கடுமையாக எதிர்த்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் 5 வகையான ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்துள்ளீர்கள். சிறுவியாபாரிகளை நசுக்கும் வகையில் வருமான வரித் துறையை ஏவிவிடுகிறீர்கள்.
கார்ப்பரேட்டுகளின் கூட்டாளி
பிரதமர் மோடி எப்போதும், வசதி படைத் தவர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் ஆதரவாகத்தான் பேசுகிறார், சிறு வணிகர்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஏழை மக்களிடம் இருந்தும், சிறு வர்த்தகர்களிடம் இருந்தும் பணத்தை எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு.பிரதமரின் முகம் ஜியோ விளம்பரத்தில் வந்தபோதே, அவர் பணக்காரர்கள் குறித்துத்தான் அக்கறை கொள்வார் எனப் புரிந்து கொண்டேன். இந்த நாட்டின் காவல்காரர் என்று பிரதமர் கூறி வருகிறார். உண்மையில் பிரத மர் மோடி மக்களின் காவல்காரர் அல்ல, பெருநிறுவனங்களின், பணக்காரர்களின் பங்குதாரர்.ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதமர் மோடி இருவரும் உண்மையை இந்தத் தேசத்திடம் இருந்து மறைக்கிறார் கள். ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதியை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுகையில், ரபேல் போர் விமானம் குறித்த எந்தவிதமான ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று என்னிடம் அவர் தெரிவித்தார்.பிரதமர் மோடிக்கு குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்களுடன் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பால்தான் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அந்த நிறு வனத்துக்கு வழங்கி இருக்கிறார்.இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறு வனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கியதா என்பது குறித்து பிரதமர் மோடி இந்த அவையில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமும், கர்நாடகஇளைஞர்களிடமும் தர வேண்டிய ஒப்பந்தத்தைஎடுத்து ரூ.30 ஆயிரம் கோடி கடன் உள்ள தொழிலதிபருக்கு கொடுத்துவிட்டார் பிரதமர்.
அச்சமே கோபமாக மாறுகிறது
என் கண்களைப் பார்த்து மோடியால் பேச முடியாது. என்னைப் பார்த்தால் ஒருவிதமான அச்சம்இருப்பதால், என் கண்களைப் பார்த்து பேசாமல் செல்கிறார். இதில் இருந்து பிரதமர் மோடி உண்மையானவர் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது; நீங்கள் பயப்படுகிறீர்கள்.பிரதமர் மோடி விவசாயிகளின் பயிர்க் கடன்தள்ளுபடி செய்யப்படும் என்கிறார். ஆனால், நிதி அமைச்சரோ பயிர்க் கடன் தள்ளுபடி இல்லை என்கிறார்.உலக நாடுகளில் பெட்ரோல் விலை சரிந்து வருகிறது. ஆனால், நம்நாட்டில் நிலையே வேறு. இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மோடி தனது நண்பர்களின் பைகளில் பணத்தைச் சேமிக்க விலையை உயர்த்தி உதவி வருகிறார்.நாட்டின் பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்களின் பாது காப்பு நிலை சரிந்துள்ளது. இது நாட்டின் தோற்றத்தை உலக அளவில் மாற்றி இருக்கிறது.அப்பாவி மக்களைத் தாக்கி கொலை செய்தவர்களுக்கு பாஜக அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறந்து கருத்து கூறவில்லை. தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, டாக்டர் அம்பேத்கர் மீதான தாக்குதலாகும்.பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றியையும், தோல்வியையும் சமமாகவே பார்ப்போம்.ஆனால், இவர்களோ தங்களிடம் இருந்துஅதிகாரம் இழப்பதை எளிதாக விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அந்த அச்சம்தான் நாட்டின் மீது கோபமாக மாறுகிறது.எனக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் குறித்தும், கடவுள் சிவனின் முக்கியத்துவம் குறித்தும் உணர்த்திய உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பார்த்து நீங்கள் சிறுபிள்ளை(பப்பு) என்று அழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
தனது வார்த்தைகளை நிறைவு செய்த வுடன், ராகுல் காந்தி பிரதமர் மோடி அமர்ந் திருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். 

Tuesday, 19 June 2018

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?


Related image

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.


பிப்ரவரி : (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன்,


கீரைகள், கோவைக்காய்.


மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.


ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.


மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.


ஜூன்: (வைகாசி ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.


ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை,


தக்காளி.


ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.


செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.


அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.


நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.


டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.




சரியான ஆரோக்கியம் தரும் உணவு, ஊட்டத்தை அளிப்பதுடன் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். இதுவே நாம் நம் கையால் உணவை உற்பத்தி செய்ய முக்கிய காரணம். எனவே, சரியான உணவு ஊட்டத்தை தருவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது.

பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரல் நோய் பாதிப்பால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கொடிய மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக கல்லீரல் நோய்கள் அமைந்திருக்கின்றன. சரி இந்த சம்மர் சீசனில் நீங்கள் உண்ணும் உணவில் இந்த 5 காய்கறிகள் இருக்கிறதா? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


1. பூசணிக்காய்:

நார்ச்சத்து உணவுகளின் ஆதாரமாக இருக்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு ஊக்கமளிக்கிறது.பூசணிக்காயில் இருக்கும் டிரிப்டோபான் உடல் செரடோனின்களை உருவாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

2. பாகற்காய்:
சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், கெட்ட கொலஸ்டிரால் குறைவதற்கும் உதவுகிறது. சிறந்த கோடை காய்கறியான பாகற்காய் , ஆக்ஸிஜனேற்றங்களுடன் சேர்த்து வைட்டமின் ஏ மற்றும் சி யை தருகிறது. வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன.

3. புடலங்காய்:
எடையை குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவீத நீர் கலவை கொண்ட காய்கறி என்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

4. பீர்க்கங்காய்:
இரத்தம் சுத்தப்படுத்தி கல்லீரலை சுத்திகரிக்க உதவுகிறது. தோலிற்கு பிரகாசம் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

5. சுரைக்காய்:
ஊட்டச்சத்து அதிகம் தரகொடிய காய்கறி.உடலில் இருந்து நச்சுகள் நீக்குவதை வேகப்படுத்துகிறது. முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது.


மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது
'எம் கடமை" 

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Sunday, 17 June 2018

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?


உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !


உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !

தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !


Related imageஒரு டீன் ஏஜ் மகளுக்கு , 
அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! 
பாதுகாவலன் !
ஊக்கமூட்டுபவர் ! 
உற்சாகப்படுத்துபவர் ! 
தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை ஊட்டுபவர் !
பண்புகளை ஊட்டுபவர் !
வழிகாட்டி !
என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்

ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.


ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.


ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.


எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.


சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில் , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.

என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.


மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.

திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்.


எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்!


என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.

அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்* *உங்கள் மகள் உங்கள் மகள் தான்
உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்.


ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்


"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி " என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்...எனக்கு இது வேணும்.

முடியுமா ?!முடியாதா ? " என பிடிவாதம் பிடிப்பாள்.


உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்.


ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.


நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.


"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர " அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது " என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.


பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்*. *அது தான் முக்கியம்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.


நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.


*🌷இன்னொரு விஷயம் , *உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.*

*அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.*


*உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,* *தலையைக் கோதிப்* *பாராட்டுவதோ ,*

*செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.*


ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.


மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.


நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.


அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.*


வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்


நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.


சரி ! மதிக்கிறீர்கள்.
சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?

இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.


டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.


சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.


டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.

ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.


சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.

அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"

என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !

*💃எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்*.


*அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்*.*


*நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு*.


அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.

அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம.


"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது " என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.


அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்.


"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.

குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.

வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.


ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.

பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.


சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.

"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"

என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.


"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.


"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.

அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்


இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்!!!

Friday, 15 June 2018

தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்ல ??

Image may contain: ocean, sky, outdoor, water and nature”காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்ல ...
காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?' எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது.

காவிரியில் தண்ணீர் வராதபோது, 'கர்நாடகக்காரன் அரசியல் பண்றான்' என்றும், மழை மொழிந்து அதிகமாக தண்ணீர் வரும்போது, 'வீணாக காவிரி நீர் போய் கடலில் கலக்கிறது' என்றும் தமிழகத்தில் பரவலாக பேசப்படும்.

மூன்று வருடம் கழித்து, இப்போது தென்மேற்கு பருவமழை சக்கைப்போடு போட்டதின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை அடைந்து, காவிரியில்
இருகரைகளை தொட்டுக் கொண்டு தண்ணீர் போகிறது. இப்போதும்,'காவிரியின் உபரி நீர் வீணாக போய் கடலில் கலக்க போவுது' என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், "கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர் செல்கிறது. அப்புறம், கடலில் உபரி நீர் 'வீணாக' கலக்குதுன்னு சொல்றது கொடுமை.

கடலுக்கு போகும் தண்ணீரை 'வீண்' என்று சொல்பவர்கள் தண்ணீரை வியாபாரமாக்குபவர்கள்; வீண் என்ற சொல் அத்தகையவர்களின் பொருளாதார சொல்லாடல்" என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் வெடிக்கிறார்கள்.

இதுபற்றி, பேசிய நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், "இப்படி 'காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது 'ன்னு பேசும் ஆள்கள் விபரம் தெரியாத, இயற்கையின் சுழற்சியை அறியாதவர்கள். ஆற்று நீர் கடலில் கலப்பது 'வீண் ' என அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் .? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வீண். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீர் காலம் காலமாகப் பயணித்து கடலில் கலந்ததைத் தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது எனச் சொல்ல தொடங்கியது நாம்தானே? அது கடலில் கலப்பது வீண் எனச் சொல்வது அறியாமைதான் அது அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதையாக மாறிபோகும்.

காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும். ஆனால், காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டு வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து, வண்டல் மண் டெல்டாவில் ஓடி, பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்து வந்தது.

ஒவ்வொரு கடலிலும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியைச் சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆறுகளின் நீர்தான்.

அதைவிட முக்கியமாகக் கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும். இதற்கு எடுத்துக்காட்டு சீனா. சீனா நாட்டில் உள்ள மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணை. அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சளற்று கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன கொடும் நிகழ்வு நடந்திருக்கு. நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதைச் சரிசெய்ய சீனா தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியைக் கடலுக்கே விட்டுவிடுகிறது" என்றார்.

அடுத்து பேசிய, தற்சார்பு விவசாயிகள் சங்க செயலாளர் கி.வே.பொன்னையன்,

"காவிரி நீர் என்பது கர்நாடக, தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்கும் சொந்தமானது. நாமும் இயற்கையின் ஓர் அங்கம். நாம் மட்டுமே அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர்ச் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கைச் சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

காவிரி தீர்ப்பில்கூட,'10 டி.எம்.சி தண்ணீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வெறுமனே ஆற்றில் போகனும்'ன்னு என்ற உத்தரவு சொல்லப்பட்டிருக்கு. அதில், அதிகமாகத் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது என்பது நமக்கு நாமே வெட்டிக் கொள்கிற சவக்குழி. அப்படி தடுப்பணைகள் கட்டி அவ்வளவு நீரை நாம் என்ன செய்ய முடியும்? கீழப்பவானி வாய்க்காலில்கூட 2300 கன அடி தண்ணீரைத்தான் கொண்டு போக முடியுது.

எல்லா காவிரி கிளை வாய்க்கால்களிலும் அதிகபட்சம் இருபதாயிரம் கன அடி நீரைத் கொண்டு போக முடியும். 50 ஆயிரம் கன அடி நீரை, எங்கு நாம் தேக்குவது? கடலுக்குச் செல்லும் தண்ணீரை வீண் என்பது நுகர்வு கண்ணோட்டம்.

கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கு, ஆனால், நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறது என்கிறார்கள். முதலில் ஒரு அணையைக் கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும். அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும்.

கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும், நம் மேட்டூர் அணையும் அப்படி கட்டப்பட்டதுதான். மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளைக் கட்டமுடியாது. ஏரி, குளங்களைத்தான் அமைக்க முடியும். அதனால்தான் ,நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களைக் காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

ஆனால்,'காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?' எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரைத் தடுத்து உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் ஆறு வெள்ள நீர் எவ்வளவு திறக்கப்பட்டாலும் தாங்கும். அந்த வெள்ளநீரைப் பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி. நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால், மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

அதனால்,நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளைப் பாதுகாப்பது மட்டும்தான். இங்கிருக்கும் ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர். ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர். அதனால், 'கடலில் வீணாகக் காவிரி நீர் கலக்கிறது' என்று சொல்லும் தண்ணீரை வியாபாரமாக்கும் பன்னாட்டுக் நிறுவனங்களின் உளறலை நாமும் செய்யக்கூடாது" என்று முடித்தார்.