Thursday, 24 October 2013

இருதய பைபாஸ் சிகிச்சை ரூ 1000 மட்டுமே!!

 நமது வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நம் நாட்டில் பிறந்ததினாலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு, மரபு முறை, மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி போன்ற உணவு மற்றும் தேவையான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். ஆனால் இன்னமும் இவை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.




மாரடைப்பினால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
வயதான காலத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டால் அது வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். அதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர இதயம் வலிமையிழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரலில் நீர்க்கோத்தல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இரத்த ஓட்டம் திடீரென்று மற்ற உறுப்புகளுக்குக் குறைந்தால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவையும் அதிகம் வரும். நெஞ்சுப் பகுதியில் இனம்புரியாத ஒரு வேதனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் சென்று இ.ஸி.ஜி. இரத்தப் பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

என்ன சிகிச்சை?: மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா? பைபாஸ் சர்ஜரியா?
சுமார் 70 - 80 வயது தாண்டிய முதியவர்களுக்கு மாரடைப்பிற்குப் பின்பு நெஞ்சு வலியோ மூச்சு வாங்குவதோ இல்லையென்றால் மருந்துகள் மூலமாகவே நல்ல பலன் கிடைக்கும்.

சுமார் 60-70 வயதுள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் பி.பி., கொழுப்புச்சத்து போன்றவற்றோடு அடிக்கடி நெஞ்சில் வலியும் ஏற்படுமேயானால் அவர்களுக்கு ஆஞ்சியா பிளாஸ்டி சிகிச்சை முறை தேவைப்படும். ஆஞ்சியோகிராம் என்பது கை அல்லது காலில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் வழியாக மருந்ததைச் செலுத்தி, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயின் ஏற்பட்டுள்ள அடைப்புகள் பற்றி அறியும் ஒரு பரிசோதனை.

இந்தப் பரிசோதனை மூலம் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தால் அதை ஆஞ்சியோகிராம் செய்யும் முறை போலவே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு பலூனை விரிவடையச் செய்து அடைப்பு நீக்கப்படும். மறுபடியும் அடைப்பு வராமல் இருக்க, அந்த இடத்தில் ஊதுகுழல் போன்ற ஒரு சிறு குழாயைப் பொருத்தி விடுவார்கள். இரத்தக் குழாயிலுள்ள அடைப்பு விரிவு செய்யப்பட்டு இரத்தம் ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் மயக்கமோ, தையலோ கிடையாது. இச்சிகிச்சையின் மூலம் மாரடைப்பின் தொல்லையின்றி பல ஆண்டுகள் நலமாக வாழ முடியும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி 6-12 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மறுபரி சோதனை செய்து அதற்குத் தக்கவாறு மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம். 

பைபாஸ் சர்ஜரி:
இருதய பைபாஸ் சர்ஜரி என்பது நவீன அறுவை சிகிச்சை முறை. ஆஞ்சியோ கிராம் பரிசோதனை மூலம் ஒருவருக்கு இருதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இதற்கு காலிலுள்ள இரத்தக் குழாயை எடுத்து இருதய இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொருத்தி, இரத்த ஓட்டம் மாற்று வழியில் சீராகச் செல்ல அறுவை சிகிச்சை செய்யப்படும். முதுமைக் காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வயது ஒரு தடை இல்லை. எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும், சுமார் 60 வயதுள்ள ஒரு பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து இரண்டு இரத்தக் குழாய்களுக்கு மேல் அடைப்பு இபுருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நேரமின்மை மற்றும் வேலை பளுவினால் ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு முறையோ அல்லது தவறாமல் உடற்பயிற்சியோ அவரால் செய்ய முடியாது. இவர் அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 10-15 ஆண்டுகள் வரை முன்பு இருந்ததைப் போலவே ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஆகையால் வயதான காலத்தில் மாரடைப்புக்கு மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா அல்லது பைபாஸ் சர்ஜரியா என்பதை அந்தந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும். இவற்றை தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம். 


தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். 

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினா
ர்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப்
பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.  நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். 




எலுமிச்சைபற்றி அறிய

இஞ்சிபற்றி அறிய


புண்டுபற்றி அறிய

ஆப்பிள் சைடர் விநிகர் பற்றி அறிய

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால் மருத்துவமனை வாங்கும்  பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.


நன்றி  :  டாக்டர் சையது சாகிப்
                       டாக்டர். வி.எஸ். நடராஜன்..
                       டாக்டர் பி.ஸி.ராய்.
                        .தையுபா அஜ்மல்.

ஆக்கம் & தொகுப்பு :  மு.அஜ்மல் கான்.





Wednesday, 23 October 2013

Do you know about Wax Jambu (Rose Apple) Fruit and its Uses?

undefined
Wax Jambu Fruits are pear-shaped structure and have a thin pink skin, with crisp white tissue, which is slightly aromatic in taste and smell. Wax Jambu is native to the Philippines, India, Indonesia and Malaysia. Common names of the fruit include wax apple, love apple, Java apple, chomphu, Rose apple, Bell fruit, makopa, tambis Philippines. The wax apple tree also grows in the Caribbean. Dominican Republic a small sub-species of the wax apple is known as cajuilito, or small cashew. In Tamil language is called Jambakkai.the fruit is also used to add taste to salads with a faint compliment to the flavor.




The Pomerac (Rose Apple) fruit is oblong or even pear shaped having a deep red skin or even mild red/pinkish skin and also white-colored flesh. The flesh features a semi sharp yet sleek consistency. In spite of, the firm feel, the external skin of the pomerac is extremely fragile and also bruises effortlessly. Post-harvest, the fruit could be saved at room temperature for approximately 6 days. 


History of  Wax Jambu Apple..
The wax apple is indigenous to the East Indies and also Malaya and is also grown and naturalized in several areas of India, Ceylon as well as previous Indochina and also the Pacific Islands. It absolutely was introduced into Jamaica in 1762 and have become well dispersed in Bermuda, the Bahamas, the West Indies and also, at lower and also moderate heights, from southern Mexico to Peru. In Guatemala, the tree might be grown as a living fence post or perhaps in hedgerows about coffee plantations. For this function, it really is significantly trimmed to enhance dense development. It develops crazy generously, creating solid stands and also thickets, in Puerto Rico, the Virgin Islands, Guatemala, Honduras and also Panama.
In 1825, 8 younger trees were obtained from Rio de Janeiro to Hawaii by ship, and, in 1853, a United States warship shipped avocado and also rose apple trees from Central America towards the island of Hilo. The rose apple grew to become naturalized on the islands of Kauai, Molokai, Oahu, Maui and Hawaii. In 1893, it absolutely was documented as currently cultivated in Ghana. It is really a semi-naturalized in certain regions of West Tropical Africa and on the islands of Zanzibar, Pemba and Reunion. It really is thought to have already been very first grown in Queensland, Australia, about 1896. A tree extracted from an Italian nursery continues to grow and carried well around the coastal plain of Israel. However, it’s not of great interest there like a fruit tree but instead just as one decorative.
The rose apple was launched in Florida, in Jacksonville, before 1877, but, like a fruit tree, it really is suitable only to the central and southern parts of the state. In California, it really is planted as far north as San Francisco because of its decorative leaves as well as flowers. Since the tree uses up significant space and also the fruit is little appreciated, the rose apple hasn’t been grown in Florida recently, even though there are very numerous types remaining from previous times.

Health benefits of Wax Apple...
The Love apple is utilized as food and also as a medication. You will find the rose apple plant, officially known as Syzygium jambos, in exotic as well as subtropical locations where a more mature tree will certainly deliver 5 lbs. Fruit every season. The fruit within this plant doesn’t in fact look like an apple — the plant is a member of the myrtle family, in accordance with Indiana’s Purdue University. If you are planning to utilize rose apple for therapeutic reasons seek advice from a health care professional initially.
1. Prostate Cancer Prevention...
Rose Apple has shown to prevent the development of cancer of the prostate. Generally speaking, doctors suggest that men having an average chance of prostate cancer make alternatives which benefit their all-around health if they’re thinking about prostate cancer avoidance. There is certainly a few proof that selecting a nutritious diet that’s lower in fat and also packed with vegetables and fruit may possibly lower your chance of prostate cancer.
2. Breast Cancer Protection...
Studies have shown that consuming a diet abundant with vegetables and fruit doesn’t provide direct defense against breast cancer. Additionally, the latest research of dietary fat as well as breast cancer demonstrated just a minor reduction in the potential risk of unpleasant breast cancer for ladies who consumed a low-fat diet.
3. Lower Cholesterol...
Wax Apple is usually loaded with vitamin C and also fiber, a substance which has been proven to reduce cholesterol levels. In a single research, 125 volunteers experienced a typical drop in cholesterol levels of 19% after consuming Rose Apple for just 1 week.
4. Beneficial for Diabetics...
Java apple fruit has an effect on the pancreas within diabetes sufferers and also behaves as a block from the transformation of starch into sugar. The seeds have got a glucose within them referred to as jamboline which can be dried out and changed into a powder; this particular powder could be included with water 3 to 4 times each day to help lessen the sugar within the urine.
5. Wax Apple good for brain and Liver...
The fruit is recognized as a tonic for the brain and also liver. An infusion of the fruit behaves as a diuretic. A syrupy preparation of the flowers is considered to lessen a fever. The leaf decoction is used for sore eyes, additionally functions as a diuretic and also expectorant and cure for rheumatism. The juice of macerated leaves is taken like a febrifuge. Powdered leaves have already been applied to the bodies of smallpox sufferers for the chilling result.

 Bell Fruit Nutritional Values per 100 grams..

Iron : 3 mg
Phosphorus : 10 mg
Potassium : 130 mg
Carbohydrates : 14.9 gram
Calories : 58
Vitamin A : 900 I.U
Vitamin B : Thiamine .07 mg
Vitamin C : 5 mg
Calcium : 6 mg

Medicinal Uses...
  • Wax Apple is undoubtedly a tonic for the brain and liver in India.
  • In India, the fruit is considered as a tonic for the brain and liver. A distillation of the fruit behaves as a diuretic.
  • A sweetened preparation of the flowers is considered to lessen a fever.
  • The leaf decoction is used for sore eyes, also works as a diuretic and expectorant and cure for rheumatism.
  • A number of Traditional Medicinal Utilizes which aren’t however clinically confirmed
  • The seeds are utilized towards diarrhea, dysentery and also catarrh.
  • In Nicaragua, it is often claimed that the infusion of roasted, powdered seeds is effective to diabetics.
  • In Colombia, they promise that the Rose Apple seeds provide a painkiller property.
  • The Cuban people think that the root is an efficient treatment for epilepsy.
  • Wax Apple vinegar can help to prevent the formation of kidney stone.

However, in accordance with medical research, both the seeds and also the root are poisonous and really should be utilized using a extreme caution.

Collection By M.Ajmal Khan.

Sunday, 20 October 2013

நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோமே!!



நாவல்பழம்,நாகப்பழம்,நவாப்பழம் என்று பல பெயர்களில் இந்த பழம் அழைக்கப்படும்.
பழங்களில் அதிக மருத்துவ குணம் நிறைந்தது நாவல்பழம்தமிழ் இலக்கியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற பழம் இது..  புராண காலம் முதல் சுட்டப்பழம் என புகழ்பெற்ற நாவல்பழங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவு உற்பத்தியாகி விற்பனைக்கு வரும்.பெங்களூர், கோயம்புத்தூர், மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு  நாவல் பழங்கள் வரும்.
பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது.  இந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம். 

நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன.
ஏரிக் கரைகளிலும், கண்மாய், குளக் கரையிலும் நாவல் மரம் பெரியதாக வளர்ந்திருக்கும்.  தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவற்பழம் பெரியதாகவும், அதிகமாகவும் விளைவிக்கப் படுகிறது.
நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.  இதில் சிறப்பம்சமாக, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது.
நாவல் பழத்தின் பயன்கள்...
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.  மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி  அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும்,  உடல் சூட்டைத் தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் கொட்டை
நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுப்படும்.   சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம்.
நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும்  நாவல் கொட்டைச்  சூரணம் சாப்பிடுவது நல்லது.
நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டி, காஃபி க்கு பதிலாக அருந்தலாம்.   இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நாவல் இலை..
நாவல் கொழுந்து இலைச்சாறு     – 1 ஸ்பூன்
தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி    – 4
இலவங்கப்பட்டை தூள்    – 1/2 ஸ்பூன்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
நாவல் பட்டை..
100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப் படுகிறது.நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில்  அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Indian volunteers form largest group to serve Haj pilgrims..

Over 2,000 Indians have provided selfless services to millions of Haj pilgrims from all over the world who have gathered in the holy city of Mecca, forming the largest expatriate volunteer group.
Image result for IFF in saudiarabia
Wearing blue T-shirts and the saffron-coloured jackets, these volunteers from different Indian social, cultural and religious forums were seen in action at the holy sites of Mina and Arafat during the first four days of Haj.
The volunteers belonged to forums such as the Jeddah Haj Welfare Forum, India Fraternity Forum, the Indian Pilgrim Welfare Forum, Haj Cells of the Kerala Muslim Cultural Center, Risala Study Circle and the Indian Dawa Center.
"The credit for fielding the largest number of volunteers goes to India Fraternity Forum, which has been serving the pilgrims since eight years. Tipped as the most organised among the groups, IFF fielded a total of 1,200 volunteers, including 32 women and 24 students," the Saudi Gazette newspaper said.
"These expatriate volunteers, who belong to different states of India, come from various corners of Saudi Arabia after getting the best ever training in field voluntary work.

"Some 72 teams have been assigned for field work while 34 teams served elderly and sick pilgrims in their tents, in addition to 40-member special team deployed at Mashair train stations," the paper said.
"We are getting full support from the Indian Haj Mission... This serves as a big boost to the morale of our dedicated volunteers," said Ahmad Kutty, media coordinator of IFF Haj Service, which began with 30 volunteers in 2005.
Jeddah IFF President Ashraf Morayur said the timely action on the part of one of their volunteers saved one pilgrim who almost got stuck in between a train and its automatic door. KMCC Haj Cell has mobilised more than 1,000 volunteers.
Ahmed Palayatt, President of KMCC Jeddah Central Committee and General Convener of the Haj Cell, said their volunteers distributed rice soup for nearly 1,00,000 pilgrims during the last four days of Haj.
The annual Haj pilgrimage this year was incident-free. 41 Indian pilgrims were reported missing as compared to 300 last year, the Indian Consulate in Jeddah said.
"Five pilgrims died on Tuesday (October 15). One has been buried while four cases are under burial process," it added.
The Haj pilgrimage is one of the five pillars of Islam that should be performed at least once in lifetime by every Muslim who is financially and physically capable. This year, the pilgrimage started on Sunday and ends on Friday (tomorrow). About 1.5 million pilgrims, including over 136,000 Indians, are performing the Haj this year.
Many expatriates from hyderabad karnataka region were part of this Volunteer group  

Friday, 18 October 2013

Tamilian Domination in Seychelles...

Seychelles is a  comparatively young nation which can trace its first settlement back to 1770 When the islands were first settled by the French, leading a small party Whites, Indians and Africans. The islands remained in French hands until the Defeat of Napoleon at Waterloo, evolving from humble beginnings to attain a Population of 3,500 by the time Seychelles was ceded to Britain under the Treaty of Paris in 1814.

Under the British, Seychelles achieved a population of some 7,000 by the year 1825. Important Estates were established during this time producing coconut, food crops, cotton and sugar cane. During this period Seychelles also saw the establishment of Victoria as her capital, the exile of numerous and colorful troublemakers from the Empire, the devastation caused by the famous Avalanche of 1862 and the Economic repercussions of the abolition of slavery.

Seychelles achieved Independence from Britain in 1976 and became a republic within the Commonwealth. Following a period of single party rule by the government of Mr. France Albert René, on December 4, 1991, President René announced a return to the multi-party system of government. In 1993 the first multiparty presidential And legislative elections held under a new constitution in which President René Was victorious. President René also won the 1998 and 2003 elections before Transferring the Presidency to James Alix Michel in June 2004.

Seychelles consists of 155 islands only 3 of which have any "sizeable" population. They are Mahe, Praslin and La Digue islands.Victoria is the capital of the Republic of Seychelles. This largest city of the Seychelles was named after Queen Victoria during British colonial rule. Victoria is the largest settlement on Mahe, and also the capital of the Republic of Seychelles. However, even though it's the national capital, the feel of Victoria is a smaller, quieter town rather than a bustling city.Mahe is also the best place to get a feel for the culture of the Seychelles. Around 75,000 people live on Mahe. There are three official languages in the Seychelles: Creole (a lilting, French-based patois), English and French. Many Seychellois also speaks fluent Italian or German.


SEYCHELLES a group of islands in the Indian Ocean has a history of about 230 years.
Annual Kavadi procession through Victoria, capital of Seychelles
Annual Kavadi procession through Victoria, capital of Seychelles
A shipload of migrants landed here in 1770, composed of diverse ethnicity out of whom five were Tamils from Mauritius/Reunion. Tamil traders from Pondicherry used to visit for the purposes of timber trade followed by settlements of Tamils from Tamil Nadu for trading purposes. Later, a trading community was in place here mainly of Tamils and many of them got integrated with the local community. Now they're about 4000 Tamils in the trading as well as in the professions. The organization of the Seychelles Hindu Kovil Sangam in 1984 and the building of the first and the only Navasakthi Vinayagar temple brought together all the Tamils to further consolidate and nurture their cultural and religious links. The annual Kavadi festival is a major event which is a government holiday for all Tamilian/ Hindus. Cultural troupes are invited from time to time to enhance cultural values and links. The organization of the Seychelles Hindu Council, a celebration of Deepavali festival on a national scale and the setting up of a crematorium with government support are events worthy of note. The Tamil Cultural Development center conducting Tamil classes with the support of the Indian High Commission, the Seychelles Tamil Manram with its periodical publication of the Tamil Murasu and contributions and advertisements in Tamil in the national daily are factors contributing to keep the language and culture alive in this country.Moreover Following Tamilian dominating  in Seychelles..

 1, Dr. Ramadoss (Head On Defense Forces Medical wing , Seychelles )

2, Mr. Durai Karunakaran ( Chief Justice of Supreme Court, Seychelles )

Government Lawyers..
Mr.Ronny Govinden Attorney General 

Mr Anath SUBRAMANIAN, State Counsel Head.
Mr Somasundaram  Bar Council Head


Seychelles was not in my travel map. Though curious about the country, I thought I would want to visit other countries that are more tempting as Seychelles was like  Mauritius.. 

See the Following Video clips... 



 





More Read about  Seychelles Travel Attractions..

http://ajmal-mahdee.blogspot.com/2013/10/seychelles-is-one-taste-of-tropical.html

 Collection & Written by M.Ajmal Khan

Monday, 14 October 2013

காந்தி கணக்கு என்றால் என்ன ?

Image result for காந்தி கணக்கு
காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
வ உ சி க்கு தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழர்கள் 5000 ரூபாய் காந்தியாரிடம் தந்து வ உ சிதம்பரனாரிடம் சேர்க்க சொன்ன்னார்களாம்..காந்தியார் அந்தப்பணத்தை தனது ஆஸ்சிரமத்திக்கு வைத்துக்கொண்டாராம்..அதனால் காந்தியார் கணக்கு என்றால் ஏமாற்று கணக்கு என்ற கதையும் உண்டு

இறுதியாக காந்தி பயண்படுத்திய வங்கி கணக்கில், கொஞ்சம் பணம் இருந்துள்ளது.அவர் இறப்புக்கு பின் அந்த வங்கி கணக்கை முடக்காமல் அதை அரசாங்கம் தொடர்ந்தது அவர் நினைவாக, அதுதான் காந்தி கணக்கு.

 ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது.
அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது,அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது.ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம்.
அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.
ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.
தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

Tuesday, 8 October 2013

Brahmi is Sync Your Brain Hemispheres, Improve Memory and Cognition and More....


Ayurvedic Herb Improves Memory, Cognition and Alzheimer's
Brahmi is a popular Ayurvedic herb that has been revered in India for over 3000 years.  It doesn't matter that an ancient traditional herb has been used successfully for hundreds of years. It usually takes testing by western scientists to bring the herb's value to our attention, even while Big Pharma tries to conceal it. Such is the case with the ancient Ayurvedic herb used as a tonic for the brain, which goes by either name, Brahmi or Bacopa.


What is Brahmi?

Brahmi is a native Indian herbal remedy that may be used to treat a variety of medical conditions, especially those related to cognitive ability.
It is also known as:
  • Bacopa monneiri (Botanical name)
  • Water hyssop
  • Indian pennywart
  • Coastal waterhyssop
  • Thyme-leaf gratiola
The Brahmi plant consists of stem leaves that are thick and crinkled and arranged in opposing patterns. It is also a “creeping herb” that flourishes in bogs and muddy wetlands. Traditionally Brahmi was grown in India but can now be found in the marshy wetlands of Nepal, Sri Lanka, Vietnam, China, Central America and even Florida in the USA.


Standard Western Tests

Two recent western human trials have shown Brahmi or Bacopa to improve memory recall and learning ability as well as to reduce anxiety and relieve tension. One trial was conducted in Australia, while three institutions collaborated in a more recent USA human study: The National College of Natural Medicine, Science University, and Oregon Health.

Both double-blind studies involved human subjects over a 12 week period. Each person demonstrated a marked improvement of recall and comprehension despite using small dosages. What was surprising was that anxiety and depression also diminished greatly among the subjects undergoing these trials.

Since Brahmi (Bacopa) is a safe herb, larger doses can be used by those having too many "senior moments", memory lapses, brain fog. It even diminishes depression or anxiety while handling those other issues. Interestingly, Ayurvedic doctors have prescribed this herb for the heart as well as the brain and nervous system.

Other tests have confirmed that Brahmi (Bacopa) improves one's focus, memory, and learning ability while simultaneously calming the mind.

The Properties of Brahmi

Brahmi is loaded with antioxidants and carries a number of substances that stimulate neurotransmitter function in the brain. It is considered a brain and nerve tonic and consists of main active substances:
1. Bacoside A, which relaxes the aorta and veins that stimulates circulation and allows blood to flow more smoothly
2. Bacoside B, which is a protein that nourishes brain nerve cells.
Physiologically, Brahmi works to restore the frontal cortical receptor activities, and reduces the excessive amount of Tribulin in the brain that is often caused by for anxiety. It also acts as a natural sedative/tranquilizer, and stimulates brain dopamine receptors that are often inactive in disease states such as Parkinson’s or Depression. 

The Benefits of Brahmi

Traditionally, it was used as a brain tonic to support memory, learning, and Concentration. The herb is a powerful Rejuvenator that assists with mental activity, brain functioning and overcoming feelings of nervousness or restlessness. In ancient Ayurvedic literature, Brahmi was used by scholars and students to help with memorizing lengthy Vedic texts.

 Due to its calming and nurturing properties, Brahmi is also very useful for highly stressful work or study environments. Brahmi is used for Alzheimer's disease, improving memory, anxiety, attention deficit-hyperactivity disorder (ADHD), allergic conditions, irritable bowel syndrome, and as a general tonic to fight stress.
People also take Brahmi to treat backache, hoarseness, mental illness, epilepsy, joint pain, and sexual performance problems in both men and women. It is also sometimes used as a “water pill.”


Brahmi may prove beneficial in the treatment of many medical conditions and diseases. Some of these include:
The different chemical properties of Brahmi combine to produce benefits such as:
  • Enhanced learning, academic and mental capabilities.
  • Feeling of calmness and sedation
  • Reduction of anxiety and feeling of stress and depression
  • Increased clarity of thought
  • Improved short and long-term memory and concentration capability.
  • Reduced tension in the muscles
  • Improved insomnia
  • Assists with smooth digestion
  • Reduces symptoms of asthma
  • Calms skin disease and irritation
  • May alleviate symptoms of ADD in children
  • May slow down the signs of ageing and promote longevity
  • Body detoxification
  • Stimulation of hair and nail growth

How does it work?


Brahmi might increase certain brain chemicals that are involved in thinking, learning, and memory. Some research suggests that it might also protect brain cells from chemicals involved in Alzheimer's disease. 

Whilst it will vary from person to person, the beneficial effects of Brahmi should be seen within a 3-4 week period. Please be careful to follow the advice of your local Naturopath or Ayurvedic practitioner as extremely large doses may cause toxicity and result in death.





Sources for more information include:
http://www.favorfinesse.com/herbs-brain-memory.shtml
http://www.healthiertalk.com/help-your-brain...
http://www.ayurvediccure.com/brahmi.htm
http://www.texasnaturalsupply.com/productinf...
http://healthmaven.blogspot.com/2013/02/ayurvedic-herb-improves-memory.html
http://www.himalayahealthcare.com/products/pharmaceuticals/brahmi.htm
https://www.google.com.sa/search?q=products+for+brahmi&es_sm=122&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=pvlTUom-OOqL4AS8ooCYDw&ved=0CIQBELAE


Collection By M.Ajmal Khan.