Wednesday 4 October 2017

சிறுவர் தினமாம் இன்று.....!!

Image may contain: 1 personஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் வாரம் உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம் விளங்குகின்றது. சிறுவர்துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம்முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமைமீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட அனைவரையும்சிறுவர்கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் உருவாக்கப்பட்டது யாரால்?
இஸ்லாத்தின் பார்வையில் சிறுவர்கள் இருப்போர்கள்,காண்போர்கள் எல்லோருக்கும் அந்த அந்த நொடிகள் சிறுவர் தினம்தான் புறிந்து நடவுங்கள் இஸ்லாமியர்களே....!!
ஒரு இஸ்லாமியன் பாடசாலையில்,வீட்டில் இன்று மட்டும் சிறுவர் தினம் கொண்டாடி குழந்தைகளை மகிழ்வித்து விட்டு விட்டால் அடுத்த அன்புக்கு அடுத்த வருடம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்காக அன்பு செலுத்தி ஒவ்வொரு நொடியும் தினமாக மாற்றுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் வருடத்துக்கு ஒருமுறை தனது பிள்ளை,பேரக் குழந்தைகளை வைத்து கொண்டாட வில்லை....!!
காணும் நொடியெல்லாம் அனைத்து விளையாடி கொண்டாடினார்கள்.
இந்த தினத்தை கண்டுபிடித்த யூதன் சிறுவர்களுக்கு அன்பு செலுத்துகின்றனரா??
இல்லவே இல்லை இதோ பாருங்கள் யூதர்கள் பாலஸ்தீன்,லிபியா,சிரியா,ஆப்கானிஸ்தான்,பர்மா,இந்தியா,ஹாஸ்மீர்,ஈராக்,சோமாலியா மற்றும் பல நாடுகளில் ஒரு நிமிடத்து 6 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.
யூதர்களால் பல வழிமுறையில் முஸ்லிம் பெண்களின் கறுவரையில்,பிறந்த உடன்,விளையாடும் போது கொள்ளப்படுகின்றனர்.
இவர்கள் உருவாக்கிய தினத்தயா இன்று கொண்டாடுகின்றீர்கள்??
யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்களை பின்பற்ற,அவர்கள் உருவாக்கியதை மேம்படுத்தச் சொல்லவில்லை ஒரு போதும்.....!!!
முஸ்லிமே சிந்தி சிறுவர்களை நொடிக்கு நொடி சந்தோசப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment