Saturday 21 December 2019

CAA, NRC சட்டத்தை திரும்ப பெறக்கூறி இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது!!

Image may contain: possible text that says 'We Indians Against REJECT & Standing NRC Citizen Amendment 2019 Bill'
தற்போழுது தமிழகத்திலும் ஒவ்வொரு இயக்கமும், ஜமாஅத்தும்,அரசியல் கட்சிகளும் NRC,NPR,CAA சட்டத்தை மத்திய பாசிச அரசு திரும்ப பெற கூறி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துகிறார்கள் மற்றும் மக்கள் நலன் கருதி போராட்ட வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தும் தலைவர்கள் மக்கள் மத்தியில் வைக்கிறார்கள்.!


தற்போது முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்ற ரீதீயில் விடியலை நோக்கி போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.! இப்படி நடக்கும் போராட்டங்களை இயக்கவெறியால் சிலர் கொச்சைபடுத்துகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரி கெண்டகால் மசுறுக்கு சமம். உங்கள் மீது இறைவனின் சாபத்தை கேட்கும் நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். .

எலலா நாட்டிலும் அங்கு பிறக்கும் குழந்தைக்கு உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கி குடியுரிமை அட்டையும் அந்த நாட்டு அரசு வழங்கிடும்.!

அவன் அந்த நாட்டு குடிமகன் என்ற அடையாளத்தை தன்னோடு வைத்திருப்பான் போலிஸ், குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினால் உடனே அந்த அடையாள அட்டையை காட்டி நான் இந்த நாட்டு பிரஜைதான் என்று நிறுபித்து விடுவான்.!

இந்தியாவில் இது போல் குடியுரிமை அடையாள அட்டை எவரிடமும் இல்லை. ரேசன் அட்டையை தவிர்த்து, வெளிநாட்டுக்கு சென்று வருபவர்களிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருக்கும்,வோட்டர் ஐடி கூட 2000 தான் வந்தது, இப்போ தான் ஆதார் அட்டையை கொடுத்தாங்கே அது கூட குடியுரிமை அட்டை இல்லை.!

இது தான் இந்திய குடிமகனிடம் உள்ள குடியுரிமை ஆவன ஆதாரமே இப்ப இவனுங்க சொல்றபடி குடியுரிமையை நிறுபிக்க 1970க்கு முந்தைய ஆதாரத்தை கேட்டால் யாரிடம் இருக்கும்.?

1947க்கு பிறகு இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெளிநாட்டில் கொடுப்பது போல் குடியுரிமை அட்டை கொடுத்து இருந்தால் அதை காட்டி தன்னை இந்தியன் என்று நிறுபிப்பான்.

அது போன்ற குடியுரிமை அட்டை வழங்காதது அரசின் தவறு தானே.? இப்ப இருக்க கூடிய இந்திய மக்களிடம் உள்ள ஆதாராமே ரேசன் கார்டு, ஓட்டர் ஐடி, ஆதார் ஐடி, டிரைவிங் லைசன், 1980 பிறகு பிறந்த குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், நிலம் உள்ள விவசாயி என்றால் நில பட்டா , படித்து இருந்தால் சர்டிபிகேட் , அரசு வேலையில் இருந்தால் அங்கே கொடுக்கப்படும் அடையாள அட்டை போன்ற ஆவனங்களே தற்போது இருக்கும்.!

இதை தவிர்த்து இந்திய ஜனாதிபதி, பிரதமரிடம் கூட இந்திய பிரஜைக்கான குடியுரிமை அடையாள அட்டை இருக்காது.

குடியுரிமையை சோதனை செய்ய வரும் அரசு அதிகாரிகளிடமே மேலே சொன்ன ஆவனங்களை தவிர வேறு ஆவனத்தை காட்ட இயலாது.!

நம்ம நாட்டை பொறுத்த வரை ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்ந்த எந்த ஆதாரத்தையும் (போட்டோவை தவிர்த்து) வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள் 1950 க்கு முந்தைய ஆதாராத்தை எந்த கொம்பனாலும் சமர்பிக்க இயலாது.!

மக்களை மடையார்களாக்கி பொருளாதார பின்னடைவை மறக்கடிக்க தமிழர், முஸ்லிம்களை நாடற்றவார்களாக ஆக்கிட பாசிச பிஜேபி அரசு கொண்டு வந்தது தான் CAA & NRC சட்டங்கள்.!

குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் தவறான தகவலை பரப்புகிறார்கள் என்றெல்லாம் கூறுகிறீர்களெ நீங்கள் கொண்டு வந்துள்ள மசோதாவின் சாரம்சத்தை அதில் எழுத்து பூர்வமாக விளக்கியதைதான் நாங்களூம் கேட்கிறேம் அசாமில் கொண்டு வந்து பத்து லட்சம் இஸ்லாமியர்களை அகதிகள் பட்டியலில் வைத்துள்ளீர்களே அது போல் மற்ற மாநிலத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்பதற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் பொய் ஐ மக்கள் நம்ப தயாராக இல்லை ஏன் என்றால் உங்களீன் ஆட்சி காலத்தில் மத ரீதியான அடக்குமுறைகளை அதிகமாக பாதித்தது இஸ்லாமியர்களெ மதசார்பற்ற நாட்டில் நீங்கள் எடுத்த முடிவு முற்றிலும் தவறானது என்று நீங்களே உணர்வீர்கள் காரணம் சர்வாதிகாரம் வென்றதாக சரித்திரம் இல்லை.

ஒருத்தன் கூட்டத்தை பார்த்தால் அழுவான் அவன் கேடி இன்னோருத்தன் ஆமை தலையன் கூட்டம் இல்லனாலும் உளறுவான் என்ன ஆர்எஸ்எஸ் கார்பெட் கம்பெனி எதை எழுதி கொடுத்து படிக்க சொல்கிறதோ அதை படிப்பதுதான் ஒரு பணியாளர் வேலை பிஜேபி ஒரு பினாமி கட்சி உலக தீவிரவாத அமைப்புக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனம்.....

மொத்தத்தில் ஒரு கார்பெட் கம்பெனி பிஜேபி கட்சி அந்த கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் வெளிநாட்டு கைக்கூலிகள்..

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும்....யாரடா சொன்னது நம்மை அண்ணியன் என்று யாரடா சொன்னது????இந்தியாவில் தற்போததைய நிலைக்கு மிகவும் தேவை ஒற்றுமை அதை தான் அனைத்து இஸ்லாமியனும் வரும்புகிறான்.!



மத்திய அரசை எதிர்ப்பது யாருடைய சுயநலனும் இல்லை பொது நலம்,

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த CAB,CAA,NPR,NRC குடியுரிமை சட்டத்தால் எற்படும் பாதிப்பு நாடற்றவனாக இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் விரட்ட நினைத்ததால் ஒற்றுமை தானாகவே வந்து விட்டது.!


NRC,CAA சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம் உயிருக்கு உடமைக்கு பயந்து பதுங்கும் கூட்டமில்லை. வெள்ளையனின் பீரங்கிகளை நேருக்கு நேர் எதிர் கொண்ட மாவீரர்கள் திப்பு சுல்தான், கான்சாகிப் மருதநாயகத்தின் வழி தோன்றல்கள் மடிந்தால் இந்த மண்ணிலேயை வீரத்துடன் மடிவோம் அகதிகலாக ஒரு போதும் புறமுதுகை காட்டி ஓடமாட்டோம்.!


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment