Friday 20 March 2020

நமது உடம்பில் உள்ள கழிவுகளை சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றுவது பற்றிய சிறப்பு பார்வை !!

 நமது உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியமானது…

2 சிறுநீரகங்கள் (kidney),
2 சிறுநீரகக் குழாய்கள் (ureter),
1 சிறுநீர்ப்பை
(urinary bladder),
1சிறுநீரக குழாய் (urethra)
அடங்கிய சிறுநீரக மண்டல (excretorysystem) மாகும்.
முதுகுதண்டிற்கு அருகில் கடைசி விலா எலும்பிற்கு கீழ் பீன்ஸ் வடிவத்தில், கருஞ்சிவப்புநிறத்தில் உள்ள சிறுநீரகத்தின் அளவு
4.5 x 2.25 அங்குலம் (10.5 x 6.3 cms)
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 10லட்சத்திற்கும் மேற்பட்ட நெப்ரான்கள்(nephrons) உள்ளன.
சிறுநீரகத்திற்க்கு வரும் அசுத்த இரத்தக் குழாய்கள் மிக நுண்ணிய குழல்களாகப் பிரிந்து, நெப்ரான்களுடன் இணைந்து வலைப்பை (கிளாமருலைகள் / glomerulus) போன்ற அமைப்பை உருவாக்கி வடிகட்டியாக செயல்படுகின்றன.
உடலுக்குத் தேவையான சக்தியை செல்கலின் உள்ளிருக்கும் மைட்டோகாண்டிரியா (mitochondria) க்கள் எரித்து இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதில் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயு கழிவுகள் நுரையீரல் மூலமாகவும், அமோனியா,யூரியா போன்ற உப்புகள் சிறிதளவு வியர்வை சுரப்பிகள் மூலமாகவும், பெருமளவு சிறுநீரகம் மூலமாக வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
நம் உடலில் உள்ள 3 -3.5 லி இரத்தம் தினம்(24 மணி நேரம்) 200 முறை சிறுநீரகங்களை கடந்து செல்கிறது.
அதாவது தினம் 700லி இரத்தம் சுத்தம் செய்யப் படுகிறது.
இதிலிருந்து சொட்டுசொட்டாக சுமார்
160 -170 லி நீர் பிரித்து எடுக்கப்பட்டு அந்த நீர்மூலமே மீண்டும் மீண்டும் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு இறுதியில்
1.5 - 2.5 லி நீர் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது.
இதனை ஈடுகட்ட நாம் குறைந்தது 3 -5 லி நீர் பருக வேண்டும்.

100 மிலி சிறுநீரில் இருக்கும் தாதுக்கள்……
புரதம் 10 -25 மி.கிராம்
யூரிக் ஆசிட் 17 -50 மி.கிராம்.
கிரியாட்டினின் 66 -130 மி.கிராம்.
யூரியாநைட்ரஜன் 800 -1300 மி.கிராம்
குளுகோஸ் 30 மி.கி க்கு குறைவாக.
சோடியம் 25 -50 மிலி சமனாக
பொட்டாஷியம் 16 -80 மிலி சமனாக
யூரோபிலினோஜன் 1 மி.கி க்கு குறைவாக.
போன்றவைகள் உள்ளன.

ஏன் கசாயம் கொடுக்க கூடாது…?
சிறுநீரகங்கள் நம்முடைய துப்புரவுத் தொழிற்சாலை. கிட்டத்தட்ட 10 லட்சம் நெஃப்ரான்களை (ஃபில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கியது சிறுநீரகம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர்களின் சிறுநீரத்தில் உள்ள நெஃப்ரான்கள் ஃபில்டர் செய்ய முடியாமல் பாதிப்பு அடைந்துயிறுக்கும் மற்றும் இரதத்தை சுத்தம் செய்ய முடியால் நெஃப்ரான்கள் அடைப்பட்டு இருக்கும். ஏற்கனவே சர்க்கரைவியாதி,இரத்த அழுத்தம் அதற்க்காக எடுக்ப்பட்ட ஆங்கில மருந்துகளாலும் சிறுநீரக நெஃப்ரான்கள் பாதிப்பு அடைந்து இருக்கும். அதனுடைய மருந்து கழிவுகள் தேங்கி இருக்கும் அதை சுத்தம் செய்யவே சிறுநீரக நெஃப்ரான்கள் பில்டர் செய்ய தினறிகொண்டு இருக்கும் போது அந்த சமயத்தில் போய் கசாயம் மற்றும் கசாய பொடி போன்ற மருந்தை தண்ணீர் அல்லது வெண்ணீரீல் கலந்தோ கொடுத்தால் அது நெஃப்ரான்களால் ஃபில்டர்
செய்ய முடியாமல் மேலும்அடைத்துவிடும் அதனால் தான் கசாயம் கொடுக்க கூடாது. எல்லா மருந்துகளிலும் கழிவுகள் உண்டு அது நெஃப்ரான்களை கடந்து செல்லாது.
கசாயம் கொடுத்து முதலில் உப்பு சத்து குறைவது போலே தெரிந்தாலும் சில நாட்களில் மறுபடிவும் உப்புகள் கூடா ஆரம்பித்துவிடும்.அதனால் நிலைமை மேலும் மோசமாகும்.

ஏன் என்றால் கசாயம் இரத்தத்தில் உள்ள உப்புகளை குறைக்கிறது தவிர சிறுநீரத்தையோ அதில் உள்ள நெஃப்ரான்களையோ பலப்படுத்துவது இல்லை என்பது உண்மை.
நாம சாப்பிடுகின்ற உணவுகள் மற்றும் மருந்துகள் எல்லாவற்றைவும் சிறுநீரகம் தான் (டயாலிஸிஸ்) சுத்தம் செய்ய வேண்டும்.
டயாலிஸிஸ் செய்கிறவர்களுக்கு நாம கொடுக்கிற மருந்து எதுவானாலும் அது
நெஃப்ரான்களை கடந்து செல்ல வேண்டும் அவ்வளவு தான்.
என்னிடம் வரும் சிறுநீரக நோயாளிகள் வைத்தியர் மற்றும் படித்த சித்தா மற்றும் ஆயூர்வேத டாக்டர்கிட்ட போனே அவர்கள் கசாயம்,மாத்திரை,பொடி போன்றவைகள் கொடுத்தார்கள் நாங்கள் சாப்பிட்டோம் முதலில் உப்பு சத்து குறைவது போலே தெரிகிறது. ஆனால் மறுபடியும் உப்பு சத்து கூடிவிடுகிறது என்று சொல்லுகிறார்கள்.
மக்கள் மத்தியில் கசாய மருந்து வேலை செய்யவில்லை என்று நோயாளியின் நிலைமை மேலும் மோசமாகி மறுபடியும் ஆங்கில மருந்துக்கு செல்ல காரணம் இந்த கசாயம் மருந்து கொடுக்கும் முறைகளே…
அதனாலேயே கசாய மருந்துகள் தோல்வியை சந்திக்கின்றன…
சித்தா மற்றும் ஆயூர்வேத மருந்துகள் நவீன மருந்துகளுக்கு இணையாக செயல்பட முயற்ச்சி எடுக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தாழ்மைவுடன் வேண்கிறேன்.
ஆங்கில மருந்து சாப்பிட்டாச்சு.❗
சித்தா மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஆயூர்வேத மருந்து சாப்பிட்டாச்சு.❗
யூனானி மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஓமியோபதி மருந்து சாப்பிட்டாச்சு.❗
ஆனால் இரத்ததில் உள்ள உப்பு சத்தை குறைக்க முடியவில்லையே வேற என்ன செய்ய.❓
இறைவன் உதவியால் அவனுடைய கருணையால்……
முழுமையாக குணப்படுத்தலாம். !
சிறுநீரக நோய்யால் பாதித்தவர்களுக்கு………
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது கை, கால், முகம் வீக்கம் சில பேர்களுக்கு ஏற்படும்…
சில பேர்களுக்கு……கை, கால், முகம் வீக்கம் ஏற்படாது.
அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் உப்பு சத்தை குறைக்க வேண்டும் என்று டயாலிஸிஸ் செய்ய சொல்லுவார்கள்.
வலிவுடனும்……
வேதனையுடனும்……
மன உளச்சல்லுடனும்……
டயாலிஸிஸ் வாழும் காலம் முழுவதும் செய்ய வேண்டும்.
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
அதுவும் ஆயுள் முழுவதும்..
அப்படியே ஆயுள் முடிந்துவிடும்.
சிறுநீரகம் செயலிலப்பு Kidney Failure இனி டயாலிசிஸ் தேவையில்லை
அரிஸ்டம் என்ற கசாயம் கிடையாது
இலேகியம் கிடையாது.
கசாயம் பொடி கிடையாது.
சூரணம் என்ற பொடி கிடையாது.
மாத்திரைகள் கிடையாது.
பச்சைஇலை வைத்தியம் கிடையாது.
பஸ்பம் மற்றும் செந்தூரம், பாசண மருந்துகளான மெட்டல் கலவைகள் கலந்த மருந்துகள் கிடையாது.
முற்றிலும் மாறுபட்ட என்னுடைய அனுபத்தில் பல சிறுநீரக நோயாளிகளுக்கு
கொடுத்து பயன் அடைந்த மருந்து.
சிறுநீரகத்தில் உள்ள ஃபில்டர்களான நெஃப்ரான்களை இசியாக கடந்து செல்லும் நெஃரான்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை உற்பத்தி செய்யும்.
நெஃப்ரான்களை புதுபிக்கும் பலப்படுத்து சிறுநீரகம் பலப்படும் நன்றாக வேலை செய்வும்.
சிறுநீரக நோயாளிகளை டயாலிஸ்ஸி செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பர்களுக்கு அவர்களுடைய கிட்னி சுருங்கி விடும் அதாவது சிறுநீரகம் சின்னதாக சிறுத்து விடும்.
டயாலிஸ் செய்து கொண்டடு இருப்பவர்களும் மருந்து சாப்பிட்டால் டயாலிஸ் செய்யும் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து கொள்ளளாம்.
வாழ் நாளை நீட்டித்து கொள்ளளாம்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment