Thursday 12 March 2020

சினிமா ஆரம்ப காலத்தில் தமிழ் நாட்டு பெண்கள் !!


இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள் ...பெண்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமா என்று தான் கூறவேண்டும். இளைஞர்கள் மத்தியில் பெண்கள் தொடர்பான அவதூறுகளை சினிமா மூலமாக பரப்புகின்றனர். பெண்களை இழுவுபடுத்தும் பாடல்கள், வன்முறையை தூண்டும் வகையிலான பாடல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்ற


பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலும் தாய், மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து எழுத வேண்டும். அவர்கள் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 12 குற்றச்சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இழிவான பாடல்கள், வசனங்கள் தான் முக்கிய காரணம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல் வரிகள், திரைப்படங்களில் வரும் உரையாடல்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.

சினிமாவில் ஆண்கள் பாடல் காட்சியில் உடலை முழுவதுமாக மறைக்க கூடிய உடையை அணிந்தும் அதில் நடிக்கும் நடிகை 20 % துணிகூட இல்லாமல் ஆடுவதும் ஏன்?. பணத்துக்காக இவ்வாறு பெண்கள் நடிப்பதை முதலில் கண்டிக்க வேண்டும். ஆபாசமாக உடை அணியமாட்டேன் என்று எல்லா நடிகைகளும் கூறினால் இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும். காசுக்காக சில பெண்கள் எதற்கும் தாயார் என்பதால் தான் பெண்சமுதாயம் சீரழிகிறது. இன்றைய திரைப்படங்களை வயது வந்த பெண்களுடன் ஒரு தாய் தந்தையர் அமர்ந்து பார்க்கமுடியுமா?. முதலில் எதிர்த்து போராடவேண்டியது நடிகைகளைத்தான்.

தமிழ் நாட்டு பெண்கள் முக்கியமாக சினிமா ஆரம்ப காலத்தில் மிக மிக ஒழுக்கமாக இருந்தனர்.. உடம்ப கூட இயன்றளவு மறைத்து தான் நடிப்பார்கள்.. முதன் முதலில் நடிக்கணும் நடிகையும் கட்டி பிடிக்கும் காட்சி மக்கள் பாத்து முகம் சுளித்தனர்....இது சினிமா வரலாறு. ஆனா சினிமா வில் அதிகம் வருவாய் பொம்பளையின் உடம்ப காட்டி , அதை பிடித்து சல்லாபம் செய்யும் போது அதிகம் மக்கள் குறிப்பாக ஆண்கள் வருவது அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த இழிவான ஆபாச காட்சிகள் வந்தன.. முக்கியமாக அரை குறை ஆடையுடன் பெண் நடிகைகளை ஆடவிட்டு அதன் போக்கு வெற்றி ஆனதால் , மெதுவாக கட்டிப்பிடி , உடம்பை பிடிச்சு படுத்தல் போன்ற காட்சிகளை வைத்தார்கள்.. மக்களும் மெதுவாக பாத்து பாத்து ஆசையால் அலைக்கழிப்பட்டு அடிமை பட்டனர் . அதனால்தான் சினிமா நடிப்பவர்களை ' கூத்தாடிகள்' என்று மக்கள் கேவலமாக அழைத்தனர்.......இதை மாற்ற , நட்சத்திரம் , திரை நட்சத்திரம் எண்டு பெயரை நடிப்பவர்களுக்கு பத்திரிக்கை கார கழிசடைகளுக்கு பணம் கொடுத்து , மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றனர். இப்போது படு கேவலமாக இழிவாக , வள்ளுவர் இருந்தால் தமிழ் நாட்டு ஒழுக்கம் பாத்து செத்துவிடுவார் என்று சொல்லும் அளவு இந்த நடிக்க நடிகைகள் ஒழுக்கம் கேட்டு உள்ளனர்... . நமீதா சில்க் சுமிதா , ஷகீலா , சுன்னி லியோன் போன்ற வலுக்கே ' சினிமா நட்சத்திரம்' என்று மக்கள் சொல்லு மளவுக்கு ஒழுக்கம் மக்களிடம் கெட்டு போயுள்ளது.. எனவே சினிமா நடிகைகளை , பலர் இப்போ, ''' சினிமா வேசிகள் ''' என்றே சொல்கிறார்கள்........ இந்த லட்சணத்தில் , இந்த கதை வேற........!!!!!!!!!!!!


திரை படத் துறை நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் அதே சமயம் காவல் துறையில் உள்ள எண்ணற்ற குறைகள் எல்லாம் காண்பிக்கப்படு கின்றன.ஆகையால் காவல் துறை யுங்களை மாதிரி நல்லவர்கள் வல்லவர்கள் செயல் படுகின்ற காரணிததால் மாற்றம் அவசியம் வேண்டும்

பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளில் நடிக்கும் , இடம்பெறும் பெண்கள் முதலில் கண்டிக்க பட வேண்டும் . இவர்கள் உடன்படாவிட்டால் இவர்களை இழிவு படுத்தும் செயல்கள் நிச்சயம் நின்றுவிடும்.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment